உண்மையிலே டாக்டர் இந்தப் பணியில் தனது சேவையும் செய்துள்ளார் அப்படி பட்டவருக்கு மரியாதை செய்வது தான் நம் எல்லோரின் கடமை ஆகும் இனிமேல் ஆவது இப்படி நடக்காமல் இருந்தால் நல்லது போராட்ட காலத்தில் போராடும் மருத்துவர்கள் காப்பது நம் கடமை
20-ஏப்-2020 13:09:55 IST
மக்களின் உயிரை காக்க அரசாங்க அதிகாரிகள் தன் உயிரை பணயம் ஆக வைத்து இந்த வைரஸில் இருந்து நாட்டை காக்க அரும் பாடு படுகிறார்கள் . மக்கள் அவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். வெல்வோம் மீள்வோம் கோரோனோ லிருந்து.
29-மார்ச்-2020 15:06:28 IST
டி எம் எஸ் சகாப்தம் என்றும் அழியாது . இன்றும் அவர் நம்மிடம் பாடல்கள் மூலம் நிலைத்து நிற்கின்றார். குரல் வளம் மேல் ஸ்தாயீ கீழ் ஸ்தாயீ கேக்கும் போது நம்மை நம் மறப்பது இன்றும் தொடர்கிறது
25-மார்ச்-2020 13:32:51 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.