சூரப்பவின் அட்மிஷன் ஆர்டரில் கையெழுத்திட்டிருப்பது கவர்னர். அப்படியிருக்க தன்னிச்சையாக அவர்மேல் விசாரணை ஆணையம் அமைப்பது சரியல்லவே. சூரப்பாவின் துணிச்சலான செயலை நாம் பாராட்டவேண்டும் நேர்மைக்கு எப்போதும் வெற்றி கிடைக்கும்
27-பிப்-2021 17:08:13 IST
இன்னும் எத்தனை எம்மெல்லேக்கள் விளக்கப்போறாங்கனு தெரியல எட்டு கட்ட வாக்குப்பதிவுகளில் ஒவ்வொரு கட்டத்திற்கு முந்தி ஒவ்வொரு எம்மெல்லேயாக விலகி கடைசியில் இவரை தனிமைப்படுத்திவிடுவார்கள்போல் தெரிகிறது.
27-பிப்-2021 16:14:58 IST
வங்காள மக்கள் உங்க கட்சிக்குத்தான் வோட்டுப்போடுவாங்கனு நீங்க தீர்க்கமா சொல்லறீங்க. அப்படியிருக்கும்போது நீங்க பல கட்ட வாக்கு பதிவைப்பற்றி நீங்க ஏன் கவலைப்படறீங்கன்னு தெரியல்லே
27-பிப்-2021 15:51:31 IST
திரு ஜெய்சங்கரைப் போல படிப்பு மற்றும் நிர்வாக திறமையுள்ள இந்திய யை ஏ எஸ் அதிகாரிகளை காபினெட் மந்திரிகளாக்கினால் இந்தியாவிற்கும் மற்ற நாடுகளுக்கிடையேயுள்ள பிரச்சனைகளை விரைவில் தீர்த்துவிடலாம்
27-பிப்-2021 15:43:52 IST
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தான் தங்கள் மார்களை தட்டிகொண்டு இது திராவிடம் திராவிடம் என்று ஓயாமல் கூக்குரல் விடுகின்றனர் அதுவும் தேர்தல் வந்துவிட்டால் மூச்சுக்கு மூச்சு திராவிடநாடு என்றுகூறுவார்கள்.கேரளம் ஆந்திர கர்நாடகாவும் திராவிட நாடுதான் ஆனால் அவர்களை தங்களை திராவிடர்கள் என்று கூறுகிறீர்களா. இல்லையே திருவள்ளுவர் எப்படி யிருப்பாரென்று எந்த ஆதாரமும் இல்லாதபோது மைலாப்பூர் வாசி ஒருவர் வரைந்த படத்தை வைத்துக்கொண்டு இவர்தான் திருவள்ளுவர் என்று கூறி எல்லோரும் இதை ஏற்கவேண்டும் என்று எந்த சட்டமும் கிடையாது. அப்படியிருக்கும்போது ஆரியர்கள் தங்கள் எண்ணத்திற்கு ஏற்ப குடுமி வைத்தோ அல்லது இல்லாமலேயோ வள்ளுவர் படத்த வரைந்தால் அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அவர்கள் திருக்குறள் பாட்களை மாற்றினாதான் தவற்றை கண்டுபிடிக்கவேண்டும்
27-பிப்-2021 15:33:24 IST
மேடம் குஷ்பூ அவர்களே அப்போ நீங்க கட்சியின் கொள்கைகள் பிடித்து கட்சியில் சேர்வதில்லை மரியாதைக்காகத்தான் ஒரு கட்சியிலே சேரரீங்கனு சொல்லுங்க. பிஜேபி யில் கொள்கைதான் முக்கியம். அதை நீங்க பின்பற்றாவிட்டால் அடுத்த கட்சிக்கு இப்போதே ஸீட்டுக்கு துணி விரிச்சிடுங்க.
26-பிப்-2021 18:29:01 IST
தேர்தல் முடிந்து சிறு விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுக்கள் இதேபோல் கடன் வாங்கி கட்டாமல் இருந்துவிடுவார்கள். ஏனென்றால் ஐந்தாண்டுகள் கழித்து வரும் அடுத்த தேர்தலுக்கு முன்னால் அப்போது ஆச்சி செய்ப்பவர்கள் இதேபோல் தள்ளுபடியை அறிவிப்பார்கள் என்று அவர்களுக்கு தெரியும்
26-பிப்-2021 17:32:25 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.