ANANDAKANNAN K : கருத்துக்கள் ( 372 )
ANANDAKANNAN K
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
23
2023
தமிழகம் ரூ.7.5 லட்சம் கோடி முறைகேடு.. ஏன் விவாதிக்கவில்லை?" ஸ்டாலின் கேள்வி
திரு.ஸ்டாலின் அவர்கள் உண்மையாகவே திராணி இருந்தால் உச்சநீதி மன்றத்தில் இந்த விவகாரத்தில் வழுக்கு தொடுக்க வேண்டும் வெறும் வாய் சொல் வீரனாக இருப்பது அடுத்தவர் சேற்றை அடிப்பது போல்தான், மேலும் ஆயுஷ்மான் திட்டம் மாநில அரசுகளால் நடைமுறை படுத்தப்படுகிறது.   10:01:37 IST
Rate this:
0 members
0 members
14 members

செப்டம்பர்
23
2023
உலகம் கனடா பிரதமரின் குற்றச்சாட்டுக்கு உளவு தகவல்கள் காரணமா?
எதுவாக இருப்பினும் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் செய்யும் எந்த பயங்கரவாதியாக இருந்தாலும் சரி இல்லை.   09:54:01 IST
Rate this:
0 members
0 members
5 members

செப்டம்பர்
23
2023
தமிழகம் சபாநாயகர் அப்பாவு பேச்சுக்கு பா.ஜ., தலைவர்கள் கண்டனம்
நாம் அனைவரும் படிக்க காரணம் முன்னாள் முதல்வர் திரு.கு.காமராஜ் ஐயா அவர்களே,அதுபோல இன்று தொழில் துறை சார்ந்த அடிப்படை முன்னேற்றம் என்பது இவரின் ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த கனரக தொழிற்சாலைகள், இன்று வறுமையில் இருந்து மீண்டு வர காரணம் திரு.காமராஜ் ஐயா கட்டிய அணைகளும் அவர் ஏற்படுத்திய கம்மாய்களும் தான் அதற்குமேல்கை அவர் செய்த நீர் மேலாண்மை பணிகள், இதுவே உண்மை நீர் மேலாண்மையில் திரு.காமராஜ் அவர்களை சோழர்களின் வாரிசாகவே பார்க்கலாம், அதைவிடுத்து கிருத்துவர்கள்தான் ஹிந்துக்களை படிக்க வைத்தனர் என்றால் அது தவறான கருத்தே கிருத்துவ பாதிரிமார்கள் பள்ளி நடத்துகிறார்கள் ஆனால் தங்கள் மதத்தை பரப்பவே அதை பயன்படுத்தி வந்துள்ளார்கள் ,திரு.அப்பாவு அவர்கள் சொல்லும் கருத்து என்பது திராவிட பொய் மாயைகளில் இதுவும் ஒன்றுதான் வேறு ஒன்றும் இல்லை மேலும் ஒரு மதத்தை இவர் தூக்கி பிடிப்பது இவர் வகிக்கும் சபாநாயகர் பதவிக்கு உகந்தது இல்லை.இந்தியாவில் அனைவரும் சமம்.   09:47:27 IST
Rate this:
1 members
0 members
21 members

ஆகஸ்ட்
31
2023
பொது காஷ்மீரில் தேர்தல் நடத்த தயார் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தமிழ் நாட்டில் அம்பது வருவசமாக திராவிட கட்சிகள்தான் ஆட்சி செய்கிறது, அவர்களின் கொள்கை என்ன ஜாதி மற்றும் மதம் ஒழிப்பு தானே அப்பறம் ஏன் ஒழியவில்லை, ஒழிப்பதற்கு எது தடை   13:23:12 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
23
2023
தமிழகம் மதுரையில் தனியார் இடத்தை பட்டா வழங்க திட்டமிட்ட எம்.பி., நிகழ்ச்சி ரத்து
மறுபடியும் மறுபடியும் தமிழக மக்கள் திருடர்களுக்கு வாக்கு செலுத்தினால் இப்படித்தான் ஆறுகளில் மணல் இருக்காது, நீர் வரத்து இருக்காது, குடிக்க குடிநீர் இருக்காது, மலைகள் இருக்காது, கனிம வளங்கள் இருக்காது, நாளுக்கு நாள் பாருங்கள் மாக்களே அரசு அலுவகத்தில் உங்களுக்கு மதிப்பு இருக்காது, நல்ல கல்வி, மருத்துவம், ரோடு, எதுவும் இருக்காது, மேலும் நீங்கள் பார்க்கலாம் கடந்த பத்து ஆண்டுகளாக ரோடு புனர் அமைப்பு பணிகள் நடக்கவில்லை, கடந்த அதிமுக ஆட்சியில் மத்தியில் இருந்து திட்டங்களுக்கு நிதி கொடுக்க முன் வந்தும், இங்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் அந்த நிதி வர வில்லை, ஆனால் இந்த ஆட்சியில் மத்திய அரசு நிதி வருகிறது ஆனால் நிதி பயன்படுத்த படமால் திருப்பி மத்திய நிதிக்கே அனுப்ப படுகிறது, ஆதிதிராவிட நலம் நிதி திருப்பி அனுப்ப பட்ட சம்பவம் வெறும் எந்த மாநிலத்திலும் நடைபெறவில்லை, ஆனால் இங்கு நடைபெற்றது, இவர்கள்தான் தலித் மக்களின் காவலர்கள் சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள், ஏன் பயன்படுத்த வில்லை என்பதை தலித் சகோதர மக்களே புறியுங்கள் வெறும் மோடி எதிர்ப்பு மட்டும் நம் வாழ்வை சிறப்பாக அமைக்க முடியாது, இந்தியா முழுமையாக மோடி அவர்களின் திட்டம் சிறப்பாக செய்ய படிகிறது அங்கு ஸ்டிக்கர் ஓட்டும் வேலை இல்லை எடுத்துக்காட்டு உத்தரபிரதேசம், மத்திய அரசின் அணைத்து திட்டமும் அங்கு செயல்பாட்டில் உள்ளது அப்பறம் ஏன் தமிழ்நாட்டில் மட்டும் செய்லடுத்த முடியாது என்று மக்களை வஞ்சிக்கிறார்கள் இந்த திரவிட அரசியல்வாதிகள் ,மத்திய அரசு செய்யும் திட்டத்தில் தங்கள் நாமத்தை மட்டும் ஸ்டிக்கர் ஓட்டுகிறது, ரேஷன் கடையில் போடும் இலவச அரிசி முதல் பருப்பு வகைகள் வரை எல்லாம் மத்திய மோடி அரசின் மானியம் கொடுக்கப்படுகிறது, பிரதான மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் மாநில அதிகாரிகள் மக்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு தான் வீடு கட்ட விடுகிறார்கள், இப்படி சொல்லி கொண்டே போகலாம்.   10:31:47 IST
Rate this:
0 members
0 members
16 members

