என்னஜி அப்படி பார்த்தால் ஹிந்துக்கள் திருமண வரவேற்பில் பொது கோட் போடுகிறார்கள், நிச்சயதார்த்தின் போது கேக் வெட்டுகிறார்கள், ஏன் மோதிரமும் மாற்றிக்கொள்கிறார்கள், அப்படி என்றால், இவர்கள் எல்லாம் கிறிஸ்தவர்களை, திருமணம் என்பது தனிப்பட்ட விடயம், இதில் அவசியம் இல்லாமல் கருது தெளிக்க வேண்டாம். இந்த நாட்களில் ஒரே பாலினத்தவர் திருமணம் செய்தல் என்ன என்ற விஷயங்கள் வரும்போது, ஆணும் பெண்ணும் தானே திருமண செய்தார்கள், போகட்டும் விட்டுவிடுங்க, தம்பதிக்கு மனதார வாழ்த்துக்கள்
14-ஏப்-2022 13:43:13 IST
நம்ம மல்லையா அன்னான் ஓவர் நைட்ல ஓடிப்போனபோ , காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தது? இன்னமும் எதன்னை நாளைக்குத்தான் கூசாமல் பொய் கூறுவீர்கள், எதனை வருடங்களுக்கு நேருவை இகள்வீர்கள் ?
29-மார்ச்-2022 10:00:32 IST
திராவிட கட்சிகளுக்கு தமிழ் தெரியவில்லை, அதற்காக தமிழ் தாய் என்ன பாவம் செய்தல். தமிழகத்தில் தமிழ் தாய் வாழ்த்து பாடவில்லை என்பதற்கு வருத்தப்படுவதற்கு பதிலாக, சப்பை கட்டு வேலை , தமிழுக்கு அவமானம்.
26-நவ-2021 10:01:07 IST
ஒரு மலையாள படத்தில் ஜகதி ஸ்ரீகுமார் இதுபோல ஒரு வேடம் நடித்திருப்பார் அனல் அதில் கைதிகளை குழல் ஊத சொல்வர் , சக போலீஸ்காரரையை அல்ல .இப்படி எல்லாம் வேலை செய்யணும் என்று தலையெஸுதா , ராணுவத்தில் OFFICER LIKE QUALITY என்பார்கள் .அது இல்லவடவர்கள் அந்த பணிக்கு தகுதி இல்லாதவர்கள் , இந்த மைனர் குஞ்சுமணிக்கு மேலும் சிறப்பு செய்யாமல் உடன் கொரில்லா செல்லில் அடைக்கவும்
10-அக்-2021 09:54:06 IST
நாம் இங்கே எவ்வளவு அறிவீனமாக கருத்துக்களை கூறுகிறோம் . கொரோன தொற்று என்பது ஒரு மனிதனின் தனிப்பட்ட விடயம் அல்ல . இந்த உலகம் சற்றும் எதிர்பாராத பேரழிவு . இதில் மலையாளி கோவை சென்று பரப்புகின்றன என்றல், இடுக்கி மாவட்டத்தின் அடுத்துள்ள தமிழக தொழிலார்கள் அங்கே வேலைக்கு போறாங்களே அவர்கள் கேரளாவில் பரப்புகிறார்களா, அல்லது கன்னியாகுமாரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருந்து வரும் வியாபாரிகள், வேலைக்கார செல்பவர்கள் த்ரிவனந்தபுரத்தில் கொரோனவை பரப்புகிறார்காலா ?
06-ஆக-2021 09:22:46 IST
சூர்யாவின் திறமைக்கு வணக்கம் . ஒரு மலையள படத்தில் மோகன் லால் கதாநாயகனான நடித்தப்டும், காதலி( கிரிஜா) தன விருப்பத்தை தெரிவிப்பர் என்று கடைசிவரை காத்து இருப்பர் . பின்னர் வீட்டை பூட்டி சாவியை தோட்டத்தில் எறிந்துவிடுவார் , வீட்டை விட்டு கிளம்பும் முன், தொலை பேசி ஒலிக்கும் , சாவியை தேடுவர் அதற்குள் மணியோசை நின்றுவிடும் ,பின்னர் லாலும் , காதலியும் எதிர் எதிர் திசையில் சிக்னலுக்கு வேண்டி கற்று இருப்பர். சிக்கினால் விழுந்தவுடன் திசை மாரி பயணிப்பர்
29-மே-2021 15:09:33 IST
அயிந்து வருடம் குடும்பம் நடத்தி, மூன்றுமுறை கருகலைத்தபின் இந்த புனிதவாதிக்கு ஞானோதயம் வந்துள்ளது . தப்பி தவறி இவர் மீண்டும் அமைச்சரை இருந்தால் என்ன நேர்ந்து இருக்கும் - குற்றம் சாட்டப்பட்டுள்ள மணிக்கு இந்த விஷயத்தை எப்படி deal பண்ணவேண்டும் என்று தெரியவில்லை, முன்னாள் சகாக்கள் யாரிடமாவது கேட்டு தெரிந்துஇருக்கவேண்டும்
29-மே-2021 14:37:41 IST
தாமரை அவர்களே, நீங்கள் கூறுவதில் உள்ள அர்த்தம் எனக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்கவில்லை, அதனால் யாருக்கு அநீதி ஏற்பட்டாலும் ,அவர்களுக்கும் கிடைக்கக்கூடாது என்றே உள்ளது . நீங்கள் ஒரு தலைசிறந்த கலைஞர் சந்தேகம் இல்லை. நீங்கள் உங்களது அறியாமை கொண்ட வாழ்க்கை துணையை ஏற்படுத்தினீரகள் ? அதில் ஏற்பட்ட பிரச்சனைக்கு சமூகம் எப்படி காரணம். இங்கே ஒரு ஆசிரியர் , தன சுயநிலை மறந்து , அரை ஆடையுடன் வகுப்பு எடுக்கிறார் , அதனை நிர்வாகம் கண்டிக்கவில்லை, மாறாக , பிரச்சனை வெளியில் வந்தபோது தன அந்த பள்ளி நிர்வாகம் அறிக்கை விடுகிறது .சரி பாதிக்கப்பட்ட அல்லது மாணவிகளின் மனநிலையும், நீங்கள் விறும்பி வாழ்கை துணை தேர்ந்துஎடுத்தபோது உண்டான மனா நிலையும் ஒன்றா ? இங்கே மாணவிகள் undue influence, coercion , ஒரு அச்ச உணர்வோடுதான் இந்த பிரச்னையை காண்பார்கள் , ஆகவே தயவு செய்து உங்கள் விவகாரத்தையும் ,இந்த மாணவிகள் விஷயத்யம் கலக்க வேண்டாம் . உங்கள் கூற்றுப்படி பார்த்தால், பொள்ளாச்சி விவகாரத்தில் சிக்கியர்வர், நாகர்கோவிலில் சிக்கியவர் எல்லாம் , உங்களுக்கு நீதி கிடைக்குமவரை , காத்துஇருக்கவேண்டும்
29-மே-2021 13:21:23 IST
இங்கே டீசல் விலையும் பெட்ரோல் விலையும் விண்ணை மூட்டி நிற்கிறது அதற்கு எல்லோரும் முட்டுக்கொடுக்கிறார்கள் ,பால் விலை குறைத்ததற்கும் ,பெண்களுக்கு உள்ளோர் பேருந்தில் விலக்கு கொடுத்தற்கு , விடம் கக்குகிறார்கள்
07-மே-2021 15:44:05 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.