கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர் தான் மன்னிப்பதை வேண்டாமா என சொல்ல வேண்டும். அவன் கூட்டிக்கொண்டு போயி பின் கொல்லாமல் விட்டதால் அதிதி ராவ் தாராளமாக சுலபமாக மன்னிப்பார். இந்த ஆள் அடுத்த படம் எடுப்பதற்குள் யாரவது இவனை பிடித்து பைத்திய கார மருத்துவமனையில் அனுமதியுங்கள்.
28-ஜன-2020 16:30:25 IST
ஒருவருக்கு படிக்கும் ஆர்வம் இது போன்ற சாதாரண எழுந்த்தாளர்கள் ) மூலமே தொடங்கும். அப்படி துவங்கிய பழக்கம் தான் என்னை பொன்னியின் செல்வனையும் சிவகாமியின் சபதத்தையும் படிக்க வைத்தது. வேற்று பேச்சு பேசுவதை விட ஒரு வரி கதையை ஒரு புத்தகமாக வெளியிட்டு அதை லட்சம் பேர்) வரை படிக்க தூண்டுவதற்கு ஒரு திறமை வேண்டும்.
27-ஜன-2020 12:22:55 IST
விமர்சனம் இருக்கட்டும்...இதெல்லாம் ஒரு படமா? ஒரு சைக்கோ கொலை கொலையா செய்வானாம். கடைசில அவன் குழந்தையாம். இப்போ சமுதாயம் இருக்கற நிலமைல இப்படி ஒரு கேடு கெட்ட படம் தேவையா...ச்சீ
27-ஜன-2020 11:22:51 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.