ஆகஸ்ட்
23
2023
அரசியல் நெல்லையில் நயினார், கோவையில் வானதி போட்டி?
மகளிர் உரிமை தொகை ரூபாய் ஆயிரம் எங்கே?? திருவாளர் திராவிட செம்மல்கள் ஆதரவாளர்களே நீட் தேர்வு ரத்து செய்வோம் முதல் கைக்கெழுது அதுதான் எண்ட்ரீர்களே ?? அதிமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல்களை விசாரித்து சிறைத்தண்டனை மற்றும் சொத்து பறிமுதல் செய்வோம் என்று நமது முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் மேடை தோறும் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தாரே அந்த நடவடிக்கை எங்கே?? முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா மரண வழக்கில் நீதி பரிபாலனம் எங்கே? கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு என்னாச்சு?? வேங்கை வயல் தீண்டாமை வழக்கு என்னாச்சு? கள்ளக்குறிச்சி வழக்கு என்னாச்சு ?? தூத்துக்குடி துப்பாக்கி சூடு நீதி என்னாச்சு?? சாத்தான் குளம் இரண்டு அண்ணாச்சி தகப்பன் மகன் காவல் நிலைய மரணம் வழக்கு விசாரணை என்னாச்சு ?? கனிமொழி அக்கா சொன்னதுபோல் மதுவிலக்கு மெதுவாக அமலாக்கம் என்னாச்சு?? சொல்லுங்கள் திராவிட ஆதரவாளர்களே, பிஜேபி கட்சி தமிழகத்தில் நான்கு சீட் தான் அப்பறம் ஏன் இவ்ளோ மன புகைச்சல் இந்த கட்சியின் மீது, நீங்கள் தான் அம்பது வருட கட்சித் தானே கூட்டணி இல்லாமல் திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் தேர்தலில் தனித்து நிற்க வேண்டும் தானே அப்பறம் எது தடுக்கிறது சொல்லுங்கள் திராவிட தரவாளர்களே ??   10:07:04 IST
Rate this:
4 members
0 members
8 members

ஆகஸ்ட்
23
2023
பொது நடிகர் பிரகாஷ்ராஜ் மீது பாய்கிறது நடவடிக்கை?
திரு.பிரகாஷ்ராஜ் அவர்கள் தன் சொந்த நிலத்தில் கட்டுமானம் பண்ணுகிறார் தவறு ஒன்றும் இல்லை, ஆனால் முறைப்படி ஊராட்சி வரைபடம் மற்றும் தீர்மானம் பெற்றுத்தான் செய்து இருக்க வேண்டும் ஏன் அதை செய்யவில்லை, அதுதான் இருப்பது மூன்று ஆயிரம் கொடுத்தால் கொடுக்க போகிறார்கள், இங்கு கருது சொல்லுபவர்கள் கொஞ்சமாவது மன சாட்சிபடி சொல்லுங்கள் இங்கு எங்கு இருந்து பிஜேபி கட்சி வன்மத்தை அல்லது பிரகாஷ்ராஜை வஞ்சித்ததது, இது அனைத்தும் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நடைமுறை, நீங்களே சொல்லுங்கள், பஞ்சாயத், வருவாய் துறை, மின்வாரியம், இந்த மூன்றும் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது, அப்போ நீங்கள் அநியாயத்திற்கு துணை போகிறீர்கள் என்று சொல்லுங்கள், கருத்து சொல்லுகிறேன் என்று விஷம கருத்துக்களை பதிவு செய்வது மகா கேவலம்.மேலும் தமிழநாட்டை ஆட்சி செய்வது திமுக கட்சியை அல்லது பிஜேபி கட்சியா ??   09:50:08 IST
Rate this:
5 members
0 members
18 members

