.இந்த10%ல் வேலைக்கு ஆவாது வோட்டுக்கு.மேலும் பொருளாதாரம் பற்றிப்பேசினால் அது நாடு மற்றும் உலக நலனுக்கு..சமூகம் என்பது இரவலர் களுக்கு...அரசியலுக்கு..சமூகம் இருக்கும் வரை அரசியல் இருக்கும்..
12-நவ-2022 15:21:30 IST
தி. மா. அரசு இதை மக்களுக்காகச் செய்யவில்லை.. அவர்களது கொள்கை(ளை)காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் செய்யப்பட்டது. ஒரு அரசின் கொள்கை என்றால், இந்த மாதிரி உணர்வுப் பூர்வமானக் கொள்கையை அமல் செய்யக் கருத்துக் கணிப்பு நடத்தி இருக்க வேண்டும் இந்த 7 கோடி மக்களிடம்..
02-மே-2022 08:35:42 IST
என்ன ..சின்ன வெங்காயத்துக்குவிலை இல்லையா? நாம் கிலோ₹40 க்கு வாங்கி சாப்பிடுகிறோம்..இடைத் தரகர்களை ஒழித்துக்கட்டி விவசாயிகளே நேரடி விற்பனையில் இறங்கவேண்டும். அதற்கு வசதி செய்யாமல் அரசுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன.. வாழ்க சனநாயகம்.
02-மே-2022 08:11:08 IST
தமிழில் ஒருவர் முனைவர் பட்டம் வாங்கினார்...அவருக்கு ஒரு ஆபீஸ் பாய் வேலை கூட கிடைக்கவில்லை.. ஹி.. ஹி..நல்ல தமாஷ்..யாரும் சீரியஸா எடுத்துக்காதீங்க பா...
01-மே-2022 07:24:44 IST
எங்கள் நிர்வாகத்தில்,கவர்னரே இருக்கக்கூடாது,நிதி,நீதி நிர்வாகம் எங்கள் கையில்..தமிழ்,ஆங்கிலம் மற்றும் திராவிட.மொழிகள் தவிர வேறு மொழிகள் கூடாது..வெளிநாடு விவகாரங்கள்,மாநில பல்கலையில் எல்லாம் எங்கள் அதிகாரத்தின் நிர்வாகம்..மத்திய அரசு என்ற உச்சரிப்பு எங்களுக்கு ஒவ்வாமை,அகில இந்திய, உலக அளவில் போட்டிபோடும் கல்வி எங்களுக்குத் தேவையில்லை.தகுதி திறமையை விட கட்சிக்கும்,காசுக்கும் ஜாதி என்ற பெயரில் கல்வி வேலை வாய்ப்பு.கடவுள் இல்லை.ஆனால் நிதி சம்பந்தமான கோவில் நிர்வாகம் வேண்டும்..எங்களுக்கு அல்லா வும் ஏசுவும் ரொம்பப்பிடிக்கும்.ஏன் எனில் சிறுபான்மையை நாங்கள் கட்டிக்காத்து தேர்தலில் அவர்கள் மட்டும் வோட்டு ப் போட செய்வோம்..அந்தணர்களித்திட்டுவோம்ஆனால் அவர்களது ஆலோசனைகளை ஏற்போம்.இப்படி எண்ண ற்ற முரண்கள்..பலமாடல் நிர்வாகங்களினின் அவியல் வேண்டும்..டாஸ்மாக்கும் வேண்டும்,குஜராதும் அங்கு பிறந்த காந்தியடிகளையும் போற்றுவோம்..ஆனால் திட்டங்களுக்கு ஒன்றியத்தை தான் காசுக்குத் தங்குவோம்..."ஹி..ஹி.."நாளொரு மேடைபொழுதொரு நடிப்பு..அவன்பேர் மணித்தனல்ல...
26-ஏப்-2022 17:37:07 IST
அரசியல் வேறு அரசாங்கம் வேறு..இவர் அரசாங்கம் நடத்த த் தகுதியானவர்.. இப்படிப்பட்ட அறிவு ஜீவிகளை மக்கள் தேர்ந்து எடுக்க வேண்டும். துறை ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் நேரடியாக அரசாங்கத்தில் சொல்லலாம்.மாநிலங்களில் கவர்னர்களை வைத்து நம் அரசியல் வியாதிகள் நடத்தும் கட்சி விளம்பரங்களுக்கு இதுபோன்ற ஆலோசனை எடுபடாது..இது ஜனதா,மற்றும் திரு தேவ கௌட மத்தியில் அரசமைத்தபோதும் ஏற்பட்ட அரசியல் வரலாற்று ச்சான்று.
20-ஏப்-2022 07:32:29 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.