நீதிபதி: உங்கள் கோரிக்கை என்ன?
பன்னீர்: இந்த வழக்கில் தீர்ப்பு சொல்லாமல் 50 வருடங்களுக்கு ஒத்திவையுங்கள்.இப்போதே தீர்ப்பு சொல்லி விட்டால் என்னுடன் இருக்கும் இரண்டு பேரும் எடப்பாடி பக்கம் போய்விடுவார்கள்.
31-மார்ச்-2023 13:10:38 IST
ஏழை மாணவன் கல்வி கடன் ஒரு லட்சம் ரூபாய் வாங்கினால் அதை வெளியிடுவோம். ஆனால் பத்து லட்சம் கோடி கடன் வாங்கி நாட்டை ஏமாற்றினால் அதை வெளியிடமாட்டோம்.
13-மார்ச்-2023 14:17:42 IST
பன்னீர் : மோடியின் ஆதரவு எங்களுக்கு உண்டு .
பன்னீரின் மகன் : அப்பா , அவருக்கே அடுத்த தேர்தலில் சீட் கிடையாது. கொஞ்சம் அடக்கி வாசிங்க ..
04-பிப்-2023 02:22:50 IST
இதில் எட்டப்பாடிக்கு எந்த அதிர்ச்சியும் இல்லை. புதிய சின்னத்தில் நின்று பலத்தை நிரூபிக்க முடியும். இன்னும் எத்தனை காலத்துக்கு இந்த மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இழுத்தடிப்பார்கள்? இந்த தேர்தலோடு பன்னீரின் அரசியல் முடிந்து விடும். அதுதான் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பெரிய நன்மை.
03-பிப்-2023 03:05:25 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.