காங்கிரஸ் காரர்கள் உள்ள அவர்கள் பதவியில் உட்க்காருவது இப்போது தான் ஆனால் நெடுங்காலமாக ஆர் எஸ் எஸ்ஸில் பலன் எதிர்பாராமல் உழைத்தவர்கள். ஆழ்ந்த அறிவுள்ளவர்கள். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மூலையிலுமிருந்து செய்திகளை சேர்ப்பவர்கள். அதனால் அவர்களிடம் பேசுமுன் மிக கவனமாக வார்த்தைகளை விடவேண்டும்.
26-பிப்-2021 11:01:52 IST
எங்கெங் தெய்வம் நின்று அறுக்கும். 59 வருடம் முன்பு யார் ஆண்டார் என்று தெரியும். அபகரித்தல் யார் ஆரம்பித்து வைத்தார்கள் யேன்று எல்லோருக்கும் தெரியும். அந்த ரௌடிகள் தான் யுப்பொ ஆட்சிக்கட்டிலில் யுடிக்கற துடித்து கொண்டிருக்கிர்ராகள் அந்த கயவர்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களும் பல்லக்கு தூக்கிகளும் நேர்மையானவர்களை தூற்றியும் தெய்வங்களாய் யிகளாவதும் எப்போ ஞ்சானோதயம் வந்தது போல் பா ஜா விக்க வியல் தூக்கினாலா போட்டிக்கு லாபீஸ் கல் வெள்ளியினால் செய்த வேலை கையில் கொடுக்க அதன் கனத்தை பார்த்து ஆனந்தமாக வாங்கி வேறு ஒரு காரணத்தை கிளப்பி (ஒட்டு பிச்சைக்காக) யோக்ய தனத்தை மறைத்து ஏதோ மக்கள் ஒன்றும்தெரியாதவர்கள் என மாயையில் மயங்கி வெற்றி பெற்றுவிடலாம் எனற பகல் கனவில் ஊர்வலம் / பவனி செய்யம் திமு க்க தலைவர் அப்பன் கால யோக்ய தனத்தை மறந்து உங்கள் முன்பு நிற்கிறார் ஒட்டு போடுங்கள் என்று உப்பிஎஸ் பல மீடியாஸ்கல் மூலம் பட்டை கிளப்பி கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் எனதை கிளப்பி கொண்டிருந்தாலும் மக்கள் மூடர்கள் அல்ல என்பது தெரிந்து விடும். ஆ தீ மு க்க வும் அங்கிருந்து வந்தவர்களே.
26-பிப்-2021 10:53:23 IST
இதுக்கு மூல காரணம் மஞ்சத்துண்டுதான். அப்போதே இந்த விஷ பரீட்சை வேண்டாம் மென்று பேருந்து தடங்களை அரசு மயமாகியே தீருவேன் என்று கஙகனம் கட்டி கொண்டு செய்தார். இந்த பிரச்சனைகள் வரும் யேன்று கூறியும் கொள்ளிக்கட்டையை தலையில் சொரிந்து கொண்டு பின்வரும் அரசியலாருக்கு எதிர்ப்பு தெரிவிக்க தூண்டி விட்ட ஆள்.அதையையே தனயனும் கடைபிடிக்கிறார்கள். இப்போ (தற்போது உண்டியல் குலுக்கிகள் என்ற பட்ட பெயர்வுடைய) தொழிலார்களை ஓட ஓட விட்டு அடித்து நெய்வேலி யில் தோ மூ சா வை தொடங்கி நனார்கள். அப்போ இருந்த காங்கிரஸ் / கம்யூனிஸ்ட் கட்சி தன்மையும் வேறு. .
