தேச விரோத கருத்துக்கு இங்குள்ள திராவிட கட்சிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்து கோஷம் போடுகின்றன.....இவர்கள் அழித்தொழிக்க படவேண்டியவர்கள்
26-அக்-2020 19:15:24 IST
திமுகவின் கொள்கையே கொள்ளை தான்.தனக்கு ஒரு நியாயம் பிரத்தியாருக்கு ஒரு நீதி என்பது தான்.....அரசியலை வியாபாரமாக மாற்ற முயற்சிக்கிறது திமுக.
03-அக்-2020 18:55:54 IST
பொதுமக்கள் பயனுக்கு என்று வரும் என்பது தெரியாவிட்டால் குழப்பமே மிஞ்சும். இதற்கான அறிவிப்பு வரும் வரை மக்கள் மனதில் வெறுமை மட்டுமே படர்ந்திருக்கும்.
03-அக்-2020 18:34:33 IST
இவர்கள் இருவரும் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சி எடுக்கிறார்கள் தவிர கட்சியையோ மக்கள் நலனையே முன்னிறுத்த முயற்சி மேற்கொள்ளவில்லை. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற ரீதியில் இதனை தங்களுக்கு சாதகமாக முயற்சிக்கும் வேலையில் திமுக இறங்க முற்படும். திமுக இனி பதவிக்கு வந்தால் தமிழ் மக்கள் பாடு திண்டாட்டம் தான்.கட்ட பஞ்சாயத்து, அடுத்தவர்கள் சொத்தை அபகரிப்பது என்பன போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு தங்களை வளப்படுத்திக்கொள்ள முயற்சிப்பார்கள்.....
03-அக்-2020 18:28:13 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.