கிரண் பேடி அவர்கள் புதுவை ஆளுனராக பதவி ஏற்க வந்த பொழுது, நானும் அவரை வாழ்த்தி ட்விட் போட்டு இருந்தேன் ஆனால் பின்னாளில் அவருடைய அதிகாரம் எல்லையை கடந்து மக்காளால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு மக்காளுக்கான நலத்திட்டங்களை நிறைவேற்ற முற்படும் போது அதற்கு முட்டுக்கட்டை போடுவது இவருக்கு வாடிக்கை ஆகிவிட்டது. நீதி மன்றங்கள் கவர்னர் மற்றும் முதல்அமைச்சர் ஆகியோருக்கான அரசியல் சாசன பிரிவுகளை எடுத்துக்காட்டிய பின்னரும் அதிகாரத்தின் மீதான ஆசை ஆட்டிபடைக்கிறது.
02-மே-2020 17:46:20 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.