மிகவும் அவசியமானது . கூடவே காலவரம்பும் நிர்ணயிக்க படவேண்டும். ஒரு வருடத்திற்குள் வழக்கினை முடிக்கவேண்டும். நீதிபதிகளை அடிக்கடி மாற்றக்கூடாது.
27-பிப்-2021 09:06:10 IST
அரசுக்கு உரிய வருமானத்தை திருடி கொள்ளை அடிப்பவர்களுக்கு பாடம் புகட்ட பாஸ்ட் டேக் ஒரு நல்ல உத்தி . மக்கள் அரசுக்கு கொடுக்கவேண்டிய பணம் ஒழுங்காக அரசை சென்றடைந்தால், நாடு வளம் பெற பல திட்டங்களை அமலாக்க இயலும். அதாவது அரசுகளின் செயல் முறைகளும் ஒழுங்காக இருந்தால். இதுநாள் வரை ஏமாற்றியதற்கு விசாரணை அவசியம்.
26-பிப்-2021 22:05:20 IST
திருவள்ளுவர் 2000 ஆண்டு காலத்திற்கு முந்தையவர் எனும் போது அவரை பேண்ட் ஷர்ட்டிலா வரைந்து காட்ட முடியும். பழங்கால கோவில் சிற்பங்கள் , மற்றும் பழங்கால அடையாள சின்னங்கள் கல்லிலே வடிவமைத்து கட்டப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் நாம் அறிவது புராதன பழக்க வழக்கங்கள் மற்றும் உடை , அலங்கார வகைகள். அதன் படி பார்த்தோமானால் மக்களுக்கு அறிவு புகட்டும் நூலகளையும் இறை வழிபாட்டு முறைகளையும் தமிழில் தந்த பெரியோர் சாதாரண அக்கால வழக்கப்படியே உடைகளை அணிந்திருப்பார். குடுமி வைத்திருப்பது குருக்கள் மட்டுமல்ல . அது அணைத்து சமூகங்களிலும் வழங்கிய நடை முறை. நாளடைவில் அது ஆங்கிலேய ஆதிக்கத்தால் தாக்கம் ஏற்படுத்தி நாளடைவில் மாறிவிட்ட ஒரு வழக்கம். 20 ஆம் நூற்றாண்டின் முன்பகுதியில் நன்கு பழக்கத்திலிருந்ததுதான் இவை. எனவே சரத்குமார் அவர்கள் கடந்த 60 வருடங்களில்தான் தெரிந்ததுதான் தமிழர் சரித்திரம், அவர்கள் அணிந்ததுதான் தொன்றுதொட்டு இருந்தது என நினைப்பது அறிவுசார்ந்த கருத்தாகாது. வாதம் செய்ய இன்னொரு கேள்வியை கேட்போமா? வள்ளுவரின் உடை காலத்திற்கேற்ப மாறுமாயின், திருக்குறளும் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே போக வேண்டுமல்லவா. ? அர்த்தங்களை மட்டும்தானே மாற்றி மாற்றி தங்கள் தங்கள் கட்சி சார்ந்து எழுதுகிறார்கள். திருக்குறளை ஏன் மாற்றவில்லை.? அரசியல் தலைவர்களும் , மற்றும் தங்களை அறிஞர்களாக சித்தரித்து கொள்பவர்களும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று - தமிழ் மொழி வயது 60 அல்ல . தமிழர் நாகரீகம் 60 வருடத்தியது அல்ல. கிரகங்களை தொலைநோக்கி மூலம் பார்ப்பது போல் தமிழ் காவியங்களையும் , நூல்களையும் காலத்தின் தொலைநோக்கி பார்க்க வேண்டும் . 60 வருடத்திற்கும் 6000 வருடத்திற்கும் வேற்றுமையுண்டு.
24-பிப்-2021 19:57:37 IST
இம்மாதிரி பல முஸ்லீம் பிரமுகர்கள் முன் வரும்போது மத நல்லிணக்கம் மேன் மேலும் வளரும் . நாட்டில் மத வெறி குறையும். சமரசம் நிலவும் .
