இது தெரிந்த முடிவு தான்...இப்போதைக்கு இப்படியே கட்சி சாராமல் இருப்பது போல காட்டிக்கொள்வார்கள்...சசி தேர்தலில் நிற்க தடை உள்ளதால் தனக்கு பதவி ஆசை இல்லையென்று கூறுகிறார் ஒப்புக்காக...சசிகலா அரசியலில் இல்லை என்று பொய் சொல்லி அ.தி.மு.க வுடன் சேருவார்கள்..பின் தேர்தல் முடிந்தவுடன் சசிகலா தான் பொது செயலாளர் என்று சொல்லி அதிரடி செய்வார்கள்...இது எல்லாம் ஒரு திட்டமிட்ட நாடகம் தான்...இதை பிளான் போட்டு கொடுத்ததே தினகரன் தான்...சும்மா வெளியில் ஒன்றும் தெரியாததுபோல் பாசாங்கு செய்வார்..மக்கள் நம்பவேண்டும் அல்லவா..தேர்தல் நாள் நெருங்கநெருங்க இதுபோல் இன்னும் பலவிஷயங்கள் வெளிவரும்..
03-மார்ச்-2021 23:27:17 IST
எப்போதுமே தினமலர் சேவை தனி தான்..இந்த சிறப்பு "விழித்திரு" நிகழ்ச்சி நல்ல ஒரு முயற்சி ...இதில் பங்கேற்க முடியாதவர்களுக்கு உதவும் முறையில் இந்த நிகழ்ச்சியில் பேசப்பற்றவை பற்றி ஒரு தனி வெளியீடாக போடலாமே...என்னைப்போன்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்...வாசகர்களுக்கு எத்தனையோ செய்திகளை தந்த, தந்துகொண்டு இருக்கிற தினமலர் இதையும் செய்யும் என விரும்புகிறேன்..
28-பிப்-2021 21:37:49 IST
பப்பு சாருக்கு ஒன்றும் தெரியாது என்பது எல்லோருக்கும் மிகவும் நன்றாகவே தெரியும்.. எதையும் யோசிக்காமலேயே சொல்வது இவரது வாடிக்கை.. பின்னால் மூக்கறுபடுவது வேறு விஷயம்..இவர் அரசியலில் இருப்பதைவிட சமையலுக்கு மிகவும் லாயக்கு...பிரியாணி செய்வது, மீன் வறுப்பது, தயிர் பச்சடி செய்வது போன்ற வேலைகளில் மிகவும் தேர்ந்தவர்..விவசாயி போராட்டம் பற்றி ஒன்றும் தெரியாதவர்..இதுவரை அந்த விவசாய சட்டங்களில் என்ன தவறு உள்ளது என்று கூறமுடியாதவர்..காலிஸ்தான் ஆதரவாளர்...தேசவிரோத செயல்களில் ஈடுபட்டிருப்போருக்கு வக்ககாலத்து வாங்குபவர் தான் பப்புவும் கம்மிகளும்...சீனாவுக்கு சப்போர்ட் செய்பவர்... தேசவிரோத திசா ரவி மிகவும் வயது சின்னவர் அதனால் அர்ரெஸ்ட் செய்வது தவறு என்று சொல்லும் பப்பு சார் பார்டரில் தியாக உயிர் விட்ட 22வயது சோல்ஜரை பாராட்டி இரங்கல் சொல்ல மறுப்பது ஏன் சார்? இந்திய ராணுவ உத்திகளால் ஹிமாலய பார்டரில் பிங்கர் நான்கு முதல் ஆறு வரை சீன படைகளை வாபஸ் வாங்கிவிட்டது கூட தெரியாமல் அந்த பகுதிகளை மோடி சீனாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டார் என்று தப்பும் தவறுமாக கூறியவர் தான் இவர்..இவரின் தாத்தா நேரு தான் அவரின் ஆட்சி காலத்தில் தான் இந்திய பகுதிகளை சீனாவுக்கு தாரை வார்த்தவர் என்று கூட தெரியாமல் பேசாதீர்கள் பப்பு சார்.. தூத்துக்குடி ஸ்டெர்லிட் காப்பர் ஆலையை மூடி சீனாவுக்கு வசதி செய்தவர் தான் இவர்..இதுவரை சீனாவிடம் வாங்கிய நன்கொடை தொகை பற்றி ஏன் ஒரு மூச்சு கூட விடவில்லை? சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் போட்ட ஒப்பந்தம் பற்றி ஏன் இன்னும் விளக்கவில்லை?...பப்பு சார்...இனிமேலாவது உண்மை தெரிந்து பேசுங்கள் சார்..
