நமக்கு எதுவும் சும்மா கிடைக்காது. நம்மிடமிருந்து எதையாவது திருடிவிட்டோ அல்லது நமக்கு தெரிந்தோ தெரியாமலோ எடுத்து விட்டு பிறகு நம்மக்கு சும்மா கொடுப்பது போல சொல்வார்கள். நமது அரசியல் கட்சிகள் போல.
19-மே-2021 20:01:54 IST
கோவை மாவட்டம் சாடிவயல் பகுதியில் புதிதாக முளைத்திருக்கும் சர்ச் களுக்கு அனுமதி வழக்கப்படவில்லையென்று மாவட்ட நிர்வாகமே கூறியது. இது போன்ற சட்ட விரோத சர்ச்கள் மீது என்ன வகையான நடவடிக்கை எடுப்பாரென்று தியாகராஜன் கூறுவாரா?
19-மே-2021 12:59:02 IST
ஈஷா யோக மையம் தவறு செய்திருந்தால் யார் வேண்டுமானாலும் அவர்கள் மீது வழக்கு தொடரலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தகுந்த தண்டனை நீதி மன்றமே வழங்கட்டும். தியாகராஜனுக்கு திராணி இருந்தால் ஈஷா யோக மையத்தின்மீது முதலில் வழக்கு தொடரட்டும். வாய்ச்சவடால் எதற்கும் உதவாது.
19-மே-2021 12:17:53 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.