1). இந்திய காங்கிரஸ் மறைந்து இந்திரா காங்கிரஸ் மறைந்து தற்பொழுது சோனியா Petticoat காங்கிரஸாக உள்ளது.2). சோனிய் காங்கிரஸீக்கு என்றும் பெரிதாக கொள்கை கிடையாது.3). ஆனால் மூன்று முக்கியமான விஷயத்தில் அவர்கள் No Giving Up ஒருபோதும் விட்டு கொடுப்பதில்லை.4). முதலாவது ஆட்சியில் இருந்தால் புதுமையான முறையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்த கொள்ளை அடிப்பது. பிடிப்பட்டால் கூட்டணி கட்சியை கைகாட்டி விடுவது அல்லது அவர்கள் ஆட்சியை கலைப்பது அல்லது அவர்களை அதை வைத்து Blackmail பன்னுவது. DMK 2G பிரச்சனையில் காங்கிரஸிடம் இப்படித்தான் சிக்கி தவிக்கிறது.2). இரண்டாவது காங்கிரஸ் எதிர்கட்சியாக இருந்தால் ஆளும் கட்சிக்கு தொல்லை தருவது. இதில் நாட்டின் நலன் எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு அரசியல் பன்னுவது. நாளைக்கு ஒரு பேச்சுக்கு ஸ்டாலின் பிரதமராக இருந்தாலும் கூட காங்கிரஸ் தன் குணத்திற்கு உண்டான கீழ்தரமான அரசியல் வேலை செய்யும்.3). மூன்றாவது தேச நலனை மதிக்காமல் தன் குடும்பமே பெரிதாக நினைத்து தரம் கெட்ட கடீசிகளுடன் கூட்டணி வைப்பது. இந்த விஷயத்தில் DMK காங்கிரஸின் உற்ற தோழன்.4). பெருவாரியான மக்களிடம் நடித்து ஒட்டு வாங்கிவிட்டு ஆட்சிக்கு வந்தபிறகு அவர்களுக்கு எதிராக வேலை செய்வது சோனியா காங்கிரஸின் கை வந்த கலை. DMKவிம் காங்கிரஸீம் இதில் கூட்டு கலவாணிகள்.5). தமிழர்களுக்கு எதிராக ஈழத்தமிழர் பிரச்சினை, கச்சத்தீவு, காவேரி பிரச்சினை போன்றவற்றில் காங்கரஸீம் DMKவிம் செய்த துரோகங்கள் மறக்க முடியாதவை.6). காங்கிரஸ் இல்லாத புது பெயரில் ராகுல் கட்சி தொடங்கட்டும். நாம் சிந்திப்போம். காங்கிரஸ் பெயருடன் இருக்கும் வரை No Chance for ராகுல். நன்றி ஐயா.
03-மார்ச்-2021 09:48:22 IST
1). இந்திரா காங்கிரஸ் இல்லை இத்தாலியன் petticoat காங்கிரஸை நாட்டை விட்டு அனுப்பினால்தான் இந்தியாவிற்கு முழு சுதந்திரம் கிடைக்கும்.2). இதைதான் அன்றே காந்தியடிகள் இந்திய காங்கிரஸை சுதந்திரத்திற்கு பிறகு கலைத்து விட சொன்னார். அவர் ஒரு தீர்க்கதரிசி.3). ஏற்கனவே மத்திய அரசாங்கம் மாநிலங்கள் தோறும் மாவட்டம் வாயிலாக இலவச பள்ளிகள் நடத்தி கொண்டு வருகிறார்கள். 4). தமிழ்நாட்டில் நடத்துவதற்கு திராவிட கட்சிகள் ஒத்துழைக்க மறுக்கிறது.5). ஆசிரியர்கள் இங்கு நாங்கள் கலெக்டர் லெவலுக்கு சம்பளம் கொடுத்து தமிழ்நாடாடில் சிறப்பாக வைத்து உள்ளோம். அதனால் மாணவர்களின் நெம்பர் ஒன் சாய்ஸ் வாத்தியார் வேலைதான்.6). ஏற்கனவே அமேதியில் விரட்டப்பட்டு கேரளாவில் தஞ்சம் புகுந்தது தாங்கள்தான்.7). வேண்டுமானால் மேடையில் ஸ்மிருதி இரானி மேடமுடன் தமிழ்நாட்டில் ஒரு விவாதம் அமைத்து கொளாளலாம். ராகுல் ஜி தங்களது வாத திறமையை நாங்கள் தமிழ்நாட்டில் பார்க்க ஆவலுடன் உள்ளோம். நன்றி ஐயா.
