செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 18 முஸ்லீம் மக்களுக்கு டெஸ்ட் எடுக்கும் முன்பே தொற்று என செய்தி வெளியிட்ட போதே உங்கள் யோக்யம் அனைத்து மக்களுக்கும் தெரிந்து விட்டது உண்மையான செய்திகளை தர முயற்சி செய்யுங்கள் செய்யும் வினைகள் உங்களை விடாது ஏனென்றால் உங்கள் வேதம் தான் சொல்கிறது கர்மா பெரியது என்று... கோபம் கொண்டு வாசனை பிளாக் செய்வதில் காட்டும் வேகத்தை வெறுப்பற்ற நியாய செயலில் காட்டுங்கள்...
03-ஏப்-2020 08:53:58 IST
காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ., வில் இணைந்த ஜோதிராதித்யாவுக்கு எதிராக, நிலத்தை விற்பதற்காக போலி ஆவணங்களை கொடுத்தாக, சுரேந்திர ஸ்ரீவத்சவா என்பவர், ம.பி., போலீசில் புகார் அளித்திருந்தார். இதன்படி, ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு எதிராக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஜோதிராதித்யாவுக்கு எதிரான இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது//////// காங்கிரஸ் ஆட்சியை கலைக்க உதவினால் உன் மீதான வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவாய் என போட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது, பக்தனுங்க இன்னமும் சொல்வானுங்க நாங்க யோக்கியம் னு....
25-மார்ச்-2020 17:46:12 IST
பால் மாடு வளர்ப்பிற்கு இந்த திட்டத்தில் கடன் கிடையாது என்பது வருத்தம் தருகிறது,வேறு எந்த கடன் திட்டத்தில் பால் பண்ணைக்கு கடன் கிடைக்கும் என அறிய விரும்புகிறேன் ....
24-மார்ச்-2020 10:09:14 IST
ஒரு பக்தாள்ஸ் கூட கருத்து எழுத வரமாட்டான் ஓடி ஒளிந்து கொள்வானுங்க ஒரு வேளை கருத்து காங்கிரஸை தாக்கி எழுத காசு கொடுப்போர் இது மாதிரி அரசின் கொள்ளை பற்றிய செய்திகளுக்கு கருத்து எழுத காசு கொடுப்பது இல்ல போல......
24-மார்ச்-2020 07:27:04 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.