சுப்ரீம் கோர்ட் இவரை நிரபராதி என்று கூறி விடுதலை செய்யவில்லை. தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து விட்டது. ராஜீவ் காந்தி மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்ட 14 அப்பாவி பொது மக்கள், இன்னமும் உடல் நிலை மோசமாக உள்ள முன்னாள் காவல் அதிகாரி அனுசுயா, இன்னும் பலர் , பாவபட்ட ஜென்மங்கள்.
18-மே-2022 13:31:23 IST
நாளை மாநில அரசு சிறையில் இருக்கும் தீவிரவாதிகள் 50 பேரை, சட்ட மன்ற தீர்மானம் நிறைவேற்றி விடுதலை செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் என்று கவர்னருக்கு அனுப்பினால் அதை கவர்னர் ஏற்க வேண்டுமா? இந்த தீர்ப்பு எல்லா மாநில அரசுகளும் தங்களுக்கு வேண்டியவர்களை விடுதலை செய்ய வழி வகுக்கும்.
18-மே-2022 13:21:35 IST
இவர் நிரபராதி என்று தீர்ப்பு அளித்து இவரை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்யவில்லை. சட்ட மன்ற தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருந்தார். பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். அதனால் ஏற்பட்ட கால தாமதத்திற்கு ஆக சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்து விட்டது. இப்போது கூட மத்திய அரசு விடுதலை செய்ய மறுத்து விட்டது. சுப்ரீம் கோர்ட் தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்து விட்டது.
18-மே-2022 13:13:40 IST
அடுத்தபடியாக நளினி, முருகன், ராபர்ட் பயாஸ் மற்றவர்கள் இந்த தீர்ப்பை பின்பற்றி விடுதலை செய்ய படுவார்கள். கடைசி வரை இவர்களை விடுதலை செய்யாத மத்திய அரசு பாராட்டுக்குரியது.
18-மே-2022 11:53:36 IST
இனிமேல் தமிழகத்தில் எந்த தேர்வும் நடத்த கூடாது. மற்றும் ஒரு அனிதா. ஒன்றாம் வகுப்பு முதல் இறுதி உயர் நிலை கல்வி வரை அனைவரும் தேர்ச்சி என்று தமிழ் நாடு அரசு அறிவிக்க வேண்டும். இதற்கு தமிழ் நாட்டில் உள்ள ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும்.
18-மே-2022 08:44:21 IST
இந்த ஆக்கிரமிப்பு அகற்றம், மேற்கண்ட ரியல் எஸ்டேட் ஓனர் தூண்டுதல் பேரில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. அண்ணாமலை, ஆக்கிரமிப்பு அகற்றல் குறித்து எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முறைப்படி கால அவகாசம் கொடுத்து எடுத்து இருக்க வேண்டும் என்று தான் கூறினார். 40 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த மக்களுக்கு மாற்று இடங்கள் 30 கிலோ மீட்டர் தொலைவில் அதுவும் சரியான கதவு, ஜன்னல் இல்லாத நிலையில் அவசர கோலத்தில் புல்டோசர் வைத்து இடித்து தள்ளி அப்புறப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? பள்ளி இறுதி தேர்வுகள் முடிந்த பின்னர் இதை செய்து இருக்கலாம் என்று தான் அவரது கருத்து
17-மே-2022 09:24:37 IST
போக்குவரத்து துறை இதுவரை லாபம் ஈட்டியது என்று கேள்வி பட்டதே இல்லை, 48500 கோடி நஸ்டம் என்று சொல்லுகின்றன. தனியார் போக்குரத்து நிறுவனங்கள் ஒரு பேருந்தில் ஆரம்பித்து பல பேருந்து என்று வளர்ச்சி பெறுகின்றன. இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம். அரசு போக்குவரத்து கழக லட்சணம் இவ்வளவு தான் என்று. ஊழல், நிர்வாக திறமையின்மை, அளவுக்கு அதிகமான இலவசம், வருவாயை விட அதிக ஊதியம், தொழில் சங்கங்கள் அடிக்கும் லூட்டி , இவை தான் நஸ்டம் அடைய முக்கிய காரணங்கள். தொழில் செய்வது அரசின் வேலை இல்லை. தனியார் மயம் தான் இதற்கு தீர்வு.
16-மே-2022 21:44:53 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.