01-மார்ச்-2021 13:12:38 IST
1). Correct. முப்பது வருடங்களுக்கு முன் நாங்கள் பாடப்புத்தகங்களில் படித்த திருவள்ளுவர் படம் மாதிரிதான் உள்ளது இந்த படம்.2). Anyway Dinamalarன் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்.3). நாளைமுதல் கருத்து பதிவிடோர் தினம் இந்த குறளின் அர்த்தத்தை பதிவிட்டபின்பே கருத்து பிதிவிட்டால் நன்றாக இருக்கும்.4). கருத்து பதிவிடும் வாசகர்களுக்கு திருக்குறள் மூலம் ஏதாதவது சிறிய நினைவு பரிசு வழங்கலாம்.5). பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போட்டி வைத்து இந்த டிஜிட்டல் ஆன்லைன் App மூலம் போட்டி நடத்தி சிறிய நினைவு பரிசு வழங்கலாம். வாசகர் வட்டம் விரிவடையும். நன்றி ஐயா.
01-மார்ச்-2021 12:25:32 IST
General Achievements of BJP Government. The biggest achievement of Modi goverment is Corruption free government.1). திரு நரேந்திர மோடியின் தலை சிறந்த சாதனை CORRUPTION FREE GOVERNMENT ஊழல் இல்லாத இல்லாத ஆட்சியை கொடுத்தது.2). PM- Kissan Scheme- விவசாயிகளுக்கு வருடம் ரூபாய் 6000 மூன்று தவணையில் கொடுப்பது. 14.5 கோடி விவசாயிகள் இதன் மூலம் பயன் பெறுவர்.3). Prathan Mantri Kisan Pension Yojana- 18 to 40 years உள்ளவர்கள் விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்ந்து மாதம் 3000மாக வயதான காலத்தில் ஒய்வு ஊதியமாக பெறலாம்.4).Mega pension Scheme- வியாபாரிகள், சொந்தமாக கடை நடத்துபவர்கள், சொந்த தொழில் செய்வோர் இந்த திட்டத்தின் மூலம் மாதம் ரூபாய் 3000 ஓய்வூதியாமாக பெறலாம்.5).New Jal Shakthi ministry- 2024 வருடத்திற்குள் எல்லா வீட்டிற்கும் தண்ணீர் வழங்குதல்.6).Jan Dhan Yojana- எல்லோருக்கும் வங்கி கணக்கு.7).Skill India Mission- இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் உள்ளவர்களின் திறமையை மேம்படுத்துவது.8).Make In India- இதன் சுயசார்பு உடைய இந்தியாவை படிப்படியாக உருவாக்குதல் எல்லா துறைகளிலும்.9).Swachh Bharat Mission-இதன் மூலம் clean India சுத்தமான இந்தியாவை உருவாக்குவது.10).Sansad Adarsh Gram Yojana- இதன் மூலம் rural and cultural development கிராமங்களில் ஏற்படுத்துவது.11).PM- SYM pension scheme- விருப்பமானவர்கள் இதில் சேர்ந்து மாதம் தோறும் ரூபாய் 3000 ஓய்வூதியமாக பெறலாம்.12).Beti Bachao Beti padho- இதன்மூலம் பெண்கள் இதன் மூலம் socially and financially self reliantஆக கல்வி மூலம் இருப்பது.13).Hridaya plan- World Heritage இடங்களை பாதுகாத்தல் மற்றும் நிதியில் தன்னிச்சையாக செயல்பட வழிவகை செய்தல்.14). PM Myntra yojana - upto 10 லட்சம் non corporate, non farm small and micro enterprises நிறுவனங்களுக்கு கடன் கொடுத்தல்.15).Ujala Yojana- இதன் மூலம் 