ஆங்கிலேயன் நம்மை அடிமையாக்கி அவன் மொழியை 200 வருடங்களுக்கு முன் திணித்தான்.அது பலருக்கு இனித்தது. எங்களுக்கு சுதந்திரம் வேண்டாம் ஆங்கிலேயனே நீயே ஆட்சி செய் என்று கதறியவர்கள் தமிழ் காவலர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள். ஆங்கிலேயன் இந்திய மொழிகளை கேவலமாக சித்தரித்தான். மேலை நாகரீகம் சிறந்தது இந்தியா நாகரீகம் கேவலம் என பறைசாற்ற அடியாட்களை ஏவினான். இந்த வலையில் சிக்கி இன்னும் பலர் மீண்டாரில்லை.
ஹிந்தி இந்தியா நாட்டை சேர்ந்த மொழி . 1000 வருடங்களுக்கும் முந்தியது. இந்தியாவில் பெரும்பாலோர் பேசும் மொழி.
எப்படி ஒவ்வொரு மாநிலத்தில் அதிகம் பேசப்பட்ட மொழி அந்தந்த மாநில மொழியாயிற்றோ அதேபோல்தான் தேசத்திற்கு ஒரு மொழி தேவை. நம்மை அடிமையாக்கி துன்பம் கொடுத்தவன் மொழியை போற்றுவேன் ஆனால் நம் நாட்டினை சேர்ந்த மொழியை இழிப்பேன் என்பது வேடிக்கையானது. இங்கு ஒன்று கூறலாம். இந்தியாவில் பலர் வெளிநாட்டிலிருந்து படையெடுத்து நம்மை அடிமைகளை மாற்றியதற்கு காரணம் நம்மில் ஒருவரை தலைவனாக
சுதந்திர உணர்வோடு ஏற்றுக்கொள்ள மாட்டோம் ஆனால் பகைவன் நம்மை அடிமையாக்கினாலும் அவனை ஏற்றுக்கொள்வோம் எனும் மன நிலைப்பாடு. மொழி விஷயத்திலும் இதே நிலை தொடர்கிறது.
01-மே-2022 00:19:33 IST
கோவில்கள் அரசுக்கு சொந்தமானதல்ல. கோவில்களின் சொத்தை காக்கும் பணிகளுக்கு மட்டுமே சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அவலநிலையோ கோவில் சொத்துக்கள் கொள்ளை போகிறது. நீதி மன்றங்கள் தலையீட்டால் சில சொத்துக்கள் மீட்க படுகின்றன. குத்தகை சரியாக விடப்படுவதில்லை . தகவல் பெரும் சட்டத்தின் கீழ் அரசு சரியான பதில் கொடுப்பதில்லை. கோவில் சொத்துக்களுக்கான பதிவேடுகள் கிடைப்பதில்லை. கோவில் சிலைகள் திருடப்படுகின்றன. அர்ச்சகர்கள் மிகுந்த குறைந்த வருவாயில் கோவில் பனி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். உண்மையான , பயபக்தி கொண்ட அர்ச்சகர்கள் வேலையிலிருந்து நீக்க படுவது சாதாரணமாக நடக்கிறது. கோவில்களில் அறங்காவலர்கள் 10 வருடங்களுக்கு மேலாக சட்டப்படி நியமிக்க படாமல் அரசு அதிகாரிகளே அறங்காவலர்களாக பணி புரிவது கோவில்களின் நிலை சீரழிய வழி வகுக்கிறது. கோவில்கள் முன்பு போல் பொதுமக்கள் நிர்வகிப்பதே சரியாகும். அரசியல் தலையீடுகள் இல்லாமல் இந்துமதம் தழைக்க வழிவகுக்கும் . கோவில் சொத்துக்களும் காப்பாற்ற படும்.
01-மே-2022 00:01:42 IST
அவர் பணத்தை வெச்சு அரசு மத்த மத செலவை செய்ரங்க . அது சரி இது மாதிரி சர்ச்சுங்க , மசுதிங்கே வருமானம் ஏன் கணக்கு காட்டுவதில்லை? அவங்க எத்தனை வரி கட்றாங்கன்னு சொல்ல முடியுமா ?
21-மார்ச்-2022 10:57:07 IST
குருக்கள் மீது பழி சுமத்துவது சுலபம். அதிகாரிகள் தாங்கள் செய்யும் ஊழலுக்கு குருக்களை பழிக்குட்படுத்துவது கேவலமான செயல். குருக்களுக்காக போராடிய கிராம மக்கள் வாழ்த்த தகுந்தவர்கள் . பிறர் நலனுக்காக இறைவனை வேண்டி வறுமையிலும் நல்ல குணங்களுடன் தங்கள் நலனை பாராமல் சேவை செய்பவர்களை காக்க வேண்டியது ஊர் மக்கள் கடமை.
19-மார்ச்-2022 00:34:17 IST
பல மதரஸாக்களில் இந்த அவல நிலை. பெற்றோர் முன்வந்து புகார் கொடுத்தால் முல்லாக்களும் பாதிரிகளும் பலாத்காரத்தில் ஈடுபட பயப்படுவார்கள். சாமியார்கள் ஈடுபட்டால் அதை மாதக்கணக்கில் பேச ஊடகங்கள் உண்டு. போப்பே மன்னிப்பினை கேட்டிருப்பது இதன் தீவிர நிலையை காட்டுகிறது. இந்தியாவில் எந்த மதத்தை சார்ந்தாலும் தவறு தவறுதான் எனும் மனப்பாங்கை தீவிரமாக வளர்க்க வேண்டும் .
09-பிப்-2022 10:37:24 IST
காலங்கள் மாறினால் காட்சிகளும் மாறும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பெற்றோர்கள் அனைவரும் கிறிஸ்தவ பள்ளிகளில் நடக்கும் மத மாற்ற முயற்சிகளையும் இந்துக்களை இழிவாக பேசும் ஆசிரியர்களையும் நன்கே அறிவர். முழு பூசணிக்காயை சிறு சோற்றில் மறைப்பது எவ்வளவு நாள். முன்பு மக்கள் நம்பிக்கை கொண்டு கண்களை கட்டிக்கொள்ள அனுமதித்தார்கள். இப்போது கண்களை அவிழ்த்து பார்க்கிறார்கள். அலறல் வேண்டாம்.
25-ஜன-2022 10:20:11 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.