கோவை கோட்டம் அவசியம் வேண்டும். சேரநாட்டுவாசிகள், (கேரளா) அன்றும், இன்றும், என்றும் நமக்கு ஆகாததைத்தான் செய்து வருகிறார்கள். இப்போது கோவையை காத்திட கோவைக்கென ஒரு கோவை மக்கள் நலச்சங்கம் வேண்டும். இல்லையெனில், நாளை கோவை, நமக்கு இருக்குமா என்பதே சந்தேகம். வரும் ஆட்களை ஆதார் கார்டு பார்த்து, திருப்பி அனுப்புவது முன்னெச்சிரிக்கை நடவடிக்கை ஆகும்.
14-மார்ச்-2022 06:47:58 IST
வெறுமனே நெட் ஸ்லேட் தேர்ச்சி ,தகுதி அல்ல . பி . எட், எம் எட் .இருப்பவர்களை ஆசிரியப்பணியில் அமர்த்த வேண்டும் . இவைகள் வேண்டாம் என்றால் இக்கல்விகள் எதற்கு? நெட் எழுதி பேராசிரியர் ஆகி லட்சத்தில் சம்பளம் வாங்கலாம.இல்லை எனில் நெட் வேண்டாம் என சட்டம் போடுங்கள் .பி எட் எம் எட் வேண்டும் என சட்டம் போடுங்கள் . தீர்மானமாக ஒன்றை செய்வது தானே ஆட்சி யின் அழகு .
09-செப்-2020 08:13:51 IST
ஐயோ அண்ணா ,"ஒருங்கிணைவோம்" நா வேற அர்த்தம்முங்கண்ணா. 2021 இல் இந்த பொடிமீனுகள் எல்லாம் ஒன்னு சேர்ந்து இரண்டு பெரியமீன முழுங்கீடாம இருக்குறதுக்கு போட்ட ஐடியாணங்கன்னா . நா சொல்றது ஏதாவது புரியுதுதாங்கண்ணா ?
03-மே-2020 19:03:11 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.