30 கோடி அளவிற்கு LED bulb இலவசமாக கொடுக்கப்பட்டு மின்சாரத்தை சேமித்தால்.16). Atal pension Yojana- இந்த திட்டம் தோட்ட வேலை செய்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், delivery boys போன்ற unorganised துறையில் பணிபுரிவர்களுக்கான ஓய்வூதியம்.17).Prime Minister Jeevan Jothi Bima Yojana- வங்கிகள் மூலம் ரூபாய் 330 செலுத்தி life இன்சூரன்ஸ் 2 lakhs தருவது.18).Pradan Mantri Suraksha Bima Yojana- ரூபாய் 12ல் General and Accident இன்சூரன்ஸ்.19).Amrut plan- ஒரு லட்சம் மக்கள் தொகை உள்ள நகரங்களுக்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருகிறது.20).Digital India - transforming India into Digital empowered society .21). UDAY- electric power costயை குறைத்து renewable energy உற்பத்தியை அதிகப்படுத்துவது.22). Start Up India- புதிய start up company தொழில்களை ஊக்கப்படுத்தல்.23). Settu Bhartam Yojana- எல்லா free railway crossingயை மேல் அல்லது கீழ் பாலம் மூலம் ரயில் போக்குவரத்தை பாதுகாப்பாக மாற்றுதல்.24). Stand up India- 10 lakhs to 1 crore கடன் வசதி அளித்தல். ஆனால் குறைந்தபட்சம் ஒரு SC, ST ஆண் அல்லது பெண் இந்த திட்டத்தில் உடன் விண்ணப்பிக்க வேண்டும்.25). Prime minster Ujjwala plan- வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் கொடுத்தல். இதன் மூலம் 50 லட்சம் பெண்ணாகப் பயன் பெறுவர்.26). Namami Gange Yojana- இதன் மூலம் இந்துக்களின் புனித நதியான கங்கை தூய்மை படுத்துதல்.27).இந்தியாவில் எல்லா கிராமங்களுக்கு வீடுதோறும் மின்சாரம் கிடைக்க வழி செய்ததது.28).வீடுத்தோறும் கழிப்பறை.29) வறுமை கோட்டிற்க்கு கீழ் உள்ள வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீடு கட்டுதல்.30)smart City developing scheme ஸ்மார்ட் சிட்டி டெவலப்மெண்ட் திட்டம். கோவை போன்ற நகரங்களில்.31).ஓரே ரேசன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது.32).மக்களுக்கு பிரதம மந்திரியின் மருத்துவ காப்பீடு திட்டம்.33). வருடாவருடம் டிராக்டர் மற்றும் விவசாய கருவிகள் வாங்க மாணியம்.34).விவசாயத்திற்கு பயன்பெறும் வகையில் பியிர் காப்பீடு திட்டங்கள்.35).விவசாய மதிப்பகூட்டு பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அமைக்க மாணியத்துடன் நிதியுதவி.36). விவசாயிகள் கிணறு வெட்ட மானியத்துடன் நிதியுதவி.37). விவசாயிகள் போர்வெல் அமைக்க மாணியத்துடன் நிதியுதவி.38) விவசாயிகள் சோலார் பம்ப் அமைக்க மாணியத்துடன் நிதியுதவி.39).கால்நடை வளர்ப்புக்கு மானியத்துடன் நிதியுதவி.40). விவசாயிகள் மீன் வளர்ப்புக்கு மீன்குட்டை அமைத்தல் மற்றும் மீன் seed மற்றும் உபகரணங்கள் வாங்க மானியத்துடன் நிதியுதவி.41).