எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் சுமார் ஐநூறு இடங்களில் BJP வெற்றி பெற எதிர் கட்சிகள் கடுமையாக உழைக்க களம் இறங்க கூட்டணி அமைக்க உள்ளன
02-ஏப்-2022 11:58:53 IST
ஆறேமுகமுடைய சாமியின் விசாரணை முடிந்து இறுதி தீர்ப்பு என்னவென்றால் ஜெயலலிதா இறக்கவே இல்லை அவர் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்று முடித்துவிடுவார்
31-மார்ச்-2022 08:19:17 IST
எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலில் 500 இடங்களுக்கு மேல் BJP கட்சியை வெற்றி பெற வைத்து ஆட்சியில் அமர்த்தாமல் விடமாட்டேன்...
இப்படிக்கு
ராகுல் காந்தி....
வயநாடு To புதுடில்லி.....MP...
30-மார்ச்-2022 16:10:35 IST
மிகவும் சரியாக தொலைநோக்கு சிந்தனையுடன் பேசியுள்ளார்.
பிஜேபி காங்கிரஸ் இரண்டு கட்சிகளும் வலுவாக இருந்தால் நாட்டிற்கு நல்லது இதனால் சில்லறை கட்சிகள் உதிரி கட்சிகள் ஒழிந்துவிடும்.. ஜனநாயகம் ஆரோக்கியமாக இருக்கும்
கடந்த கால பாராளுமன்ற வரலாறு கண்டால் இந்த உண்மை விளங்கும்
28-மார்ச்-2022 18:05:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.