என்னதான் பத்து தலைமுறையா வெளிநாட்டில் குடியேறி பிறந்து வாழ்ந்தாலும் இந்தியர்களின் ஒரிஜினல் ரத்தம் இது போன்ற தருணங்களில் வெளிப்பட்டே தீரும்
20-ஜன-2023 18:08:35 IST
இந்த நாட்டையே சுடுகாடாக்கிய ஒரு கும்பலின், கட்சியின் அலுவலகம் மயானத்தில் இருப்பதுதானே முறை?1 கரெக்ட்டா தான் திராவிடியாக்கள் செய்ஞ்சிருக்காணுக மேலும் எதிர்காலத்தில் அந்த கும்பலும் கட்சியும் ஊழல் குடும்பமும் சென்று தீரவேண்டிய ஒரு பேருண்மையை முன்பே உணர்ந்து இந்த அலுவலகத்தை திறந்திருக்கும் திராவிடியாக்களின் ''முன்னேற்பாட்டை'' அனைவரும் பாராட்டியே தீர வேண்டும்
19-ஜன-2023 11:34:16 IST
பொருளாதாரம் சிறிது தெரிந்தவன் என்ற முறையில் கூறுகிறேன்...உங்களின் "வரியில்லா பட்ஜெட்டை" சாத்தியமாகும் திறனும் எண்ணமும் கொண்டவர் திரு சுப்ரமணியன் சுவாமி மட்டுமே.
14-ஜன-2023 10:29:47 IST
ஊழல் செய்தவனை சிறையில் போட வக்கில்லாத மத்திய அரசு, அதற்க்கு ஒரு பிரதமர் பதினாயிரம் வேலையாட்கள்...முடியவில்லை என்றால் பதவியை விட்டு கீழிறங்குங்கள்...ஆண்மையற்ற உங்களுக்கு பதில் ஊழல் செய்த அந்த திருடன் மேல் என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.
14-ஜன-2023 10:21:10 IST
சார்..விடிஞ்சிருச்சி எழுந்து நல்ல குளிர்ந்த நீரில் மூஞ்சிய கழுவுங்க... உடனேயே கனவெல்லாம் கலைஞ்சிரும்...வீட்டில் சொல்லி ஸ்ட்ராங்கா ஒரு கப் காப்பி குடிங்க... காலார நடங்க இது போன்ற எண்ணங்கள் வராது... நீங்க கனவு காணுவது தப்பில்லை. அதை இந்த நிம்மி வரிவசூல் கும்பலிடம் எதிர்பார்ப்பது தான் மிக பெரிய தவறு....
12-ஜன-2023 13:06:35 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.