கடல் மீனவர்களுக்கு படகு மற்றும் முன் சேமிப்பு நிலையங்கள் அமைக்க நிதியுதவி.42).தரகர்களை ஒழித்து விவசாயிகள் விவசாய பொருட்களை எவருக்கும் விற்கும் விவசாய சட்டம்.43).கைத்தறி தொழில் செய்வோருக்கு மானியத்துடன் தொழில் தொடங்க ஊக்குவிப்பு.44).ஆதார் மூலம் இந்தியாவை ஒன்றுணைத்தது.45). PAN மூலம் ஆதாரை இணைந்தது.46). Register officeயை கணிணி மயமாக்கி நில பதிவு குற்றங்களை குறைத்து.47). Motor RTO பதிவு பண்ணுவதை கணினி மயமாக்கியது.48). BS IV மற்றும் BS VI வாகன கட்டுப்பாடுகளை தைரியமாக கொண்டு வந்து காற்று மாசடைதல் கட்டுபடுத்தி மது.49). Digital Ration cardயை அறிமுகப்படுத்தியது.50). Highway constuctionல் 12 km per day காங்கிரஸ் காலத்தில் இருந்தது. தற்போது இது 30 km per day என்று உள்ளது. அதாவது 5000km ஆண்டு ஒன்றுக்கு ஆனால் தற்சமயம் 13000 km வருடத்திற்கு உள்ளது. 51). ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் பாலங்கள் மூலம் இணைத்தது.52).வடகிழக்கு மாநிலங்களில் சீன எல்லையில் துரித கதியில் சாலை மற்றும் ஏர்போர்ட் அமைத்து இராணுவ நடமாட்டத்தை எளிதாக்கி மது.53) மாணவர்களுக்கு முழு அளவில் கல்வி கடன்.54). நீட் கல்வி முறையின் மூலம் ஏழை மாணவர்களும் மருத்துவம் கற்க உதவி செய்தது.55). மேக் இன் திட்டத்தின் மூலம் DRDO உலகளவில் கொண்டு சேர்த்தது.56). இராணுவ தளவாடங்கள் தேஜஸ், பிரோமோஸ் ஏவுகணைகள் மற்றும் இதர தளவாடங்களை மேக் இன் இந்தியா திட்டங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வழிவகை செய்த்தது.57). GST வரி கொள்கை மூலம் வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஏற்பாடு செய்தது.மாநிலங்கள் தோறும் வித்தியாசமான வரி இருந்ததால் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலில் தொழில் தொடங்க தயங்கினார்.58). ஈரானுடன் சுமூகமான உறவை வளர்த்து பெட்ரோல் டீசல் எரிபொருளை இந்திய ரூபாயில் வாங்கியது.59). இராணுவ வீரர்களின் சம்பள உயர்வு மற்றும் பென்ஷன் சம்பந்தமான விஷயங்களை சரி செய்தது.60). அமெரிக்கா உடன் நட்புறவை நெருக்கமாகப் கிமு.61).உலகின் அதிநவீன இராணுவ விஞ்ஞானிகள் கொண்ட இஸ்ரேல் மற்றும் ஜப்பான் உடன் நட்பை வெகுவாக பலப்படுத்தியது.62). பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் நட்பை வளர்த்து.63). சீனா சுற்றியுள்ள நாடுகள் மற்றும் நம்மை சுற்றியுள்ள அண்டை நாடுகளுடன் நெருங்கிய நட்பை உருவாக்கியது.64). நமது இந்திய இராணுவத்தை உலகின் நான்காவது பெரிய இராணுவ மாக் மாற்றியது அமெரிக்கா, ரஷ்யா, சீனா அடுத்தப்படியாக நாம் தற்பொழுது உள்ளோம்.65). ராமர் கோவில் கட்டுமானத்தை ஆரம்பித்தது.66). வெளிநாடுகள் மற்றும் மத்திய தரைக்கடல் உள்ளிட்ட நாடுகளில் கோவில்களை நிர்மாணித்து மக்களிடம் அன்பு, மனிதநேயம் மற்றும் சகோதரத்தை