அரசியல் சட்டத்தில் எத்தனையோ பேர் இருந்தாலும் ஒரு சிலர் மட்டும் தடாலடியாக தீவிரவாதிகளைப்போல் அரசியல் சட்ட பதவிகளை தவறுதலாக பயன்படுத்தி உத்தரவுகள் பிறப்பிப்பதில்லையா?. அதேபோல் தான் இதுவும் . யாரோ ஒரு சிலர் தங்கள் சுயலாபத்துக்காக இந்த போராட்டத்தை தவறுதலாக பயன்படுத்தி இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனங்களில் ஈடுபடுகிறார்கள் .
27-ஜன-2021 22:31:34 IST
சுகாதார பணியாளர்கள் யாரும் இப்படி ஒரு சாவு மணி வரும் என்று வேளையில் சேரும்போது எதிர்பார்த்திருக்கமாட்டார்கள் . அதனால் தடுப்பூசி போட மறுக்கிறார்கள் . இதே நிலை நீடித்தால் பலர் வேலையை விட்டே போக நினைப்பார்கல் . என்னதான் மோடியும் விஞ்சானிகளும் கூவி கூவி அழைத்தாலும் யாரும் வர மாட்டார்கள் . கொரோனா குண்டுசண்டிக்குள் குதிரை ஓட்டுவதே மேல் என்ற மனப்பான்மையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது .
27-ஜன-2021 21:30:17 IST
உலகை ஏமாற்றும் உலக பொருளாதார குண்டர்களின் சூழ்ச்சி இது. இப்படி ஒன்றை ஏற்படுத்தி விட்டால் , வராமல் போன கடன் வந்த்துவிட்டதாக அணைத்து வங்கிகளும் கணக்கு காட்டிவிடலாம் . பின்பு அதே பணத்தில் (அதாவது வராமல் போன பணத்தில் ) இந்த புதிய கம்பனியில் முதலீடு செய்து விட்டதாகவும் கணக்கு காட்டிவிடலாம் . இவையெல்லாம் உலக பொருளாதார விதிகளில் ஒன்று . சீனா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே நஷடமடைந்த பெட்ரோலிய நிறுவனங்கள், ஒன்றுக்கும் உதவாத சொத்துக்களை, புதிதாக ஒரு கம்பனினி உருவாக்கி அதற்க்கு விற்று அந்த பணத்தை அதில் முதலீடும் செய்து கோல்டு]கின்றன. அதாவது அனைத்தையும் பேப்பரிலேயே எழுதிக்காட்டி வருமானம் வந்துவிட்டதாகவும் , வளர்ச்சியடைந்துவிட்டதாகவும் ஒட்டுமொத்த பொருளாதாரமும் வளர்ந்து விட்டதாகவும் கணக்கு காட்டிக்கொண்டே செல்கிறார்கள் . உலக பொருளாதார கணக்கின்படி ஒரு ருபாய் அல்லது ஒரு டாலரின் மதிப்பு ஒரு லச்சம் ருபாய் அல்லது ஒருலச்சம் டாலர் ஆகிவிட்டது . இப்படி உலகமெல்லாம் ஏமாளிகள் மூடர்கள் விஞ்சான மூடர்கள் உருவாவார்கள் என்று எவனும் அக்காலத்தில் கனவு கூட கண்டிருக்கமாட்டான் , அப்படி ஒரு வளர்ச்சி , விஞ்சான வளர்ச்சி என்று அனைவரும் புத்தி பேதலித்து திரிகிறார்கள் .
26-ஜன-2021 21:53:19 IST
இதற்கெல்லாம் யார்காரணம் என்ன காரணம் என்று ஒரு வருடமாகியும் , ஒருவருடம் உலகமே முடங்கியது போல் இருந்தபோதும் , உலகில் உள்ள யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை . அதற்கான தீர்வும் கிடைக்கவில்லை . எறிந்த கல்லை கெட்டியாக பிடித்துக்கொண்டு , அதனால் காயம் பட்டவர்களை பரிதவிப்பவர்களை பயன்படுத்தி வீண் பிரச்சாரங்களை , எப்போதும் இல்லாத அளவுக்கு உலக மகா கொள்ளைகள், பொருளாதார கொள்ளைகள் மட்டும் நடந்துகொண்டே இருக்கிறது .
26-ஜன-2021 13:33:11 IST
பொருளாதார பங்குசந்தைகளிலும், அரசியல் சட்ட குண்டர்களிடமும் ஒவ்வொரு ஆண்டும் பல லச்சம் பேர் அடிபட்டு கிடக்கிறார்கள் . இதுவரை கோடிக்கணக்கானோர் , மொத மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் இப்படி பாதிக்கப்பட்டிருப்பார்கள் . கடன் வாங்கி ஏமாந்தவர்கள், ஏமாற்றப்பட்டவர்கள் பலகோடிப்பேர் . இப்படி கல்லையும் சிலையையும் வைத்து காமடி செய்வது பெரிய விஷயம் ஒன்றுமில்லை .
24-ஜன-2021 12:13:47 IST
தங்கம் என்பதால் தமிழகத்தில் கடத்திச்சென்றார்கள். அதெல்லாம் என்ன ஆயிற்று?. வெறும் கல் என்பதால் இங்கு உடைத்து செல்கிறார்கள். கல்லுக்குள் போன் இருக்குமோ என்று நினைத்திருக்கலாம் . போன் இருந்தால் கடத்தி சென்றிருப்பார்கள் . தமிழர்களை மிஞ்சியவர்கள் மற்ற மாநிலத்தவர்கள் என்பதை தமிழர்களுக்கு ஏற்க மனமில்லையா ?.
24-ஜன-2021 12:12:32 IST
இந்த 44 லச்சம் கோடியில் 1 லச்சம் கோடியை பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க உதவினால் சீனாவின் பாதி பரப்பளவை இந்தியாவின் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம் .
24-ஜன-2021 12:04:23 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.