25-பிப்-2021 18:59:12 IST
முதலில் தி மு கா தங்கள் செய்த அயோக்கியத்தனம் பஞ்சமா பாதகங்கள் இதற்கு மக்களிடம் மன்னிப்பு கேட்கட்டும் அப்புறம் பார்த்து கொள்ளலாம். ஒன்றல்ல இரண்டல்ல அத்தனை கோலமால். யுங்கள் கடந்த கால தலைவர் (மஞ்சத்துண்டு தட்சிணாமூர்த்தி) குடமுருட்டி குண்டு, கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு சிவப்பு கம்பளம், இலங்கை தமிழரை வஞ்சித்தது மடாதி பதிகளுடன் திருட்டு உறவு முற்போக்கு சிந்தனை என்று தன கட்சிக்காரர்களை ஏளனமாக பேசுவது அனால் தான் எதற்கு மஞ்சத்துண்டு போடுகிறார் என்றால் பதில் கூற மாட்டார்.எழுத ஆரம்பித்தால் இந்த பக்கம் பத்தாது. சரவணா பவன் ராஜகோபால மிரட்டி எழுதி வாங்கியது அரியலூர் ரயில் விபத்து தமிழக அரசின் கவனக்குறைவால் ஏற்பட்டது ஆனால அப்போதைய ரயில்வே துணையை அமைச்சராக இருந்த ஓ.வீ அழகேசன் மீது சுமத்தியது. அந்த காலத்தில் பேச்சு வன்மையுடைய காங்கிரஸ் காரர்கள் இல்லை. அழகேசன் தன சொந்த நிலத்தை அரசு கல்லூரி ( செங்கல்பட்டில்) கட்ட தானமாக தந்தார். அனால் உங்கள் தலைவர் மற்றவர் சொத்தை ஆட்டை போட்டார். நம் தமிழ்நாட்டின் பல உரிமைகள் போக அவரே காரணம். கழக கண்மணிகளே (கண்ணீர் துளி என்று கருணாநிதியின் குரு என்று7 சொல்லிக்கொள்கிறாரே அவர் பெயர் உபாயம்) கடந்த அறுபது ஆண்டுகால அவலங்கள் நிறைய. எழுத எழுத இந்த இதழ் பற்றாது.
24-பிப்-2021 16:59:13 IST
கம்யூனிஸ்டிக்குள் பொறுப்பற்ற பேய்ச்சு அவர்கள் உதவாக்கரை என்பதை அவர்கள் பேச்சிலேயே தென்படும். இந்த கட்சியை அவர்கள் தாயகம் சீனாவிற்க்கே அனுப்பவேண்டும். இவர்கள் தமிழ்நாட்டில் எஙகு தேர்தலில் நின்றாலும் எதிர்த்து நிற்பவர்களுக்கென ஓட்டளித்து தகாயகத்திற்கு பார்ஸல் கட்டவேண்டும்.
23-பிப்-2021 12:59:44 IST
ஏன் கேரளாவிலிருந்து வந்தால் கிடையாதோ? கர்நாடகம் மகாராஷ்டிரம் முற்றும் கேரளாவையும் சேர்த்து தடை விதித்துள்ளதே? இது தமிழநாட்டிற்கு பொருந்தாதோ?
23-பிப்-2021 12:54:38 IST
பீ கே க்கு கொடுத்த பணம் வேலைசெய்யுதா? நல்ல ஐடியா கொடுக்கிறாரா. அவர் கஜானா ரொம்புவது போல் சுடாலின் கஜானா ரொம்ம்ப கன்டராக்டர்களை மிரட்டி பார்க்கியிரார். ட்டோபா விற்க்கு தினப்படி என்ன செலவு. அதற்க்கு யாராவது பொருளுதவி செய்கிறார்களா? பணமில்லாமல் மிகவும் கஷ்ட படுகிறார் அதனால் தான் அவர்கள் கட்சி எம் எல்
ஏ க்களை மிரட்டி காண்ட்ராக்ட் விட்டு கமிஸ்ஸியனை அறிவாலய விலாசத்திற்கு திருப்பிவிட மறைமுக அறைகூவல் விடுகிறார்.
23-பிப்-2021 12:50:25 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.