ஊக்குவித்தது.67). பாகிஸ்தான் நாட்டுக்கு ஆச்சிரியம் ஊட்டம் வகையில் எந்த முன்னறிவிப்பு இன்றி திக்விஜயம் செய்து சகோதரர் நவாஸ் ஷெரீபிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்னது.68). சர்ஸிக்கிள் ஸ்ட்ரைக்கர் நடத்தி பாகிஸ்தான் நாட்டின் உள்ளே புகுந்து தீவிரவாதிகளை தீர்த்து கட்டியது.69). காஷ்மீரில் தீவிரவாதிகளின் ஊடுருவலை முறியடித்தது.70). பால் கோட் தீவிரவாதிகளை அழித்தது. 70). முப்படைகளை இனைத்து அதற்கு தலைமையை ஏற்படுத்தியது.71). மியன்மாரின் உள்ளே இருந்த தீவிரவாதிகளை 2015ல் அவர்கள் நாட்டிற்கு உள்ளே புகுந்து அழித்தது.72). பூடான் இந்தியா சீனா எல்லை பிரச்சினையில் எல்லையை திறம்பட நிர்வகித்தது.73). தற்போதைய சீனா எல்லை பிரச்சினையில் மலைமுகடுகளை பிடத்து சீனாவிடம் நமது வலிமையை காட்டியது.74).காஷ்மீரில் Article 370 ஆர்ட்டிகள் 370 நீக்கி காஷ்மீர் மக்களை இந்தியாவுடன் இணைத்தது காஷ்மீர் மக்களின் முன்னேற்றத்துக்காக உறுதுணையாக இருந்தது. 75). காஷ்மீரில் சுதந்திரமாக தேர்தல் நடத்தியது.76). காஷ்மீர் மக்களின் வளர்ச்சிக்கு பல புதுவிதமான தொலைநோக்கு திட்டங்கள் கொண்டுவந்ததது.77).3). முத்தலாக் சட்டத்தை கொண்டுவந்து முஸ்லீம் பெண்களின் சுயமரியாதை மற்றும் சுதந்திரத்தை நிலைநாட்டியது. பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, துருக்கி, சைப்ரஸ், துனிசியா, அல்ஜீரியா, மலேஷியா, ஜோர்டான், எகிப்து, ஈரான், ஈராக், புருண்டி, இந்தோனேசியா,UAE,லிபியா, சூடான், லெபனான்,சொதி அரேபியா, குவைத் போன்ற 23 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.78). ஆஸ்திரேலியா, மாலத்தீவு மற்றும் இலங்கை உடன் நெருங்கிய நட்பை வளர்த்து கொண்டது.79). மத்திய தரைக்கடல் நாடுகளுடன் வெகு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தி அந்த நாட்டு மன்னர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வைத்தது.80).4). CAA act சட்டத்தை கொண்டுவந்து சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தது.81).மலேசிய அரசாங்கத்தை வியாபார நடைமுறைகள் மூலம் நமக்கு நட்பு நாடாக்கியது.82). IMF கணிப்பின்படி இந்த வருடம் இந்தியா 11.5 சதவீத வளர்ச்சி பெறும் வகையில் மேம்படுத்தியது.83). ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதித்து தமிழ் மக்கள் கலாசாரத்தை பாதுகாத்தது.84). காவேரி மேலாண்மை தீர்மானத்தை நிறுவ உதவியது.84). பதினோரு மருத்துவ கல்லூரிகள் தமிழகத்தில் தொடங்க அனுமதி கொடுத்தது.85). இரயில்வேயை மேம்படுத்தி உலகின் தலை சிறந்த இரயில்வேகளில் ஒன்றாக மாற்றியது.86). முக்கிய மத்திய அரசு பதவிகளில் தமிழகத்தை முன்னிலை படுத்தியது. அதாவது நிர்மால சீனிவாசன், ஜெய்சங்கர் போன்றோரை நியமித்து தமிழகத்துக்கு பெருமை சேர்த்தது.87). எல்லோரும் சமமானவர்கள் என்ற