ஆகஸ்ட்
21
2023
இந்தியா ராஜ்யசபா எம்.பியாக, ஜெய்சங்கர் உள்ளிட்ட 9 பேர் பதவியேற்பு
இந்தியாவின் சிறந்த ராஜ தந்திரி திரு.ஜெய் ஷங்கர் அவர்கள், மேலும் மேலும் அவரின் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.மிஸ்டர் வைட் என்றால் அது இவர்தான், வெளியுறவு கொள்கையில் வல்லவர்.   18:00:27 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
21
2023
சிறப்பு பகுதிகள் வரலாற்றை திரிக்க முற்படுகின்றனர் தி.மு.க.,வினர்!
ஆம், பிஜேபி கட்சி, திராவிட மற்றும் காங்கிரஸ் கூறும் வரலாற்று பொய் கட்டுரைகளை நீக்கும் காலம் வந்து விட்டது, இந்திய மன்னர்களை மற்றும் அவர்களின் வரலாற்றை படிக்க விடாமல் வந்தேறி முகலாயர்களின் புகழையும் நம்மை ஏமாற்றி தின்ற பன்றிகள் கூட்டம் ஆங்கிலேயர்களை பற்றியும் தான் நம் பாட புத்தகத்தில் படிக்க வேண்டி உள்ளது, எது நாட்டிற்கு ஒற்றுமைக்கு தேவையோ அது சொல்லிக்கொடுக்க படுவது இல்லை பிரிவினை மத வாதம் பேசும் கூலி வந்தேறிகளை பற்றிய பாடங்கள் தான் அதிமாக உள்ளது.வரும் காலத்தில் நம் மன்னர்களின் வாழ்க்கை வரலாறு பாடப்புத்தகத்தில் வரும் அதில் இருந்ததன், இந்திய முழுமையாக போட்டி தேர்வுக்கு கேள்விகள் இருக்கும், அத கேள்விகள் மூலம் நம் தமிழக மாணவர்கள் உண்மை என்ன என்று கற்றுக்கொள்வார்கள்.   12:38:50 IST
Rate this:
1 members
0 members
13 members

ஆகஸ்ட்
21
2023
அரசியல் நீட் ரத்து என்ற வாக்குறுதியை இந்தியா கூட்டணி அறிவிக்கும் ஸ்டாலின்
ஒரு பொய்ய நூறு முறை சொன்னால் அது உண்மை ஆகு என்பது திராவிட கட்சிகளுக்கு கைவந்த கய் என்பது எல்லோருக்கும் தெரியும் திரு.ஸ்டாலின் அவர்களே, ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்து நீட் ரத்து என்பது உங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையானது, அப்போ உங்களால் தமிழகத்தில் ஆட்சி கட்டிலுக்கு வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது அப்படித்தானே, இந்திய அளவில் காங்கிரஸ் கூட்டணி பெருன்பான்மையை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் அப்படி இருந்தால் தான் நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் அப்பறம் எதுக்கு உங்களுக்கு தமிழகத்தில் ஆட்சி, வெறும் வாயால் வடை சுடுவது என்றால் அது நீங்கள் கொடுத்த நீட் ரத்து வாக்குறுதி தான், மக்களே சிந்தியுங்கள், இப்படித்தான் பணமதிப்பிழப்பு நடந்தபோது இந்திய பொருளாதாரம் இனி சவக்குழியில் என்று ஆனால் என்ன நடந்தது உலக பொருளாதாரத்தில் இன்று நாம் அஞ்சாவது இடத்திற்கு வந்துவிட்டோம், ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டம் நீக்கம் செய்யப்பட்டது அப்போதும் இவர்கள் என்ன சொன்னார்கள் ஆகும் இனிமேல் தீக்கரை ஆகும் என்று, ஆனால் இன்று சுற்றலா ஆரம்பம் ஆகிறது, மேலும் பாருங்கள் மக்களே பிஜேபி கட்சி தமிழகத்தில் பெரிய கட்சி ஒன்றும் இல்லை, ஆனாலும் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நாடாளுமன்ற தேர்தலில் மோடி யா லேடி யா என்று கேட்டு வெற்றி பெற்றார்கள் மறுமுறை ராகுல்தான் பிரதமர் என்று சொல்லி திமுக கூட்டணி வெற்றி பெற்றது, என்ன நடந்தது மும்பதி ஒன்பது பெரும் சேர்ந்து டெல்கி சென்று வடை சாப்பிடத்ததுதான் இவர்களின் கடந்த பத்து வருட திராவிட கட்சிகளின் சாதனை, புரியுங்கள் மக்களே இல்லை நமக்கு ஒன்றும் கிடைக்காது   11:58:57 IST
Rate this:
0 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X