மக்களோடு மண் சோறு சாப்பிடலாம். கண்டிப்பாக வீரமணியையும் அழைத்து செல்லவேண்டும். ஓசி சோறு கொடுக்கப்படும் என்று சொன்னால் ஓடி வந்துடுவார்.
15-பிப்-2021 08:28:59 IST
பப்புவிற்கு அதிகமான எதிர்மறை எண்ணங்கள் உள்ளது. நாடு முன்னேற கூடாது என்பதில் திடகாத்திரமாக உள்ளான். வாய் திறந்தால் ஒரே பொய். ஒரு தலைவனுக்கான எந்த வித தகுதியும் இல்லாதவன். இவனை வைத்துக் கொண்டு காங்கிரஸ் ஒரு பொழுதும் முன்னேறாது.
14-பிப்-2021 06:34:10 IST
சசிகலா கொள்ளை அடித்த பணத்திலிருந்து தான் இந்த விநியோகம். சரியான கேவலமான பிறவிகள். ஊஷல் காக சிறை தண்டனை அனுபவித்த ஒரு கிரிமினல் குற்றவாளிக்கு வரவேற்பு. கொடுமை. நாடு உருப்படாது.
13-பிப்-2021 08:56:40 IST
நாஞ்சில் மனோகரன் எந்த கட்சி பணம் கொடுக்கிறதோ அந்த கட்சிக்கு பேசக்கூடிய ஒரு பேச்சாளன். அதைத்தவிர அவனுக்கு எந்த கொள்கையும் கிடையாது.
13-பிப்-2021 08:51:42 IST
திமுக சரியான பொருக்கி கும்பல். வாயில் கெட்ட வார்த்தைகளும் மனதில் தீய எண்ணங்கள் கொண்ட கும்பல். சுடலை, பாரதி எல்லாம் ஒரு உதாரணம். இந்த கும்பலை ஆட்சியில் அமர்த்தினால் நாடு அதோ கதிதான். மக்கள் முழித்து கொள்ள வேண்டும்.
11-பிப்-2021 05:54:01 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.