வகையில் ஜனாதிபதி முதற்கொண்டு தமிழ்நாடு பாரதீய ஜனதா நிர்வாகி முருகன் ஜி வரை நியமனம் செய்து நாட்டில் ஏற்றத்தாழ்வுகளை நீக்கியது.88). வெகு முக்கியமாக இந்திரா காங்கிரஸ் இத்தாலியன் petticoat காங்கிரஸை கப்பல் ஏற்றி வெளிநாட்டிற்கு அனுப்பியது.89). கொரோனா காலத்தில் தைரியமான முடிவுகளை எடுத்து பொருளாதாரம் பாதித்தாலும் பரவாயில்லை என்று தேசத்தை காத்து நின்றது.90). கொரோனா உதவிகளை மனிதாபிமான அடிப்படையில் எல்லா நாடுகளுக்கும் செய்வது.91). இளைஞர்களே நாட்டின் எதிர்காலம் என்ற கண்ணோட்டத்தில் நிர்வாகம் செய்வது.92). மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும்.93).வெளிநாடுகளில் இந்தியாவின் நிலையை உயர்த்தியது.94). இளைஞர்களை பாதிக்கும் இணையதள விளையாட்டுகளை தடை செய்த்தது.95).ராகுல்காந்தியை கோவில் கோவிலாக போக வைத்தது.96). பிரியங்காவை உத்திரபிரதேசத்தின் கிராமங்களுக்கு சென்று வேலை பார்க்க செய்ய வைத்தது.97). ராகுல்காந்தியை திருக்குறள் படிக்க வைத்தது.98). கி. வீரமணி போன்றோர் இந்த தேர்தலில் பிராச்சாரம் செய்ய முடியாமல் பண்ணியது.99). திரு ஸ்டாலின் அவர்களை வேல் பிடிக்க வைத்தது.100). கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவியாக ரூபாய் 5000.101). ஊழலற்ற, நேர்மையான, தைரியமான, தொலைநோக்கு பார்வை கொண்ட மக்களான அரசாங்கமாக செயல்படுவது.102).இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களுக்கு சிலை வைத்து கவுரவ படுத்தியது.103). தைரியமான உலகம் போற்றும் உண்மையான விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களை கவுரவ படுத்தியது.104).தினமும் மக்களுக்கு நன்மை செய்யாத அரசியல்வாதிகளின் இரவு கனவு மற்றும் பகல் நேரங்களில் காளி தேவியாக மற்றும் ராமனாக மற்றும் காலபைரவராக மற்றும் அல்லா மற்றும் இயேசுநாதராக இருந்து அவர்களை திரு மோடி நல்வழியில் எடுத்து செல்கிறார். 105). இந்திரா இத்தாலியன் காங்கிரஸை மூன்று மாநிலங்களில் ஆளும் கட்சியாக மாற்றியது. அதில் ராஜஸ்தான் ஊசல் ஆடி கொண்டு இருப்பது.106). MP பதவியை தவிர எதுவும் இல்லாமல் ராகுல்காந்தியை தெருத்தெருவாக பிரியாணி செய்ய வைத்தது திரு மோடி அவர்களின் திறமை. நன்றி ஐயா.
01-மார்ச்-2021 11:28:09 IST
1). வரவேற்கத்தக்கது. பாலாஜி கோவில் மனித நேயம் மற்றும் சகோதரத்துவம் வளர உதவும்.2). உலகில் Operations இருக்கும் கோவில்களில் திருப்பதி பாலாஜி கோவிலின் சேவை பெரிதும் பாராட்டத்தக்கது. 3). நாள் முழுவதும் இலவச உணவு, குடிநீர், வெகு குறைவான விலையில் தங்கும் விடுதிகள், பாடசாலைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் என இலவசமாக அனைத்தையும் வழங்குகின்றது என்பதில் ஐயமில்லை.4). பாலாஜியின் புகழ் பரவட்டும். மனித நேயம் வளரட்டும். நன்றி ஐயா.
