வெட்டி சவடால்...வெறும் பேச்சு...இந்த கூட்டம் நாட்டை விட்டு ஒழிந்தால் விடிவு.... இல்லையேல், எவ்வளவு சம்பாதித்தாலும் பத்தாத நிலைதான்.
27-நவ-2019 20:06:53 IST
என்னாது? உங்களை மாதிரி கூட்டம் அடிக்க அடிக்க வலிக்காது மாதிரி இன்னும் உழுதுகிட்டே இருக்கோம் அதனாலாவ?? போயி வேற வேலை இருந்தால் பாரு. மந்திரியா இருந்து ஒன்னும் பயனில்லை.
23-நவ-2019 18:17:25 IST
..அகண்ட பாரதம் அமைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். இந்திய மக்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். நல்ல இருக்கிறோம். பொய் சொல்லி பிழைக்காதே. ரொட்டிக்கு அலையுற கூட்டம் ரொம்ப அதிக பாகிஸ்தானில் இருக்கு.
16-நவ-2019 10:33:08 IST
திரு OPS அவர்களே, உங்களுக்கு நாணம் வரவில்லையா? இந்த விருது எல்லாம் ஒரு மதிப்பில்லாதவைகள். நீங்கள் ஏன் இதற்க்கெல்லாம் அனுமதிக்கிறீர்கள். அம்மா இருக்கும் பொது எங்கே அய்யா சென்றீர்கள். அ.தி.மு.க வில் எல்லாம் கோழைகள். அடுத்த தி மு க ஆட்சியில் கோர்ட்டுக்கும், ஜெயிலுக்கு நடையா நடக்கப் போகிறீர்கள். இந்த விருது ஒன்றுக்கும் உதவாது.
15-நவ-2019 20:36:04 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.