18-பிப்-2021 08:53:06 IST
நம்ம பப்புவும் மற்றவர்களும் அதிகம் ஆதரிக்கும் திஷா ரவி, க்ரெட்டா தன்பர்க், சாந்தனு ஆகியோர் எல்லாம் நம் நாட்டுக்கு எதிராக சட்டவிரோதமாக போராட்டம் நடத்தும் கும்பல்களின் ஆதரவாளர்களே..டெல்லியில் என்ன என்ன நாட்களில் என்ன போராட்டம் செய்யவேண்டும் என்றும், குடியரசு நாளில் என்ன செய்யவேண்டும் என்றும் டிசம்பரிலேயே திட்டம் போட்டு தீர்மானித்தவர்கள் தான் இவர்கள்..இவர்களுக்கு வெளிநாட்டு பணம் விளையாடியது...கனடா நாட்டை மிரட்டி காலிஸ்தான் கூட்டமும் லண்டனில் உள்ள காலிஸ்தான் கூட்டமும் ஹவாலாவாக அனுப்பிய பணம் தான் இந்த விவசாயிகள் என்ற போர்வையில் நடந்த வன்முறைக்கு உபயோகப்படுத்தப்பட்டது..இந்த விவசாய போராட்டத்தில் பங்கேற்றவர்கள் காலிஸ்தான் ஆதரவாளர்களே அன்றி வேறு யாரும் இல்லை.. மோடி அரசு எச்சரிக்கை செய்ததாலேயே கனடா அரசும் பிரிட்டிஷ் அரசும் அடங்கின..இந்த போராளிகளுக்கு பாகிஸ்தான் மிகவும் ஆதரவு கொடுத்தது.. இப்படிப்பட்ட நாட்டுப்பற்று சிறிதும் இல்லாத திஷா போன்றவர்களுக்கு குரல் கொடுக்கும் பப்பு போன்றவர்களும் தேசத்துரோகிகள் அவர்கள்..இப்படிப்பட்ட தேசத்துரோகிகளுக்கு ஒரு நூறு வருடம் கடுங்காவல் தண்டனை தான் சிறந்தது..இப்படிப்பட்ட துரோகிகளுக்கு ரஷ்யாவின் புடின் வைத்தியம் தான் சரி..
17-பிப்-2021 02:26:41 IST
கனி அக்கா என்னதான் முயன்றாலும் அவரின் அண்ணா ஸ்டாலின் முதல்வர் ஆக முடியவே முடியாது...வெறும் பகல் கனவு தான்...அழகிரி சொன்னதுபோல ஸ்டாலின் எந்நாளும் வருங்கால முதல்வர் தான்..நிகழ்காலத்தில் அது நடக்கப்போவது இல்லை...அண்ணனுக்கு மட்டும் வெள்ளி வேல், எனக்கு வெறும் வெண்கல வேலா என்று தான் அந்த வேலை பெறவில்லை...மற்றபடி எல்லாம் வெறும் வேஷம் தான்....தேர்தல் தேதி வந்தவுடன் பாருங்கள், கனி அக்கா எப்படி பக்திப்பழமாக ஆகிறார் என்று..ஆனால் கனி அக்கா.ஒன்று மட்டும் உறுதியாக தெரியும்..மக்கள் எல்லோரும் இப்போது சிறிது விழிப்புடன் தான் இருக்கிறார்கள்...உங்கள் வாய் சாலம் செல்லாது இப்போது...இருக்கிறது ஆப்பு...
10-பிப்-2021 02:41:47 IST
எல்லோரும் தலைவர்களாக உள்ள கட்சி காங்கிரஸுக்கு இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் சகஜம் தான்..தொண்டர்கள் இல்லாத கட்சி ஒன்று இருக்குமேயானால் அது காங்கிரஸ் கட்சி தான்... அதனால் இது போன்ற உள்கட்சி குத்து வெட்டு காங்கிரஸில் சாதாரணமப்பா..
01-பிப்-2021 06:02:29 IST
ஸ்டாலின் சார்...முதலில் அந்த பெட்டிகளில் இருக்கும் மனுக்கள் யார் போட்டது? உங்கள் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி உங்கள் கட்சிக்காரர்கள் தயார் செய்து போட்டது தானே..அதை வைத்து சும்மா வேஷம் போடாதீர்கள் ஸ்டாலின்..அந்த பெட்டியில் இருக்கும் எல்லா பேப்பர்களும் உங்கள் கட்சி தயார் செய்தது தானே.உங்கள் கிராமசபையில் பேசுவது எல்லாம் உங்கள் கட்சி பணம் கொடுத்து கேள்வி கேட்க நடிக்கவைத்தது தானே..பாவம் அவர்கள்...சரியான ஒத்திகை இல்லாமல் சொதப்பி உங்களை நார் நாராக கிழிக்க விடுகிறார்கள்...அப்படி தயார் செய்த திருமலை கூட தன் பெயர், இருப்பிடம், கட்சியில் அவரின் போஸ்ட் எல்லாம் சொல்லி உங்களை மானம் கப்பலேற்றினார்...மனைவியை காணோம் என்று நீங்கள் படிக்கும்போது இல்லை, கறவைமாடு வேண்டும் என்று கூறி உங்களை நாறடித்தார்... எங்களுக்கு அப்போதே தெரியும் உங்கள் அனைத்து கூட்டங்களும் ரூபாய் கொடுத்து கூட்டிவந்த கூட்டம் என்று...இன்னும் எத்தனை நாட்கள் எங்களை ஏமாற்றுவீர்கள் ஸ்டாலின் சார்..ஆனால் நாங்கள் இப்போது விழித்துக் கொண்டோம் சார்.. உங்கள் ஏமாற்றுவேலை இனி நடக்காது..
