இந்த மதவாதி தன்னைத்தானே நேர்மையாளர் என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார். இவர் பணியாற்றிய மாவட்டங்களில் இவருடன் பணியாற்றியவர்களை கேட்டால்தான் உண்மை தெரியும் ..குறிப்பாக இவர் நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த பொது இவருடன் பணிபுரிந்த அதிகாரிகள் கட்டிய கப்பம் என்போன்ற சிலருக்கு தெரியும் ஆனால் இப்ப சொன்னால் அதை நிறுபிக்க முடியுமா என்று கேள்விகேட்பார் ..எல்லாம் ஒரு வேசம்தான் ..இவர் கட்சி தொடங்கினாள் செலவுக்கு எந்த மிசிநரி பணம் கொடுக்கிறது? அல்லது எந்த முதலாளி முதலீடு செய்கிறார்? அல்லதுஅவர் சம்பாதித்த ,பென்சன் பணத்தை செலவுசெய்து கட்சியை வளர்க்கிறாரா ? எல்லாம் ஒரு நாடகம் தாங்க..
23-பிப்-2021 09:15:29 IST
இந்த கூழை குடுப்பத்தின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து அளவுக்கு மிஞ்சியதாக உள்ளது ..யார் லஞ்சத்தைப்பற்றியும்,கொள்ளைஅடிப்பத்தைப்பற்றியும் பேசுவது என்ற விவஸ்தையே கிடையாதா? இவருக்கு விஷம்கூட கூச்சமே கிடையாதா ? இவர் என்ன சோழர் பரம்பரையா? இந்த நாட்டில் அரசியலில் எப்படி கொள்ளை அடிக்கலாம் என்ற அடிப்படை அறிவை அரசியல்வாதிகளிடம் விதைத்தது இவருடைய அப்பாவும் கட்சியும்தான்..லஞ்சம்மூலம் பல ஆயிரம் கொடிகளை கொள்ளை அடித்து அதை மூலதனமாக்கி இன்று தென் இந்தியாவின் பணக்கார குடும்பமாக உலவிவரும் இந்த உத்தம புத்திரன் பேசும் பேச்சுக்கு அளவில்லாமல் போய்விட்டது ..மக்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார்
19-பிப்-2021 16:51:30 IST
இந்த அம்மா என்ன இந்தியாவில் உள்ள ஒரு மாநில முதல்வரா அல்லது மேற்குவங்காள நாட்டின் பிரதமரா? சகிப்புத் தன்மைக்கும், பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.. தனிப்பட்ட கட்சி கண்ணோட்டத்துடன் ஒரு மாநில நலனை ஒரு தனி பெண்மணியின் தான்தோன்றித்தனமான சிந்தனையாலும்-அகம்பாவத்தாலும் கெடுத்துவருகிறார்.இவருடைய சிந்தனை இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு உகந்ததுஅல்ல.
19-பிப்-2021 16:43:18 IST
கொடூர குற்றவாளிகளுக்கு இதுபோன்று " சுடசுட " தண்டனை அவசியம் ..எனகென்டெர் செய்யப்பட்டவரின் கொடூர செயலை கவனத்தில் கொள்ளவேண்டும் ..
17-பிப்-2021 12:24:14 IST
இவரெல்லாம் மாண்புமிகு பாரத பிரதமரை எதிர்த்து கருத்து சொல்லுறாராம் ..தரத்தாரியம் இல்லாத இவரெல்லாம்....சி ,,வேண்டாம் .நம் நாட்டில் மட்டுமே யாரும் யாரைப்பற்றியும் கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் எதையாவது உளறி கொட்டலாம் ..
17-பிப்-2021 12:20:27 IST
புதுச்சேரிக்கு கண்டிப்பாக எதிர்காலம் இருக்கிறது அதுதான் உங்களை நீக்கிட்டாங்களே இனிமேல் எதிர்காலம் நிச்சயம் உண்டு. ..ஆமாம் இனிமேலாவது போற இடத்தில் கோவெர்னாராகப் போனால் பதவிக்கு ஏற்ற கண்ணியத்தை காப்பாற்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு ஒத்துழைத்து அவர்களை நிம்மதியாக ஆட்சி செய்ய அனுமதிக்கவும் ..அதிகார போதையில் தள்ளாடவேண்டாம் ..
17-பிப்-2021 11:21:53 IST
நடக்கக்கூடியதை சொல்லணும் எஜமான் ..அதுவுமில்லாமல் எல்லாவிஷயத்திலும் கருத்து சொல்ல இப்ப எல்லா நீதியரசர்களுக்கும் அதிகாரம் உள்ளது ..இது பொதுசனங்களுக்கு தெரியாம போய்டுச்சிங்க ..நாங்க என்னமோ சட்ட புத்தகத்தைவைத்து சட்டப்படி தீர்ப்பு மட்டும் நீதியரசர்கள் சொல்லுங்கன்னு நினச்சியிருந்தோம் ..நீங்க இப்ப சொல்லும் யோசனை இந்தியா முழுதும் அமுல்படுத்தினால் சரியாகும் ..தமிழ்நாட்டில் மட்டும் அமுல்படுத்தினால் இதுவரை குடித்துப்பழகியவர்களுக்கு உங்கள் பதில் என்ன? கள்ளச்சாராயம் எப்படி கட்டுப்படுத்தப்படும் ? எல்லாப்பிரச்சனைகளையும் ஆராய்ந்து ஒரு தீர்வை சொல்லனும் ..அதைவிட்டு வாய்க்கு வந்த கருத்துக்களை சொல்வது ....வியாதியா எஜமான் .
16-பிப்-2021 20:25:50 IST
உன்னை மாதிரி பதவிசுகத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து பல ஆயிரம் கொடிகளை கொள்ளை அடித்து ,குடும்பத்தை வளமாக்கி கொழுத்து இருக்கும் பெரியமனிதர்கள் கட்சிக்கு உழைத்து கட்சியை வளர்க்கவேண்டும் .பதவிக்கு மட்டுமே தலையை காட்டும் நீயெல்லாம் மற்றவர்களை குறைசொல்ல கூடாது ..
07-பிப்-2021 08:58:47 IST
இதில் தமிழர்களுக்கு விதிவிலக்கு வேண்டும் ..நாட்டின் பிரதமராக இருந்த தலைவரை வெளிநாட்டினர் இங்குள்ள தமிழர்களின் துணைகொண்டு கொடூரமாக கொலை செய்த்தையே நாங்கள் மன்னிக்கும்படி போராடுகிறோம் ..இதில் பெண்கள் எம்மாத்திரம் .
06-பிப்-2021 11:16:17 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.