I don't know much about RSS,but I came to know who ever leader followed RSS concept,they are only leaders 100 % truthfully loved our nation, developed our nation.Now India retaining it's world number one position it's value in all over world, irrespective of all field and devotion.I feel Mr.Narramodi is one of the god of INDIA,it may accept by every human beings in all over world with in short period.
14-டிச-2021 11:05:15 IST
நல்ல வேலையாக அரசு சார்பாக ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் தான் உலக வங்கி மற்றும் இதர நாடுகளில் கடன் வாங்க சட்டம் உள்ளது.அதனால் தான் இந்த திராவிட கும்பல் ஐந்து லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறது.ஏனெனில் இலவசத்தை கொடுத்துவிட்டால் ஓட்டு கிடைத்துவிடப்போகிரது, தமிழக வளர்ச்சி என்பது நம் மக்களின் பண்பினாலும்,தன் நலனை சுருக்கி குடும்ப வளத்திற்க்காகவே வாழ்நாளெள்ளாம் உழைத்து சென்ற நம் மூதாதையர்களே காரணம். இது போல் பிச்சைக்காரன் தண்டிலிருந்து எடுத்து பிச்சைக்காரனுக்கு கொடுப்பதை விட,மது தொழிற்சாலைகளை அரசுடைமையாக்குங்கள.உற்பத்திக்கான குறைந்த நியாயமான விலை கொடுத்தால் போதும் லாபம் முழுவதும் அரசுக்கே.உங்களைப்போல கார் இல்லாத கோடீஸ்வரரை உலகத்தில் யாராவது இருப்பார்களா என்பது உடன்பிறப்புகளுக்குதான் வெளிச்சம்.ஏனெனில் நீங்கள் காமராஜர்,கக்கன்,ஜீவா போன்றவர்களைக் காட்டிலும் நேர்மையான எளிமையானவரோ.இனியெங்கலும் நல்லதை மக்களுக்கு செய்து ஆன்ம தூய்மைபெற வேண்டுகிறோம்.
14-மே-2021 11:55:23 IST
திரு பழனிச்சாமி அவர்களின் பதவிக்காலம் நெருப்பு ஆற்றில் நீந்தி வந்ததற்கு சமம், அதை வெற்றிகரமாக செயற்படுத்தினார்,அவருடைய செயல்களில் தன் குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இல்லாமல்,திரைத்துறையினரின் அவசியமற்ற மேடையை அலங்கரிக்காததும்,அரசு நிர்வாகத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் ஆலோசனையின் வழிகாட்டுதலில் இயற்க்கை பேரழிவுகளை, கரூணா தொற்று, கையாண்டவிதம் பாராட்டுதலுக்குரியது. மின்சாரத்துறை மின் வெட்டு குறைத்த துறையாக, போக்குவரத்து, கல்வி, மருத்துவம், சட்டஒழுங்கு போன்ற முக்கிய துறைகள் நன்றாகவே செயல்பட்டன. அவசியமற்ற செலவுகள் செய்யாமல் இலவசங்களை ஊக்குவித்துவிட்டார் எதிர்க்கட்சிகளின் வியூகத்தை உடைப்பதற்கு என்று நினைக்க தோன்றுகிறது. மதுக்கடைகளை மூடுவதைக் காட்டிலும் மது தொழிற்சாலைகள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமானதாக மாற்றியிருந்தாலே மெல்ல மெல்ல மது உற்பத்திக்குறைப்பு, விற்பனைக்குறைப்பு,மதுக்கடைக்குறைப்பு நடத்தி, வரலாற்றில் இடம்பிடித்திருக்கலாம்.இனியும் நல்ல எதிர்காலம் உள்ள தற்போதைய தலைவர் திரு எடப்பாடியார். எதிர்க்கட்சி தலைவராக ஆளும் அரசு அதிகாரத்தின் தவறுகளை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் அதையும் திறம்பட செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது.திரு பழனிச்சாமி தேசிய நீரோட்டத்தில் இணைந்து மக்களின் நன்மைக்கு தொலைநோக்கு திட்டங்களை ஆதரித்து அடுத்துவரும் பாராளுமன்ற தேர்தலில் அமோகமான வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
06-மே-2021 14:52:16 IST
