எடப்பாடியின் கடைசிநேர வேற்று அறிவிப்புகள் பெட்ரோல் டீசல் காஸ் விலை ஏற்றம் மூலம் ஆழும் கட்சி அடையப்போகும் தோல்வியிலிருந்து காப்பாற்றி படுதோல்வி அடைய செய்து விடும்
28-பிப்-2021 09:39:03 IST
ஓட்டுக்காக வன்னியர்களுக்கு மட்டும் பத்தரை சதவிகிதம் என்றால் மற்ற சமூகத்தினர் அனைவரும் கடுமையாக பாதிக்க படுவர் .அதன் தாக்கம் தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிராக பிரதி பலிக்கும்
27-பிப்-2021 09:31:04 IST
ஸ்டாலின் உடன் கூட்டு சேர்ந்தால் தான் கரை ஏறமுடியும் கமலுடன் சேர்ந்தால் டெபாசிட் கிடைப்பதே கடினம் என்பது அவர்களுக்கு தெரியும் .சும்மா போட்டு பார்க்கிறார்கள் .சரண்டர் ஆகி விடுவார்கள்
26-பிப்-2021 20:11:46 IST
என்னதான் அறிவிப்புகளை வெளி இட்டாலும் பெட்ரோல் டீசல் காஸ் விலை ஏற்றம் மக்களை வெகுவாக நேரடியாக பாதித்துள்ளது .மக்களின் கோபத்தில் ஆழும் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போகும்
26-பிப்-2021 17:50:22 IST
ஆளும் கட்சி ஓட்டுக்காக கடன்களை தள்ளுபடி என்று அறிவித்தாலும் பெட்ரோல் டீசல் காஸ் விலை ஏற்றம் உங்களை படுதோல்வி அடைய செய்யும் . மாநிலம் மற்றும் மத்திய அரசுகளுக்கு மக்கள் ஒட்டு மூலம் பாடம் புகட்டும் நேரம் வந்து விட்டது நிச்சயமாக தவற விடமாட்டார்கள் .கெட்டிக்காரன் பொய் எவ்வளவு நாட்களுக்கு தாக்கு பிடிக்கும்
26-பிப்-2021 17:42:54 IST
இரண்டு பலியாடுக்களை பிஜேபி நிறுத்த போகிறது .ஆனால் இந்த பலியாடுகளுக்கு தெரியும் நாம் பலியாடுகள் என்று.எடப்பாடி சென்னையில் பிஜேபி எத்தனை தொகுதிகள் கேட்டாலும் கூட்டணி கட்சிக்கு சந்தோசமாக கொடுத்து விடுவார் .அங்கே அவர்களுக்க எவளவு பலம் இருக்கிறது என்று எடபடிக்கு நன்றாகவே தெரியும்
24-பிப்-2021 18:37:33 IST
இப்போ நடக்கிற ஆட்சியில் கடன் வாங்கி அதில் கமிஷன் அடித்து கொள்ளை அடிப்பதை பற்றி மட்டும் தான் சொல்லிருக்கிறார்கள் வைத்தியலிங்கம் அவர்களே .கொள்ளையை நியாய படுத்தி பேசாதீர்கள்.இப்பொது கொள்ளை அடித்து கொண்டிருப்பவனை விட்டு விட்டு பக்கத்துக்கு வீட்டு காரன் வந்தால் கொள்ளை அடித்து விடுவான் .அதனால் நீயே கொள்ளை அடித்து விடு நான் கண்களை மூடிக்கொள்கிறேன் என்பது சொல்லுவது போல் இருக்கிறது .
23-பிப்-2021 17:25:49 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.