நீ எல்லாம் பத்திரிக்கை துறைக்கு ஒரு கரும்புள்ளி. தலைப்பிலேயே மத துவேசத்தை ஏற்படுத்துகின்றாய். ஏன் இமாம்கள் மற்றும் பாதிரியார்களும் எதிர்ப்பு என்று குறிப்பிடவேண்டியதுதானே.
31-ஆக-2020 15:26:25 IST
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தனது நிரந்தர வைப்பு தொகையான 1500 கோடியை கடந்த மாதம் திரும்ப பெற்றது. அடுத்த மாதம் வங்கி திவாலாகும் என்பது இவர்களுக்கு எப்படி தெரியும் என்பது ஏழுமலையானுக்கே வெளிச்சம்
எஸ் வங்கி, ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் குஜராத்தில் உள்ள ஒரு கம்பெனி, தன் கணக்கில் உள்ள சுமார் 250கோடி பணத்தை திரும்ப பெற்றது. எப்படி என்பது மத்திய பெரியவர்களுக்கே வெளிச்சம்
மற்ற வங்கிகள் முன் வராத நிலையில் காத்திருந்த கொக்கு போல எஸ்பிஐ வங்கி, எஸ் வங்கியின் பெரும்பாலான பங்குகளை வாங்க முன் வந்தது எப்படி என்பது பிரதமருக்கே வெளிச்சம்
இன்னும் உண்மைகள் வெளி வந்தால் அதில் கணக்கு வைத்திருக்கும் அப்பாவி மக்களுக்கு மாரடைப்பு என்பது நிச்சயம்
எல்லா பெரிய அமைப்புகளும் சேர்ந்து மக்களுக்கு போட்ட நாமம் வடகலையா? தென்கலையா? என்பதே கேள்வி
09-மார்ச்-2020 15:44:17 IST
இது EVM மெஷின் கருத்துக்கணிப்பு. ரஜினியை களத்தில் இறக்கி EVM மெஷின் துணையுடன் பிஜேபி, அதிமுகவுடன் கூட்டணி ஆட்சிக்கு அச்சாரம் இடுகிறார்கள். ஏனெனில் பிஜேபி மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் வெல்வது மிகக்கடினம். தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்
09-மார்ச்-2020 10:23:35 IST
இது EVM மெஷின் கருத்துக்கணிப்பு. ரஜினியை களத்தில் இறக்கி EVM மெஷின் துணையுடன் பிஜேபி, அதிமுகவுடன் கூட்டணி ஆட்சிக்கு ஆச்சாரம் இடுகிறார்கள். ஏனெனில் பிஜேபி மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் வெல்வது மிகக்கடினம்.
09-மார்ச்-2020 10:19:19 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.