திருவள்ளுவர், ஒளவையார், வள்ளலார் திருநீர் பூசி காட்சியளித்தது வரலாறு இல்லை கற்பனையா முதல்வரே? உங்கள் குடும்பத்தின் "ஒரு டிக்கெட்டின் கதை" வரலாரா இல்லை கற்பனையா முதல்வரே? "திராவிடன்" என்பது "மஹாபாரதத்தில்" இடம் பெற்றுள்ளது, அப்படி என்றால் "மஹாபாரதம்" வரலாரா அல்லது கற்பனையா முதல்வரே?
27-டிச-2022 15:58:00 IST
ஐயா கூறுவது போல் வளர்ச்சி வேண்டுமானால் இந்தியாவின் ஒரு ஒரு மாநிலமும் இந்த முயற்சியில் முழு மனதோடு, ஒற்றுமையோடு, ஊழலற்ற நிர்வாகம் கடைபிடிக்க வேண்டும். இதை தவிர ஒரு ஒரு இந்திய பிரஜையும் நேர்மையாக கடினமாக உழைக்கணும். இந்த குறிக்கோளை அடைவதற்கு எல்லா கட்சிகளும் தனித்துவ கொள்கையை விட்டுவிட்டு ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இது இந்தியாவில் சாத்தியமா என்ற கேள்வி எழுகிறது.
25-டிச-2022 18:08:08 IST
kundalakesi, CBE...What is your take from this post...What is your inference. The Judge who visited the temple along with his family found that he was cheated and the staffs misbehaved with him. HR&CE took up the matter and suspended the 2 employees. The matter must have ended there. My question here is Why the Judge took up the matter to court? What necessitated him to waste the court time in dealing with his personal problem when HR&CE had acted on the issue. Is this how a person in high post behave. The Judge seems to have forgotten that this position he holds is not hereditary and is not permeant. He must have worked hard to reach this position passing through a lot of hardship and experiencing much worse situation than this.
25-டிச-2022 10:14:41 IST
ஐயா கூறுவது போல் வளர்ச்சி வேண்டுமானால் இந்தியாவின் ஒரு ஒரு மாநிலமும் இந்த முயற்சியில் முழு மனதோடு, ஒற்றுமையோடு செயல் படவேண்டும். மக்களும் இந்த வளர்ச்சிக்கு ஒத்துழைக்கவேண்டும். எதற்கெடுத்தாலும் ஆர்பாட்டம், strike, ஊழல் செய்வதை அடியோடு நிறுத்திக்கொள்ளவேண்டும்
24-டிச-2022 20:23:45 IST
கமெண்ட் அடிப்பதில் நம் மக்கள் அனைவரும் experts. உண்மை என்ன என்று அறியாமலேயே கமெண்ட் அடிப்பதில் என்ன சந்தோஷம் கிடைக்கும் என்று புரியவில்லை. ஒரு நபர் கூட அந்த சஸ்பெண்ட் செய்த 2 ஊழியர்களின் மன நிலை யோசித்து பார்த்தீர்களா. நாட்டில் அரசாங்க காசை கொள்ளை அடிப்பவர்கள் கூட தீர விசாரணை செய்த பின் தான் சஸ்பெண்ட் அல்லது பணி நீக்கம் செய்வதுண்டு. அந்த அதிகாரி உண்மை தான் சொல்லுகிறார் என்று இங்கே பதிவு செய்த ஒருவராவது கூற முடியுமா.
24-டிச-2022 20:04:58 IST
தவறு நடந்தது டிக்கெட் கொண்டரில். அங்கே வாக்குவாதம் உண்டாகவில்லை என்று மேற்கொண்ட பதிவு தெளிவு படுத்தி உள்ளது. இந்த அதிகாரி ஏன் கவுண்டரில் இந்த விஷயத்தை கையாளவிடலை.
24-டிச-2022 15:00:37 IST
பெரிய பொறுப்பில் உள்ள அதிகாரி என்ற தோரணையில் அவர் இந்த விஷயத்தை அணுகியிருக்க கூடும். அவருடைய மகள் கவுண்டரில் என்ன கேட்டு டிக்கெட் எடுத்தார் என்று தெரியவில்லை. மேலும் 150 கொடுத்து டிக்கெட் எடுத்த பெண் அந்த முறைகேடய கொண்டெரிலேயே தீர்க்காதது ஆச்சரியமாக உள்ளது, அது சரி திரும்பவும் கவுண்டரில் டிக்கெட்டுகளை மாற்றிக்கொண்டு வந்துவிட்டார் அவருடைய மகள். டிக்கெட்டை மாற்றும்பொஷுது எந்த வாக்குவாதமும் நடைபெற்றதா? இல்லை என்றால் கவுண்டரில் கவனக்குறிவாலோ, டிக்கெட் கேட்டவர் தவறுதலாலோ என்று தானே அர்த்தம்.
24-டிச-2022 10:01:38 IST
தலைவன் என்றல் M G ர் கு நிகர் யாரும் இல்லை தமிழ் நாட்டிலே. வசீகரமனா முகம், ஜொலிக்கும் கண்கள், புன்னகை புரிந்த உதடுகள், உதவி செய்யும் மனப்பான்மை, கூர்மையான புத்தி அதற்கும் மேல் மக்கள் நலம், இந்த குணம் எல்லாம் ஒருவருக்கு சொந்தம் என்றால் அவர் M G R மட்டுமே.
24-டிச-2022 08:46:43 IST
மேடையில் உள்ள 5 நபர்கள் மற்றும் ஒரு பிள்ளை, மொத்தம் 7 பேர் கொண்ட கூட்டம். சவால் விடுகிறார். தேனீ, பெரியகுளம் மக்களே இவரை சீண்டமாட்டார்கள். வறட்டு கெளரவம் தான் மிச்சம்.
21-டிச-2022 20:11:40 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.