30-ஜன-2021 08:20:30 IST
தேர்தல் வந்துவிட்டால் இது போன்ற பல பக்தி வேஷங்களும் தி மு க கட்சிக்காரர்கள் போடுவார்கள்..ஏன்..அலகு குத்தி காவடி கூட எடுப்பார்கள்..பால் காவடி பன்னீர் காவடி என்று கோஷம் போட்டு பகல்வேஷம் போடுவார்கள்..நாங்கள் இந்துக்களுக்கு எதிரி இல்லை என்றும் கூட சொல்வார்கள்..எல்லாம் தேர்தல் முடிவு வரை தான்..பின்பு பழைய படி இந்து என்றால் திருடன் என்றும் திருப்பதி பாலாஜி ஒரு சோணை என்றும் கந்தவேல் ஒரு பயங்கர ஆயுதம் என்றும் சாமி சிலைகள் வெறும் கல் சிலைகள் மட்டுமே என்றும் கூறுவார்கள்...ஆனால் இந்தமுறை இந்துக்கள் மட்டுமல்லாது அனைத்து பிரிவு மக்களும் மிகவும் விழிப்புடன் தான் இருக்கிறார்கள்...ஏமாற்றமுடியாது...தேர்தலில் மிகப்பெரிய ஆப்பு காத்துக்கொண்டிருக்கிறது..அவர்களின் தளபதி அவரின் அண்ணா அழகிரி சொன்னதுபோல என்றைக்கும் வருங்கால முதலமைச்சர் தான்..
30-ஜன-2021 08:01:03 IST
பப்பு சார்....பிரமாதம் போங்க..உங்களை அடிக்க ஆளே இல்லை...இது போல அடிக்கடி பேசுங்கள்...எங்களுக்கும் உங்களையும், ஸ்டாலின் சார் , உதய் அண்ணா இவர்களை விட்டால் வேறு பொழுதுபோக்கு இல்லை தான்...ஏன் சார்...கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீர்களா? மைக்கை பிடித்தால் வெறும் உளறல்களாகவே வருகிறது...ஒபாமா சொன்னது சரிதான்..உங்களுக்கு இன்னும் மிகவும் பக்குவம் தேவைப்படுகிறது என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை...ஏற்கனவே உங்கள் கட்சி தமிழகத்தில் மிகவும் மோசம்...இதில் உங்கள் கைங்கரியத்தால் கட்சி அடியோடு மறையும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை...நீங்கள் விவசாயிகளை போருக்கு இரக்கவேண்டும் என்றும் அதனால் சீனா கூட பயப்படும் என்றும் கூறியது மிகவும் சிறந்தது பப்பு சார்..உங்கள் அறிவுத்திறனை கண்டால் புல்லரிக்கிறது பப்பு சார்..உங்கள் தோழர் ஸ்டாலின் கூட மழை அதிகம் பெய்தால் வறட்சி ஏற்படும் என்று கண்டுபிடித்து கூறியுள்ளார்..உண்மையிலேயே உங்களைப்போன்ற அறிவாளிகளை பெற்றிருப்பதால் இந்தியா மிகவும் பெருமை கொள்ள வேண்டும் பப்பு சார்.
25-ஜன-2021 23:19:21 IST
என்னமோ தமிழகத்திலேயே பெரிய கட்சி தன் கட்சி என்பது போல இப்போது பிரேமலதா அக்கா சொல்கிறார்கள்...கூட்டணியை தான் தான் தீர்மானிப்பது போல... உண்மை நிலவரம் தெரியவில்லை போலும்... முதலில் எல்லா தொகுதிகளுக்கும் நிற்பதற்கு கட்சியில் ஆள் இருக்கிறார்களா என்பதே டவுட்டு தான்...சசிகலாவுக்கு இவ்வளவு பரிந்து பேசும் பிரேமலதா பேசாமல் தினகரனுடன் கூட்டணி போடலாம்...கட்சி தேர்தல் செலவுக்கு சசி கோடானுகோடி பணம் கொடுப்பார்கள்...பணத்திற்கு பஞ்சம் இல்லை..ஆனால் ஒன்று மேடம்.. உங்கள் பேச்சை கேட்டால் இருக்கும் சில தொண்டர்கள் கூட ஓடிவிடுவார்கள்.. காங்கிரஸுக்கு பப்பு சார் போல தே.மு. தி.க கட்சியை இவரே அழித்துவிடுவார் போல இருக்கே..
25-ஜன-2021 02:22:07 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.