அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு நிலைமையை ஆராய்ந்து அதன் பின்னர் தேர்தல் நடத்தினால் நல்லது.. இல்லை எனில் கொரோனா மூன்றாவது அலையை திட்டமிட்டு உருவாக்கும் முயற்சியாக கருதப்படும்
04-ஜூன்-2021 14:27:29 IST
இவர் ஒரு சிறந்த வழக்கறிஞர் என்பது உண்மை எனில்,2G மேல்முறையீடு வழக்கில் முன்பு போலவே தானே ஆஜராகி தான் ஒரு நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும்..பிராமண வழக்கறிஞர்கள் இவருக்கு ஆஜராக கூடாது..
09-டிச-2020 16:12:58 IST
எல்லாம் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இருக்கும் தைரியம்.. ஆனால் ஒன்று.. ஸ்டாலின் முதல்வர் கனவு இவன் போன்றவர்களால் வீணாக போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது..
23-அக்-2020 16:25:11 IST
இவர் ஒரு தீவிர திமுக ஆதரவாளர்.. திமுக ஆட்சி வந்தால் நன்றாக சம்பாதித்து விடலாம் என்று உறுதியாக நம்புபவர்.. பிஜேபி ன் சாபக்கேடு இவர்..
09-அக்-2020 13:49:22 IST
சினிமாவே தேவையில்லை இந்த தேசத்திற்கு சினிமாவால் இந்த சமுதாயம் கெட்டது தான் மிச்சம் தகுதியற்ற பன்னாடைகள் எல்லாம் ஆசை அதிகரித்து தேசத் துரோகமாக நடந்துகொள்வது தான் மிச்சம் அதனால் முற்றிலும் சினிமா ஒழிப்பது நல்லது
12-ஜூன்-2020 19:41:43 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.