01-மார்ச்-2021 10:41:39 IST
1).கொரோனா காலத்தில் Crude oil விலை 35 to 40 அமெரிக்க டாலருக்கு குறைவு.2). The last December 2020 Crude oil விலை 48.73 அமெரிக்க டாலர்கள்.3). The last January 2021 Crude oil விலை 53.60 அமெரிக்க டாலர்கள்.4). பத்து நாட்களுக்கு முன்னர் Crude oil விலை 63.65 அமெரிக்க டாலர்கள்.5). As per OPEC, Today இன்றைய Crude oil விலை 65.42 அமெரிக்க டாலர்கள். விலை 2.22 சதவீதம் ஏறுமுகத்தில் உள்ளது.6). இதனுடன் Refinery charges, transport, dealer commission, tax, rent சேர்த்தால் இந்த விலைக்கு தான் வரும்.7). காங்கிரஸ் கட்சி காலத்தில் உலக வங்கியிடம் கடன் பத்திரங்கள் குடுத்து கடன் வாங்கி இந்த விலை வித்தியாசத்தை சமாளித்தார்கள். இது மக்களை ஏமாற்றி இந்தியாவை கடனில் மூழ்கடிக்கும் ஏமாற்றும் வேலை.8). பெட்ரோல் டீசல் விலையை GSTக்குள் கொண்டுவந்தால் தான் விலையை கட்டுப்படுத்த முடியும்.9).எந்த மாநில அரசும் GSTக்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவர ஒத்துழைப்பது இல்லை அல்லது விரும்பவில்லை. நன்றி ஐயா.
01-மார்ச்-2021 10:31:05 IST
1). இதனால்தான் மக்கள் திரு மோடி அவர்களை பெரிதும் மதிக்கிறார்கள்.2). ஒரு தலைவன் தன்னுடைய முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்.3). பிறகு தன்னுடைய முறை வந்தபொழுது எதற்கும் அஞ்சாமல் தாமாகவே முன்வந்து தன் செயலை ஏற்றுக் கொள்ள வேண்டும். 4). திரு மோடி இந்த நூற்றாண்டின் தலைசிறந்த மாமனிதர். சிறந்த நிர்வாகி மற்றும் பண்பாளர்.5). தினமலர் தனியார் Covid Injection மருத்துவமனைகள் அட்டவணை அல்லது இணையத்தளம் முகவரியை இம்மாதிரியான பதிவுகளில் சேர்ந்து வெளியிட்டால் பயனாளிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.6). எல்லோரும் அரசு சொன்ன கொரோனா வழிமுறைகளை அலட்சியம் செய்யாமல் பின்பற்றுவோம்.7). கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வோம். நன்றி ஐயா.
