காவேரி நதி நீர் பங்கீடு பிரச்சனையை தீர்க்க முடியாத உச்ச நீதிமன்றம் ,ஜல்லிக்கட்டு ,சபரி மலை விவகாரங்களில் சர்ச்சைக்கு உரிய தீர்ப்பு சொன்ன உச்ச நீதிமன்றம் ஒரு தான் தோன்றித்தனமான அமைப்பாக மாறி விட்டது. குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவது தான் இன்றய ட்ரெண்ட் .
04-மார்ச்-2021 13:46:49 IST
மன்சூர் ஒரு தியாகி . சீமான் ஒரு பொதுநலவாதி . ரெண்டு பேருக்கும் ஒத்துபோக வில்லை. ஐயோ இனி இந்த தமிழ்நாட்டை யார் காப்பாற்றுவார்கள். இப்படி நாதியற்று போய்விட்டதே இந்த தமிழ்நாடு .
26-பிப்-2021 16:55:02 IST
உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா. ஒரு வருடம் கூட இந்த சீமானிடம் ஒரு ஆள் கூட இருக்கமாட்டிறன் . இவனுக மோடியை எதிர்த்து அரசியல் பண்ணணுமாம். எல்லாம் லூசு சுயநலவாதிங்க .
26-பிப்-2021 16:52:46 IST
அப்போ அவர்கள் பைக் ல போலாம்னு சொல்ல வாரியா . பிரதமர் , ஜனாதிபதி என்ன தனியா வ வருவாங்க. பத்திரிகையாளர்கள் ,பாதுகாப்பு அதிகாரிகள் ,உதவியாளர்கள் ,துறை செயலாளர்கள் என்று எல்லாரும் வருவாங்க. வியாக்கியானம் பேசும் முன் பொது அறிவை வளர்த்துக்குங்க
26-பிப்-2021 13:53:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.