இங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்தும் ஆண்களைப்பற்றித்தான். இரு தரப்பு வாதங்களையும் ஒத்து கொள்கிறோம். அதே நேரம் இந்த வாதங்களை இரு தரப்புக்கும் பொதுவில் ஏன் வைக்கவில்லை? லெக்கின்ஸ், கிழித்து விட்ட ஜீன்ஸ், ஜட்டி சைஸ் இல் ஒரு டிரஸ், முண்டாசு பனியன் மேலாடை இவற்றைப் போட்டுக்கொண்டு ஆடை சுதந்திரம் என்ற வளைவுகளையும் வண்ணங்களையம் காட்டி மமதையில் அனைத்து பொது இடங்களிலும் சுற்றி திரியும் கும்பல்களுக்கு என்ன கன்ட்ரோல் ? கேட்டால் ஆடை சுதந்திரம் எங்கள் அடிப்படை உரிமை என்று கோரும் "இந்திய அரசியலமைப்பின் நிபுணர்கள்" கொலை செய்யவும் தயாராக இருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவு காலம் கண்டிப்பாக வரவே வேண்டும்.
22-நவ-2021 18:57:39 IST
இந்தியாவின் இரு பழம் பெருமை வாய்ந்த மொழிகள் சாமஸ்க்ரிதமும் தமிழும் என்பது இன்று உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இவை இரண்டுமே இந்திய மண்ணின் மற்றும் மக்களின் பெருமைகளை பெரிதும் பேசிக் கொண்டிருப்பவை. இதில் ஏதாவது ஒன்றே இந்தியாவின் தேசிய மொழியாக்கப்பட்டிருக்க வேண்டும். புலி , மயில் தாமரை போன்ற தேசிய சின்னங்கள் அவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு தெரிவு செய்யப்படவில்லை. இந்திய தேசிய கீதம் மற்றும் தேசிய பாடல் ஆகியவை அவற்றை பேசும் எண்ணிக்கையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவில்லை. மாறாக அவற்றின் பொருள் ஆழம், நாட்டின் பெருமை பேசும் விதத்தை பொறுத்தே அமைக்கப்பட்டுள்ளன.
20-அக்-2021 18:18:32 IST
மிக உயரிய தேச பக்திக்கு "உதாரணமாக"த் திகழ்கிறார் பரத்சிங். இவருக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் மிக உயரிய பதவி ஒன்று கொடுக்கலாம். 500 2000 ரூபாய் நோட்டுகளை லஞ்சம் கொடுத்தால் இனிமேல் குற்றம் இல்லை.தண்டனையும் இல்லை. இந்தக் கருத்து மூலம் தனது மற்றும் இவர் சேர்ந்துள்ள இயக்கத்துக்கும் உள்ள கொள்கை வெளியாகிறது.
08-அக்-2021 07:53:12 IST
தமிழக டிஜிபியின் தற்போதைய operation rowdis இல் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த றோவுடிகளின் பின்புலத்தில் இருந்து ஆட்டுவிக்கும் அரசியல் வாதிகள் மற்றும் இன்னபிற லோக்கல் ரவுடிகளையும் களை எடுக்க வேண்டும். பஸ் டே அன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து பார்க்கலாம்.
01-அக்-2021 13:21:35 IST
மரண தண்டனை தீர்ப்பு வழங்கிய அந்த 'மஹான்', இதே கமெண்ட்-ஐ அவரது தாயோ, சகோதரியோ, மகளோ கூறி இருந்தால் இதே தண்டனை வழங்கி இருப்பாரா என்பதை இந்த 'இறைத்தூதர்கள்' விளக்க வேண்டும். இங்கு கருத்து கூறியுள்ள 'அறநெறியாளர்கள்' பலர் எப்போதும் போல் சாமியார்களையே குறி வைப்பரவர்கள், கோயில்களை கொள்ளையடித்தவர்களையம், கோயில்கள் இருந்த இடத்தில் சர்ச்களையும் மசூதிகளையம் கட்டியவர்களை பற்றி வாய் திறக்க மாட்டார்கள். அது மட்டும் அன்றி இன்னும் ஒரு படி மேலே சென்று இந்துக் கடவுள்களை 'ஷைத்தான்கள்' என்று கண்டு பிடித்தவர்களும் உண்டு. அவர்களுக்கு என்ன தண்டனை? மொத்தத்தில் மனிதாபிமானிகளும், இந்துக்களும் தான் இழித்த வாயர்கள். நடக்கட்டும் நாடகம். ஆனால் வாய்மை என்றென்றும் வென்றே ஆக வேண்டும். அதுதான் இயர்க்கையின் நியதி. For every action ... there should be equal and opposite reaction ...
