சேர்ந்து அரசியல்வாதிகள் தொழிலதிபர்கள் ஆள்கிறார்கள் வாழ்கிறார்கள் இந்தியர்கள் வீழ்கிறார்கள். இந்தியாவை வாழவைக்க சுதந்திர இந்தியாவில் தகுந்தோர் இல்லாமல் தவிக்கிறாள் பாரத மாதா
04-டிச-2019 10:55:48 IST
பத்து ஆண்கள் பெண்களை கடத்திக்கொண்டு கற்பழித்தால் எப்படி எச்சரிக்கையாக இருக்கமுடியும் .அதுவும் ஆளும்கட்சி காவல் துறை உதவியுடன் நடந்துள்ள கற்பழிப்பு . உனக்கெல்லாம் கற்பு என்ற தத்துவமே புரியாது மாமா .
30-நவ-2019 18:02:50 IST
வன்முறைக்கு நீர் ஊற்றி அரியணை பிடித்த பிஜேபி . அதில் ஆட்சி இழந்த சாத்வீகவாதிகள் காங்கிரஸும் தேசமும் இந்த வன்முறை கும்பலிடம் மாட்டிக்கொண்டு தவிக்கிறது .
29-நவ-2019 17:50:26 IST
பிஜேபி ஜாநக்கியரை கோமாளியாக்கிவிட்டார் சரத் பவார் அண்ட் கோ . இந்த கரியை அமித்து துடைக்க பல ஆண்டுகள் ஆகும் . காலை 5 .30 அமித்து அண்ட் ராஷ்டிரபதிபவன் என்று அரசியல் துக்ளக்கு தர்பாருக்கு நல்லஉதாரணம் .
27-நவ-2019 16:50:13 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.