01-மார்ச்-2021 10:14:06 IST
1).கொரோனா காலத்தில் Crude oil விலை 40 அமெரிக்க டாலருக்கு குறைவு.2). போன December 2020 கடைசியில் crude oil விலை 48.73 அமெரிக்க டாலர்கள்.3). போன January 2021 கடைசியில் crude oil விலை 53.60 அமெரிக்க டாலர்கள்.4). பத்து நாட்களுக்கு முன்னர் crude oil விலை 63.65 அமெரிக்க டாலர்கள்.5). இன்றைய Crude oil விலை அதாவது OPEC நாடுகளின் படி 65.42 அமெரிக்க டாலர்கள். விலை 2.22 சதவீதம் ஏறுமுகத்தில் உள்ளது. 6). இதில் Refinery charges, Transport, dealer commission, tax எல்லாம் கூட்டினாலும் விலை இந்தமாதிரிதான் இருக்கும்.7). காங்கிரஸ் காலத்தில் கடன் பத்திரங்கள் மூலம் உலக வங்கியில் கடன் வாங்கி விலையேற்றத்தின் வித்தியாசத்தை சமாளித்தார்கள். இது மக்களை ஏமாற்றி இந்தியாவை கடனில் மூழ்கடிக்கும் வேலை. 8). கொரோனா காலம் என்று கருதாமல் உற்பத்தியை குறைத்து விலையை உயர்த்தி பெரும் லாபம் பெற வேண்டும் என்ற ஆயில் உற்பத்தி செய்யும் நாடுகளின் பேராசையின் காரணமாக இந்த சூழ்நிலை நிலவுகிறது. 9).டுபாக்கூர் ராகுல், பொய்யா மொழி புலவர் திரு ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சிகள் மக்களின் அறியாமையை பயன்படுத்தி தேர்தல் சமயத்தில் அரசியல் செய்கின்றனர்.10). பெட்ரோல் டீசல் விலையை GSTக்கு உள்ளே கொண்டுவந்தால் தான் விலையை கட்டுப்படுத்த முடியும். மத்திய அரசு எவ்வளவு முயற்சித்தாலும் மாநில அரசுகள் இதற்கு ஒத்துழைக்க மறுக்க்கின்றனர்.12). காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களில் முதலில் பெட்ரோல் டீசல் விலையை GSTக்குள் கொண்டு வந்து காட்டட்டும். பிறகு விலையை பற்றி பேசலாம். நன்றி ஐயா.
01-மார்ச்-2021 10:02:37 IST
1). காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதியில் உறுதியாக 15 to 20 தொகுதிகள் AIADMKவிற்கு இலவச இணைப்பாக DMK தாரை வார்த்து கொடுத்துள்ளது.2). காங்கிரஸை DMK எதற்கு இரயில் பெட்டி மாதிரி கூடவே இழுத்து செல்கிறது என்று தெரியவில்லை.3). ராகுல்காந்தியின் சிறுபிள்ளைத்தனமான அரைகுறை பேச்சுகள் AIADMKவின் கூட்டணி வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும். முடிந்த அளவு ராகுல் பிராச்சாரம் செய்யாமல் இருந்தால் DMKவிற்கு நல்லது. உதயநிதி மாதிரி.4). கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 14 சீட் என்பது கூடுதல் தான். மொத்தமாக 8 சீட்டுகள் வழங்கி இருக்கலாம்.5). காங்கரஸீக்கு 15 சீட்டுகள் என்பதே அதிகம். 6). DMK 200தொகுதிகளில் நேரடியாக போட்டியிட்டால்தான் முழு பலத்துடன் ஆட்சி அமைக்க முடியும்.7). கிறிஸ்த்துவ ஓட்டுகள் இம்முறை பாதிக்குபாதி கண்டிப்பாக ஆண்டவருக்குதான். 8).திருமாவளவனை கழட்டிவிட்டு இருக்கலாம் அல்லது DMK சின்னதத்தில் போட்டியிட சொல்ல வேண்டும்.VCK சின்னத்தில் யாரும் ஒட்டு போட மாட்டார்கள். சமீபத்திய அவரது பேச்சுகள் மக்களிடம் முகம் சுளிக்க வைத்து உள்ளது. மேலும் BJP முருகன் ஜி அவர்களின் வருகை திருமாவளவன் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று உள்ளது.9). இப்படி கூட்டி கழித்து பார்த்தால் 200 தொகுதியில் DMK நேரடியாக போட்டியிட்டால் தான் ஏதாவது முதல்வர் பற்றி Atleast கனவு காண முடியும். கனவு சாத்தியமாகலாம். இல்லையெனில் 75 சீட்டுகளுக்கும் குறைவாக பெறும். 10). தற்பொழுதைய நிலவரப்படி 56 தொகுப்பில் குறைந்தபட்சம் 30 to 35 தொகுதிகள் AIADMKவிற்கு DMK இலவச இணைப்பாக ஒதுக்கிவிட்டது. நன்றி ஐயா.
01-மார்ச்-2021 07:56:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.