என்று அதிகாரத் திமிரில் இருப்பவர்களுக்கு நாளை தாங்களும் மக்களில் ஒருவராக ஜீரோவாகத்தான் இருக்க வேண்டியிருக்கும் என்பது தெரியாதா க்கும்
02-ஜன-2022 09:45:23 IST
பிணந்தின்னி பாஜக எது வேண்டுமானாலும் சொல்லலாம். உண்மையை மறைப்பதன் மூலம் உலகத்தின் கண் முன் தன்னைத்தானே அசிங்கப்படுத்தி கொள்கிறது அந்தக் கட்சி.
07-அக்-2021 14:23:53 IST
இந்த கட்டுரையில் பல உண்மைகள் உண்டு மறுப்பதற்கில்லை. தமிழுக்காக பாடுபட்டவர்களில் பிராமணர்கள் ஏராளம் என்பதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் பிரச்சனை ஆதிக்க ஜாதி. அந்த ஆதிக்க ஜாதி யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். அதேநேரம் துவேஷம் வளர்க்கும் இயக்கத்திற்கு பரிவார் அமைப்பினருக்கு முழு ஆதரவாக பிராமணிய சமூகத்தின் சிலர், நான் எல்லோரையும் சொல்லவில்லை அந்த சிலர் மிக பெரிய அளவில் ஆதரவு தெரிவிப்பதன் மூலம் ஜாதிய வன்மத்தை கட்டமைப்பதில் மூலம் இங்கு இருக்கக்கூடிய பெரியாரிஸ்ட் களுக்கு அவர்களுடைய கருத்துகளுக்கு உண்மையாகி போகின்றனர்.
03-அக்-2021 17:46:40 IST
ராகுலுக்கு இருக்கிறதோ இல்லையோ மனம் ஆக்குதல் என்றால் என்ன என்று எங்களுக்கெல்லாம் நல்ல தெளிவு இருக்கிறது. யாரு வீட்டுச் சொத்தையோ யாருக்கோ வித்து பணமாக்குவது அப்படி தானே....
25-ஆக-2021 21:28:56 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.