தி.மு.க. மாதிரி மக்களை குழப்ப எவராலும் முடியாது. தனக்கு மட்டுமே புத்தி இருக்கிறது என்ற கனவுலகத்தில் இருப்பவர்கள்.
அந்த காலத்தில் பாண்டிய நாடு வேறு, சோழ நாடு வேறு. பாண்டியர் வென்றால், முழுவதும் சோழ நாடாக ஆகும். இப்போது தமிழகம் இந்திய நாட்டின் ஒரு மாநிலம். பழைய ஆந்திராவில் நடந்தது போல் இந்த மாநிலத்தையும் இரண்டாக பிரித்தால் என்னவாகும்?
08-மே-2023 11:44:00 IST
நீ ஒன்று செய்தால், நானும் அதையே வேறுமாதிரி செய்வேன். மத்திய அரசு உக்ரைனில் மாட்டிக்கொண்ட மாணவர்களை அழைத்து வந்தால், நான் என் மாநில மாணவர்களை மட்டும் அழைத்து வருவேன், நான் தனியாக கோவிட் தடுப்பூசி வாங்குவேன், ஆதார் அடையாளத்துக்கு மாற்றாக வேறு செய்வேன். இப்படி"தனியாக" செய்தால்தான், இந்த தமிழ் மாநில மக்களை மண்டுகளாக வைத்திருக்கமுடியும். எல்லோரும் சேர்ந்து, இவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு தனி சிறையில் அடைத்தால் விடிவு பிறக்கும்.
01-ஜன-2023 01:56:10 IST
சரித்திர நிகழ்வுகளை ஆதாரமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு படம். இது ஒரு "டாக்குமெண்டரி" இல்லை. உங்களுக்கு பொன்னியின் செல்வன் பார்த்தபின் புத்தகத்தை படிக்கவேணும், வரலாற்றை தெரிந்துகொள்ளணும் என்ற எண்ணம் எழுந்தால், மீதி வரலாற்றை தேடிப்படியுங்கள். வரலாறே தெரியாமல் வெறும் வாதம்மட்டும் செய்வது யாருக்கும் உபயோகமில்லை.
30-நவ-2022 01:00:51 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.