தமிழ் நாட்டில் கோட்டா(ன்) பிரிவினரே என்பது சதவீதமும் உள்ளனர். எனவே நாற்பத்தொன்பது .ஐந்து சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்தினாலும் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. பின்பு ஏன் அறுபதுஒன்பது சதவீதத்தை வற்புறுத்துகிறார்கள் என்றல் அப்போதுய்த்தான் இவர்களால் வேண்டுமென்றே முற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு அதிலும் குறிப்பாக அந்தணர் சமூகத்தவருக்கு இடம் கிடைக்காது.அதனாலதான் இவ்வாறு அவர்கள் ஓலம் எழுப்புகிறார்கள்
21-பிப்-2021 21:15:16 IST
இவரை தூக்கில் போடா வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி உச்ச நீதி மன்றத்திற்கும் ஜனாதிபதிக்கும் பல முறை கடிதம் எழுதி வந்தேன்..அனால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபின்புதான் நீதி வென்றதாக நாம் மகிழ்ச்சி அடையமுடியும் . இவரைப்போன்ற கொடியவற்கலாய் காப்பாற்றுவதர்கென்றே ஒரு போலி மனித உரிமை கூட்டம் நாட்டில் உள்ளது . பதினொன்று வழக்குகளில் பதினாறு சிறுமியர்களை கற்பழித்து கொலையும் செய்த கொடியவன் சுரீந்தர் சிங் கோல்லிக்கு பதினோரு வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்டும் இன்றுவரை அவன் தூக்கில் போடப்படவில்லை . எனவே ஷப்னத்தையும் தூக்கில் போட்டபின்புதான் நியாயம் வழங்கப்பட்டதாக நாம் கருத முடியும்
18-பிப்-2021 21:58:07 IST
அப்பாடா இப்போதாவது போக்ஸோ சட்டம் ஒரு போக்கிரி சட்டம் திருத்தபட வேண்டிய சட்டம் என்பதை நீதி மன்றம் உணர்ந்துள்ளதே இந்த ரௌலட் சட்டத்தால் எத்தனையெத்தனை வாலிபர்கள் ஜெயில் வாடுகிறார்கள் ததெரியுமா? பழைய போலி கற்பழிப்பு வழக்குககளை மீண்டும் விசாரிக்கவேண்டும்
30-ஜன-2021 06:51:12 IST
மிகவும் சரியான தீர்ப்பு. கற்பழிப்பு என்று சொல்லபடுபவைகளில் 70%வீதமும் போலியானவைகளே. ஆண்களை தேடி சென்று நன்றாக அனுபவித்துவிட்டு வெளியே தெரிந்தவுடன் கற்பழிப்பு நாடகம் நடத்தபடுவது வாடிக்கையாகவே ஆகிவிட்டது. போக்ஸோ ஒரு போக்கிரி சட்டம்
30-ஜன-2021 06:43:53 IST
இந்த மூவரும்தான் இக்கொடியவர்கள் செய்தார்கள் என்று உறுதியாக தெரியும் பட்சத்தில் அம்மூவரையுமே சுட்டு கொன்றிருக்கவேண்டும் தப்பே இல்லை. நீதி மன்றம் மரண தண்டனையை வழங்குமா என்பதே சந்தேகம். அப்படியே விஜாரணை (Trial court)மரண தண்டனையை வழங்கினாலும் உயர் தீர்ப்பு மன்றம் /உச்ச தீர்ப்பு மன்றம் அரிதிலு அரிதான கொலை அல்ல என்று ஆயுள் தண்டனையாக குறைத்துவிடும். எத்தனையோ கொடூரமான கொலைகளை அரிதிலும் அரிதான கொலை அல்ல என்று மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த அவலம் பல உள்ளன. எனவே என்கவுண்டர்கள் தப்பபல்ல
27-ஜன-2021 21:10:49 IST
இது சல்லி காசு பெறாத தீர்ப்பு தலை கவசம், பொது இடங்களில் புகை பிடிக்க தடை போன்ற நீதி மன்ற தீர்ப்புகளுக்கு ஏற்பட்ட மரியாதைதான் இதற்கு கிடைக்கும். தீர்ப்பில், ஒரு கால அவகாசம் நிர்ணயித்து, சிலைகளை அகற்றியது சம்பந்தமாக அறிக்கையை கோர்ட்டுக்கு வழங்க ஏதேனும் கூறப்பபட்டுள்ளதா இல்லையே கண்துடைப்பு தீர்ப்பு கண்டிப்பான தீர்ப்பல்ல
19-ஜன-2021 15:43:37 IST
லஞ்சம் வாங்குவோரை தூக்கில் போடவேண்டும் என நீதிபதிகள் பொங்கியுள்ளனர் அடடா என்ன கரிசனம் என்ன கரிசனம் கோடிக்கணக்கில் ஊழல் செய்த இந்தியன் வங்கியின் முன்னாள் எம். டி க்கு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம்
பதினான்கு லட்சம் அபராதம் விதித்தது. ஆனால் சென்னை
உ. நீ. மன்றம் அதனை இரண்டு லட்சமாக குறைத்தது. ஊழல்வாதிகள் மற்றும் கொடிய கொலைகாரர்களை நீதி (?)மன்றங்கள் காப்பாற்றிய சம்பவங்கள் ஏராளம் ஏராளம் அப்படியிருக்க ஊழல்வாதிகளை தூக்கில் போடுவதாவது
03-நவ-2020 06:41:24 IST
இவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கைது செய்ய நியாயம். கல்லறையை சேதப்பபடுத்தினால் மத உணர்வுகளை புண்படுத்திய பிரிவுகள், க்ருஸ்துவர்களின் கல்லறைக்குள்அத்துமீறி புகுந்தது போன்ற குற்ற பிரிவுகளின் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்கவேண்டும். ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் தேசிய பாது காப்பு சட்ட்ம் பற்றி தெரியவில்லை
28-அக்-2020 06:07:47 IST
இவனை கைது செய்வதால் ஆகப்போவது என்ன? இதற்கு முன்பு கைது செய்யபட்டவர்களில் ஒருவராவது தண்டிக்கபட்டனரா ஆளும் கட்சி, எதிர் கட்சி, லஞ்ச ஊழல் ஒழிப்புதுறையிலுள்ள கறுப்பு ஆடுகள், இவனது கொள்ளையில் பங்கு பெற்றவர்கள், இவனது ஜாதியை சார்ந்த ஜாதி வெறியர்கள் என ஒரு பெரிய கும்பலே இவனை காப்பாற்றிவிடும். மேலும் இவன் பிற்படுத்தபட்டோர் என்று பித்லாட்டமாக கூறப்படும் ஜாதியை சார்ந்தவனாகவே இருப்பான். அப்புறம் என்ன ஜாம் ஜாம் என்று ஒரு ஹீரோவைபோல் வந்துவிடுவான். இந்த தேசம், ஊழல் பேர்வழிகள், ஜாதி, மொழி வெறியர்கள், இலவசங்களுக்காக வோட்டு போடும் கயவர்களின் சொர்க பூமி. கைதாவது கத்திரிக்காயாவது. அவௌவளவும் ஃப்ராடுகள்
17-அக்-2020 06:47:08 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.