ஏன் தான் இந்த முஸ்லிம்களை இப்படி பயப்படுகிறார்களோ தெரியவில்லை அகிலஉலக மீடியாக்களை ஆராய்ந்து பாருங்கள் அம்பேத்கர் போன்ற அறிவார்ந்த தலைவர்கள் ஆராய்ச்சி மேதைகள் முஸ்லிம்களை பற்றி குரானை பற்றி சொல்வதை கேளுங்கள் அப்போ புரியும் ஏன் இந்த ஆர்பாட்டம் போராட்டம் எல்லாம் வீண் என்று . அரசை தன் வேலையை செய்ய விடுங்கள் மக்களே. காலம் உங்களுக்கு நல்ல பதிலை சொல்லும்.
18-டிச-2019 11:02:49 IST
sir சிவாஜி ராவ் கைக்கவாட் அவர்களே நீங்கள் தமிழ்நாட்டின் வில்லன் தான் என்று நீங்கள் தீயசத்தி மு. கருணாநிதியோடு கைகோர்த்து செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு தீங்கு அரசியல் வன்கொடுமைக்கு துணை போனீரோ நீங்கள் வில்லன் தான் . பாவிகளே எல்லாருமா சேர்ந்து தமிழ் நாட்டின் சொத்து இந்தியாவின் நம்பிக்கை செல்வி ஜெ ஜெ வை அழித்துப்போட்டுவிட்டீர்களே அவரை இந்த ஐந்து ஆண்டாவது வாழவேண்டியவர்
17-டிச-2019 10:24:17 IST
ஹலோ பட்னாவிஸ் அவர்களே ராகுல் காந்திக்கு வரலாறு நன்றாக தெரியும் ஆகவே தான் சாவர்க்கர் யார் என்று தெரிந்து தான் அவர் பெயரை சொன்னார். ஓகே . அதேசமயம் ராகுல் ரேப் யின் இந்தியா என்று சொன்னது தவறுதான் . இது ஏதோ உளறிவிட்டார் அவ்வளவு தான். அதை அவர் பார்த்துக்கொள்வார் நீங்கள் உங்களை ஆட்சியில் தொடராமல் செய்த காங்கரஸ் கட்சிக்கு வரலாறு நன்றாக தெரியும்
16-டிச-2019 10:12:28 IST
கிறிஸ்துவ மிஸ்சிஓனரிகளும் பைபிளும் வந்து தான் இந்திய சமுதாயம் அறிவு படிப்பு மனித மாண்பு சம நீதி இறைவழிபாட்டில் சீர்திருத்தம் என்று கொண்டுவந்து இந்தியாவை இன்று உள்ள இந்தியாவாக மாற்றியது வரலாறை யாரும் மறைக்க முடியாது .
11-டிச-2019 10:20:06 IST
பொழச்சு போட்டும் என்று விட்டீருப்பார்கள் மு.கருணாநிதி கூட்டத்தை போலெ நாம் என்ன அவ்வளவு கொடியவர்களா ?
கணம் கோர்ட்டு இவரை பேசாமல் இருக்க சொல்லுங்கள்
10-டிச-2019 18:44:18 IST
என்ன தான் சொன்னாலும் மு.கருணாநிதியின் கூட்டத்தை பற்றி ஜெயக்குமார் சொல்வது வரவேற்கிறேன். தமிழ் நாட்டின் காவல் தெய்வம் காமராஜ் அண்ணாதுரை எம்ஜிஆர் செல்வி ஜெ. ஜெயலலிதா இவர்கள் இல்லாமல் ஒரு தமிழ் நாடு மு. கருணாநிதிக்கு கிடைத்துஇருந்தால் அயோ கற்பனை செய்யக்கூட அச்சம் ஆக்ரமிப்பு அத்துமீறல் என்று எல்லாம் செய்யப்பட்டு தமிழ் தீவு தான் மிச்சமாகஇருக்கும் . இறந்தபிறகு கூட என்ன அராஜகம் தமிழ் நாட்டின் சொத்தை அண்ணாசமாதியை கூட மு.கருணாநிதி ஆக்ரமிப்பு செய்து விட்டார் இப்போ அண்ணா சமாதிக்கு போவது கூட பிடிக்கவில்லை ஜயகுமார் சார் வீடாதீர்கள் அப்படி தான் மு. கருணாநிதி கூட்டத்தை அலைக்கழிக்க வேண்டும் எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெ இந்த ஐந்து வருடமாவது வாழ்த்து இருக்க வேண்டியவர் எங்கேயோ போய் உள்ளத்தை போலவே தோன்றுகிறது இல்லாமலேயே எல்லாஇடத்திலும் நிகழ்ச்சியிலும் செல்வி ஜெ ஜெயலலிதா நிறைவாக உள்ளார் மு. கருணாநிதி கூட்டம் செல்வி ஜெ ஜெ விற்கு மிக பெரிய அரசியல் வன்கொடுமை செய்து அவரை வாழவே முடியாதபடி செய்து விட்டது
10-டிச-2019 18:42:22 IST
கடவுளே கடவுளே பி. சிதம்பரம் மட்டும் அல்ல மு.கருணாநிதியின் கூட்டத்தில் உள்ள ஒரு ஆளுக்கும் ஜாமீன் கிடைக்கக்கூடாது செல்வி ஜெ ஜெ வை அரசியல் வன்கொடுமை செய்து அழித்தவர்கள் இவர்களை சிறையிலே சாகவேண்டும்
04-டிச-2019 10:47:45 IST
பசி செல்வி ஜெ ஜெ விற்கு செய்த அரசியல் வன்கொடுமைகள் நியாபகம் வருதா ? மு.கருணாநிதி கூட்டம் எல்லாம் சிறையில் இருந்தே சாகவேண்டும் . எங்கள் தங்கம் செல்வி ஜெ ஜெயலலிதாவிற்கு இவர்கள் எல்லாமும் சேர்ந்துகொண்டு செய்த வக்கிரம் விரசம் பரிகாசம் அரசியல் வன்கொடுமை எல்லாம் செல்வி ஜெ ஜெ வை வாழவே முடியாதபடி செய்துவிட்டார்கள் - இவர்களை தெய்வம்.............
28-நவ-2019 18:27:48 IST
சினிமா கூத்தாடிகள் என்று சொல்லிவிட்டார் என்று யாரும் ஆவேசம் கொள்ளவேண்டாம். தமிழ் பண்பாடு கலாச்சாரம் என்று சொல்லும் தெருக்கூத்து கோவில் நாடகம் சபா நாடகம் தான் அடிப்படை ஆகவே இதில் ஒன்றும் பேசவேண்டாம். அவர்கள் செய்யும் வேலையை சொன்னார் அவ்வளவு தான் கூத்தாடுதல் என்பது சங்ககால தமிழ் சொல். திமுககார்கள் எம்.ஜி.ஆரை சொன்னார்களே அது தான் கண்டிக்கத்தக்கது செல்வி ஜெ ஜெ வை மு.கருணாநிதி அரசியல் என்ற பெயரில் அழித்ததே செல்வி ஜெ ஜெ ஒரு நல்ல நடிகை திறமையான ஆளுமை உள்ள பெண் என்ற ஒரே காரணத்தால் தான்
23-நவ-2019 18:31:37 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.