என்னது அண்ணாதுரை கடமைகாத்தாரா?, கண்ணியமாக இருந்தாரா?, கட்டுப்பாடுடன் இருந்தாரா? இவரைப் பற்றி ராமசாமியும், பாரதிதாசனும் எழுதியதை படியுங்கள். உங்கள் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள்.
27-ஜன-2023 13:10:42 IST
ஒரு இந்தியன் எந்த மாநிலத்துக்கும் சென்று அரசியல் செய்யலாம். .இவைகளையெல்லாம் சக்தியைக் கேட்டுக் கொண்டுசெய்யவேண்டுமா? எங்களுக்குத் தெரியாதே
23-ஜன-2023 15:50:50 IST
பல இந்திய மொழிகளின் அமைப்பிலும் சொற்களிலும் சம்ஸ்க்ருதத்தின் தாக்கம் உள்ளது. சம்ஸ்க்ருதத்தில் தற்பொழுது உபயோகப்படுத்தப்படும் தேவநாகரி எழுத்துக்கள்தான் ஹிந்தியிலும் மராட்டியிலும் உபயோகப்படுத்தப்படுகின்றன.
22-ஜன-2023 14:17:47 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.