சைவம் மட்டும் தான் சாப்பிடுவேன் என அடம் பிடிப்பர்வர்களும் அசைவம் மட்டும் தான் சாப்பிடுவேன் என அடம் பிடிப்பிவர்களும் ஜீவ காருண்யத்தை பற்றி பேச அருகதை இல்லை. ரெண்டயையும் கலந்து சாப்பிடுவர்கள் மட்டுமே சரியான ஜீவ காருண்யத்தை பற்றி பேச முடியும் .அவர்களே நடு நிலை வாதிகள் .
06-ஜூன்-2020 17:16:41 IST
கருஞ் சீரகத்தில் உள்ள thymo quinine நன்றாக வேலை செய்யும். அணைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது என்றார் மொஹமட் நபி அவர்கள். அதே போல் தேனில் நோய்களுக்கு நிவாரணம் உள்ளது என இறைவன் கடைசி வேதமான குர்ஆனில் சொல்லி உள்ளான். தேன் ஒரு சூப்பர் cooler. சூப்பர் சுகர். antibody சுரக்க செய்யும். காராணாவை விட வீரியமிக்க காலரா பாக்ட்ரியாவையே கொல்லும். சூப்பர் சுகர் அணைத்து பாக்ட்ரியா வைரஸ்களை செயளிக்க செய்து சாப்பிட்டு விடும் .நம்பிக்கை உள்ளவர்களுக்கு பயன் தரும் .
06-ஏப்-2020 16:25:17 IST
என்ன கலர் கலர் ரா ரீல் உடுறாங்க . பிற மத தெய்வங்களை திட்டக்கூடாது என குரான் சொல்லிருக்க தெய்வ சிலைகளை திருடினார்கள் உடைத்தார்கள் கோவிலை எரித்தார்கள் என சொல்வது யாரும் நம்ப மாட்டார்கள் .எங்கியேயும் ஆதாரம் இல்லை . வேள்வி ஊறி, அழகர் போன்றவர்களுக்கு கருத்து போட இக் கட்டுரை பயன்படும் .
18-ஜன-2020 12:01:04 IST
வழுக்கை ஏற்பட காரணம் தலைக்கு போதிய ஆக்ஸிஜனும் ரத்தமும் செல்லாமையே . இதனால் மூளையும் சரியாக வேலை செய்யாது . இவர்களிடத்தில் எந்த பொறுப்பு மிக்க காரியத்தையும் ஒப்படைக்க வேண்டாம் . எலும்பு மட்டும் ஸ்ட்ரோங் ஆகா இருக்கும். மூட்டை தூக்கல் கல் உடைத்தல் போன்ற கடின வேலைகளை நன்கு செய்வார்கள். இது அறவியல் பூர்வ உண்மை .
24-டிச-2019 17:25:47 IST
இந்துக்களுக்கு பிஜேபி யோ rss உதவி செய்வதில் தப்பில்லை. உதவி செய்தே ஆக வேண்டும் . ஆட்சி என்று வரும் போது அரசியல் அமைப்பு சாசனம் படி ஆட்சி செய்வேன் என உறுதிமொழி எடுத்து தான் பதவி ஏற்கிறார்கள். அரசியல் சாசனத்தை மாற்றி விட்டு இந்தியாவை இந்துநாடாக அறிவித்து விட்டு பொது சிவில் சட்டம் குடியுரிமை சட்டம் கொண்டு வரட்டும். யாரும் எதிர்க்க மாட்டார்கள் .உங்களுக்கு தான் சூழ்ச்சி செய்ய தெரியும் என நினைத்து விடாதீர்கள் . எல்லோருக்கும் சூழ்ச்சி செய்ய தெரியும் . அப்புறம் நாடு தாங்காது .
20-டிச-2019 15:25:24 IST
இந்தியா அரசியல் சாசன சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றம் தீப்பளித்தால் முஸ்லீம் ஜமாஅத் தேவைப்பட்ட காலத்தில் களத்தில் இறங்கும் . அதுவரை அமைதி தான் . முஸ்லீம் ஜமாத்தை ஜெயிக்க வானத்திலோ பூமியிலோ எந்த சக்தியும் இல்லை.கடவுளை தவிர .
20-டிச-2019 10:48:38 IST
என்.ஆர்.சி., எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு என்பது இன்னும் சட்டமாகவில்லை// ஆதார் கார்டு இருக்குல்ல ஒவ்வரு இந்தியா குடிமகனின் கைரேகை உட்பட அணைத்து விவரப்பிகளும் அரசிடம் உள்ளது. அப்புறம் எதுக்கு பதிவேடு???? காசுக்கு புடிச்ச கேடா ???
19-டிச-2019 11:54:06 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.