இப்படி செய்தால் எந்த ஆசிரியரும் எதையும் கண்டு கொள்ள தேவை இல்லை. அப்புறம் அரசு பள்ளியில் படிப்பு சரி இல்லை என்று குறை சொல்லுவது. உலகம் எங்கே செல்கிறது?
26-செப்-2023 17:40:08 IST
பொய் சொல்லுபவர்கள் மனித பிறவிகள் அல்ல. கேவலமான ஜந்துக்கள். அது யாராக இருந்தாலும். எவருமே பொய்யாய் பேச கூடாது. முதல்வர் மட்டுமல்ல எந்த மனித பிறவியும் சரி. எல்லோருக்கும் பொது . அரசியல்வாதிகளில் யார் நல்லவர்கள்? இதை சொல்லவே ஒரு தகுதி வேண்டும். கொள்ளை அடிக்கவும், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யவும் மட்டுமே இந்த கேவல அரசியல்வாதிகள்.
09-செப்-2023 10:25:36 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.