21-பிப்-2021 09:26:07 IST
இதில்லென்ன தவறு இருக்கிறது."இந்தியாவின் அழியா புதல்வன்". புகழாரம் சூடும் போது அதில் குறைகாணுவதேன். இந்தியா நாட்டை அந்நிய ஆக்கிரமிப்பிலிருந்து தடுக்க முயன்று வெற்றி பெற்ற மன்னன் . இதில் மூடநம்பிக்கை எங்கு வந்தது. தமிழ் நாட்டில் ஊழல் மன்னர்களாய் திகழ்ந்தவர்களுக்கு சூடிய புகழாரங்கள் இதைவிட பன் மடங்கு அதிகம். அதற்கென்னவென்று சொல்வது?
21-பிப்-2021 09:21:37 IST
பாதிரி முலாக்கள் மற்றும் பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்களிடம் செய்த கற்பழிப்புகள் கூறிய பெண்களின் கதி என்ன ஆயிற்று . அதை ஏன் எழுத வில்லை.
20-பிப்-2021 22:41:35 IST
இங்கு பலர் தெரிவித்த கருத்துக்கள் பெட்ரோல் விலை நிர்ணயம் எப்படி என்பதை புரிந்து கொள்ளாமல் இருப்பது நன்கு காட்டுகிறது . மாநிலங்கள் அது காங்கிரெஸ்ஸோ , சி பீ ஏமோ , சிவ சேனாவோ, டி எம் சி யோ அல்லது பா ஜ க வோ எல்லோரும் வாட் வரியை விட்டு கொடுப்பதில்லை. ஜி எஸ் டி யில் பெட்ரோலை கொண்டு வர தயக்கம் காட்டுகிறார்கள். முந்தய பைனான்ஸ் கமிஷன் மாநிலங்களுக்கு வருமானத்தை பெரிதும் உயர்த்தியும் மாநிலங்கள் பெட்ரோல் வரியை வசூலிப்பதில் பிடிவாதம் பிடிக்கிறார்கள். மக்களுக்கு மத்திய அரசுதான் வரி விதிக்கிறது எனும் பிரம்மையை கிளப்பி விஷயத்தை திருப்பி விடுகிறார்கள். உண்மை தெரிய ஒவொரு பெட்ரோல் வங்கியிலும் உற்பத்தியாளர்கள் பெட்ரோல் விலை, டீலர் கமிஷன் ,மதிய அரசு வரி அதில் மாநிலங்களின் பங்கு, அது தவிர மாநிலங்கள் தாமாக போடும் பெட்ரோல் வரி என பிரித்து காட்டினால் எதனால் பெட்ரோல் வில்லை அதிகமாகிறது விலை உயர்வுக்கு காரணம் மாநிலமா , மத்திய அரசா என நன்கு விளங்கிவிடும்.
20-பிப்-2021 22:37:26 IST
கேவலமான நாடு. பெண்களை மதிக்காமல் துன்புறுத்தலுக்கு ஆட்பட்டவர்களையே பண செலவு செய்ய சொல்வதன் காரணம் , பெண்கள் நீதி நாடமுடியாமல் தவிக்கட்டுமே என்று அலைய விடுவதற்கே. இத்தகைய கீழ்த்தரமான நிலைப்பாடு பாகிஸ்தானில் காணப்படுவது ஆச்சரியமில்லை. அராஜகத்தை ஏற்றுமதி செய்து பணம் சம்பாதிப்போருக்கு பெண்களின் துயர் ஒரு பொறுட்டா? இத்தகையோரை தங்கள் வழிகாட்டிகளாக கொண்டு பாகிஸ்த்தானை கொண்டாடும் மக்கள் நம் நாட்டிலும் உள்ளனர்.
19-பிப்-2021 23:49:51 IST
ஆர் எஸ் எஸ் மதம் மாற்றுவதில்லை. பணம் கொடுத்தும் , ஆசை காட்டியும் , பலவந்தமாக ஹிந்து மதத்திலிருந்து வேறு மதம் மாற்றுவோரை சரியான பாதைக்கு இட்டு செல்ல முனைகிறது. இது மதம் மாற்றுவோருக்கு இடைஞ்சலாக இருக்கவே ஆர் எஸ் எஸ் ஐ மத அரசியல் செய்வதாக காட்டி, தாங்களே செய்யும் மதமாற்றமும் மத அரசியலும் வெளியில் தெரியாத படி பார்த்துக்கொள்கிறார்கள். பழ மொழி சொல்வார்கள் - 'திருடன் திருடிவிட்டு சாலையின் போறவனை கைகாட்டி திருடன் என்றானாம்' என்று.
19-பிப்-2021 16:26:52 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.