இந்தியாவின் முதல் குடிமகள், குடியரசு தலைவர்., புதிய நாடாளுமன்ற கட்டும்போதும், பூஜை செய்யும் போதும், கட்டியபின்பும், பூஜை செய்யவும், கொடி ஏற்றவும், முதல் உரைக்கும், கூட இன்று வரை அழைக்கப்படவே இல்லை. இந்த யோக்கிய சிகாமணிகள் தான் மகளிரை போற்ற போகிறார்களாம். கொடுமை கொடுமை.
30-செப்-2023 13:35:55 IST
இனிமேல் கொடுக்க மாட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்படினா இவ்வளவு நாள் கொடுத்தேன், இப்போ ஜெயிக்க மாட்டேன் என்பது எனக்கே தெரியும். அதனால தர மாட்டேன் என்கிறார். அடடா அற்புதம். ஊழல் பாஜக கட்சிக்கு இவர் தான் சிறந்த உதாரணம்.
30-செப்-2023 13:14:56 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.