ராகுல் எல்லாம் எந்த சாதாரண கருத்தும் கூற தார்மீக உரிமையும் இழந்து விட்டார், அதுவும் கரோனா நோய்க்கு பிரதமரை குற்றம் சொல்ல தகுதி இல்லை என்றே நினைக்கிறேன். உண்மையான மக்கள் நலன் அவரிடத்தில் இல்லை, இருந்திருந்தால் இந்தியா போன்ற அடிப்படை வசதி இல்லாத, மக்கள் அடர்த்தியுள்ள நாட்டில் மக்களை திசை திருப்புவதிலேயே அரசியல் செய்து கொண்டிருக்கிறார். காலமும் மக்களும் அவருக்கு தக்க பாடத்தை கற்ப்பிக்கும், நல்லவாய்ப்புக்களையெல்லாம் இழந்து திருடர்களுக்கே துணைஇருந்து,அனைத்து மாநிலத்திலும் காங்கிரசின் செல்வாக்கை இழந்தது இந்தியாவிற்கு நல்ல நேரம் என்றே சொல்லலாம். இந்த பெருந்தொற்று சூழலில் காங்கிரசு இருந்திருந்தால் மக்கள்வா கொத்து கொத்தாக மடிந்திருப்பர்,வட மாநிலங்கள் முழுவதும் சைனாவின் ஆதிக்கத்திற்கு வந்திருக்கும், இந்தியா பல ஆயிரம் வருடங்களாக பல புண்ணிய மகான்களின் வழிகாட்டுதலினாலே இயல்பான நேர்மையுடன் இறையாண்மையை பாதுகாத்துவருகிறது.
22-ஏப்-2021 18:32:43 IST
Mr.Manmohan Singh lost his good opportunity to rule the country with highly valuable power and fails to make historical events due to his own hidden aga, it is common peoples suspect.Now for name sake he is giving suggestions for covid-19.Even common peoples know more than his idea by the use of social media.Mr.Nerandra modi knows what is good for INDIA and world poor peoples,he is leading world towards humanity withghts no other leader in any country like him in this world it is my observation.
19-ஏப்-2021 10:19:55 IST
He is not respected his parents, his parents were donated their wealth to lord muruga temple, by keeping idle of muruga in his copound being as a trust, unethically he availed wealth, he is double gamer and rogue,playboy as per his own statement.
14-ஏப்-2021 09:22:09 IST
சோனியாகாந்தி யாரிடமும் தெரிவிக்காமல் துபாய் சென்றார்களே, அதே இடத்தில்தான் இவர்களுடைய லிங்க்கும் இருக்கும்போல தோன்றுகிறது, ஏனெனில் இவர்கள் கூட்டும் அடித்த கொள்ளையின் அளவும் ஒரு நம்பிக்கையான இடத்தில் திருடர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது நிகழ்ச்சிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்.
12-ஏப்-2021 16:59:00 IST
His concepts always uniting people in true secular mentality,he is deserves to his positions.like Mr. APJ ABDHUL KALAM's role he is doing up to his best, we have to appreciated his secularism.
12-ஏப்-2021 14:32:12 IST
தேர்தல் ஆணையம் வேட்ப்பாளர்களின் சொத்துமதிப்பை எழுத சொல்வதைவிட எல்லா ஆதாரத்தையும் ஸ்கேன் செய்து வேட்புமனுவுடன் இணைக்க சொல்லவேண்டும், அதனை அந்த தொகுதியில் மக்கள் கூடும் இடங்களில் தேர்தல் முடியும் வரை காட்சிப்படுத்தவேண்டும்,சமுதாயத்தொண்டுக்குவருபவர்கள் தங்களின் வெளிப்படைத்தன்மையினை தெரிவிப்பது தார்மிக மற்றும் ஜனநாயக கடமையும் கூட செய்வார்களா, இவர்களே கூட முன்வந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழலாம் செய்வார்களா என்பதுதான் இமாலய கேள்வி.
17-மார்ச்-2021 14:49:53 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.