29-செப்-2021 20:07:48 IST
டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள் அவரது நேர்மைக்கும் தைரியத்துக்கும் பெயர் போனவர். அவரது தற்போது இந்த நடவடிக்கைகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை. ரவுடிகள் சமூக விரோதிகள் நக்சலைட்டுகள் போன்றவர்கள் சமூகத்தில் சாதாரண மக்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்திற்கும் கேடு. இதே வேகத்தில் பல அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டு முடியாத மக்களை கொடுமை செய்யும் அதிகாரிகளையும் இடைத்தரகர்களையும் பிடிக்க வேண்டும். அதே போல் சென்னை, மதுரை போன்ற பெரு நகரங்களில் சிறு வியாபாரம் செய்பவர்களிடம் மாமூல் கேட்டு ரவுடித்தனம் செய்பர்களையம் கண்காணித்து வேரறுக்க வேண்டும். இவரது முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
27-செப்-2021 07:21:38 IST
ஓவர் ஆக தின்று கொழுத்து விட்டால் உடம்பு இப்படி எல்லாம் செய்ய தூண்டும். முதல் தண்டனையாக இவனுக்கள் நெற்றியில் பச்சை குத்தி விட வேண்டும். இரண்டாவதாக இவனுங்களை பட்டினி போட்டு வாரம் ஒருவேளை மட்டும் வெறும் கஞ்சியை ஊற்றினால் போதும். அப்போதும் வெட்டியாக வைக்காமல் விவசாயத்தில் மாடுகளுக்கு பதிலாக இவனுங்களை உபயோகப் படுத்த வேண்டும். மூன்றாவதாக, எப்போதெல்லாம் எல்லையில் தீவிரவாதிகள் தாக்குகிறார்களோ அப்போதெல்லாம் இவனுங்களை அங்கே அனுப்பி மனிதக் கேடயங்களாக பயன்படுத்திக் கொண்டால் நமது படை வீரர்களுக்கும் அதனால் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஏற்படும் இழப்பினைத் தடுக்கலாம். இடையில் நுழையும் மனித உரிமை பரிதாப கூட்டத்தினரை ஓரம் கட்டி விட வேண்டும்.
22-செப்-2021 11:02:41 IST
ஆட்டுவித்தால் யாரொருவர் அடாதாரே கண்ணா இன்றைய சினிமா வாழ்வதே இது போன்ற சில கும்பல்களால் தான். Karuthu, Nainital அவரது கருத்து மிகவும் சரி. பொறுத்துப் பார்ப்போம்.
28-ஜூன்-2021 19:08:18 IST
இந்த மாதிரிப் போக்கிரிகள் பூமிக்கு பாரம். பணம் சம்பாதிப்பதற்காக எந்த ஒரு கீழ்த்தரமான செயலையும் செய்து போலி ஆதாயம் தேடுபவர்கள்.பெண்களை வைத்து ஆபாசப்படம் எடுக்கும் இந்த கயவன் அவனது தாயையோ, மனைவியையோ, அக்கா தங்கைகளையோ (இருந்தால்) வைத்து ஆபாசப்படம் எடுப்பானா? எடுத்தாலும் ஆச்சரியப்படுவர்க்கில்லை. இந்து மதத்தை பற்றி அவதூறு பேசும் இந்த போக்கிரிகள் ஜிகாத் என்ற பெயரில் அப்பாவி மக்களை உலகம் முழுவதும் கொன்று குவிப்பவர்களையும், சமூக சேவை செய்கிறேன் என்ற பெயரில் கும்பல் கும்பலாக மத மாற்றம் செய்பவர்களையும் ஏன் கண்டு கொள்வதில்லை? ஏனெனில் இவனுங்களுக்கு எல்லை தாண்டிய நாடுகளில் இருந்து பல வகைகளிலும் ஆதரவு வருகிறது. அதை வைத்துக்கொண்டு இங்கு கொண்டாட்டம் போடுகிறான்கள். இரண்டாவதாக இந்து மதத்தை பற்றி இவனுங்களுக்கு என்ன தெரியம். நமது அனைத்து புராணங்கள் இதிகாசங்கள் நீதி நூல்கள் அனைத்தும் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற தத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக தோன்றியவை.மனிதன் "தான் யார்?" என்ற கேள்விக்கு விடை தருபவை. அதை விடுவோம்.இந்த மடையர்களுக்கு திருக்குறள் பற்றியோ பண்டைத் தமிழர் வாழ்வியல் முறை பற்றியோ எதாவது தெரியுமா? தெரியாது. ஏனெனில் இவனுங்கள் கீழ்த்தரமான வழியில் பேர் பெற நினைப்பவர்கள்.எனவே நாம் செய்ய வேண்டியதெல்லாம் இவனைப்போன்ற தண்டங்களை சமூகத்திலிருந்து ஒழித்து கட்டி விடுவது தான். அதே நேரம் இந்து மதத்தின் மேன்மை பற்றியும் அதன் மிக ஆழமான தத்துவங்களை பற்றியும் சாதாரண குடிமக்கள் வரை எடுத்து செல்ல வேண்டும். அப்போது இவர்களின் கொட்டம் தானாக அடங்கிவிடும்.
02-ஆக-2020 08:40:33 IST
உயிர்களிடத்து அன்பு வேண்டும். தெய்வம் உண்மை என்று தானறிதல் வேண்டும்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலாதார் அன்பே சிவமாவதாறும் அறிகிலார்.
17-ஜூலை-2020 19:58:46 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.