நமக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும், பிரச்சனைகள் இருந்தாலும், வெளிநாட்டில் சென்று குறை சொல்பவன் ஒரு தேச துரோகி. தனக்கு ஆதாயம் தேடி, முதுகில் குத்துபவன். ராகுல் இப்போது அமெரிக்காவில் சென்றிருப்பதற்கு வசதி செய்து கொடுத்தவர்கள் இந்தியாவை எதிர்க்கும் இஸ்லாமிய இயக்கம், காலிஸ்தான் ஆதரவாளர்கள். ஒவ்வொரு முறையும் இவன் வெளிநாடு சென்று வரும்போதெல்லாம் நாட்டில் கலவரங்கள் வெடிக்கின்றன.
31-மே-2023 18:39:48 IST
இந்தியாவில் சட்ட சீர்திருத்தம் கொண்டு வந்து அளவின்றி முன்ஜாமீன் வாங்கும் வசதியை மூன்று முறைக்கு மேல் கொடுக்காதபடி மாற்ற வேண்டும். இந்தப் பகல் திருடன் இருபத்தைந்து முறை முன்ஜாமீன் வாங்கி உலக சாதனை படைத்திருக்கிறார். இப்படி கொள்ளைக்காரர்கள் எந்தத் தடையுமின்றி வலம் வந்தால் நாடு என்னாவது?
30-மே-2023 19:21:28 IST
வாழ்க திராவிடம் வளர்க அராஜகம் ரவுடிகள் நடத்தும் ஆட்சியில் ரவுடிகள் வளர்வது ஆச்சரியமான விஷயம் இல்லை. தவிர வருகின்ற திராவிட சித்தாந்தத் திரைப்படங்கள் (வெற்றிமாறன், பா ரஞ்சித் போன்றவர்கள் உருவாக்கும் படங்கள்) வன்முறையை விவரமாக இளைஞர்களுக்கு போதிக்கின்றன. சிறைக்கைதிகளை ஏதோ கடவுள்களைப்போலக் காட்டி வளர்த்தால், வருகின்ற தலைமுறை குட்டிச்சுவராகத்தான் ஆகும்.
30-மே-2023 19:18:45 IST
எனக்கு இருப்பது ஒரே கேள்விதான் - இத்தனை அட்டூழியங்களை செய்தும், கருணாநிதியைக் கடைசி வரை லல்லூ பிரசாத் யாதவைப் போல உள்ளே தள்ளவே முடியவில்லையே, அது எப்படி? தொண்ணூற்றைந்து வயது வரை ஏகபோகத்தில் வாழ்ந்து வசதியாக போய்சேர்ந்தாரே, அது எப்படி?
29-மே-2023 19:15:43 IST
நாமும் மற்றவர்களைப்போல் முன்னேற வேண்டும் என்று யார் சொன்னாலும் அதை நாம் வரவேற்க வேண்டும். ஸ்டாலின் வெளிநாட்டில் இருக்கும்போது அவரை வேறு படுத்திப் பார்க்கக்கூடாது. அவர் நமது முதலமைச்சராக அங்கே சென்றிருக்கிறார். நம் ஊரில் எத்தனை பிளவுகள் இருந்தாலும், நம்மிடையே எத்தனை வேற்றுமைகள் இருந்தாலும், நமது நாட்டைத் தாண்டி சென்றால் நாம் அனைவரும் தமிழர்கள், இந்தியர்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கவே கூடாது. ஸ்டாலின் அவர்களின் ஆசை நமது மாநிலத்தில் நிறைவேற்றட்டும்.
29-மே-2023 18:39:17 IST
நான் அண்ணாமலை அவர்களை காமராஜரின் மறுபிறப்பாகக் கருதுகிறேன். காமராஜர் படிப்பறியாதவர். படித்திருக்க வேண்டும் என்ற ஏக்கம் இருந்தது அவரிடம். அண்ணாமலை படித்தவர். காமராஜரைப் போலவே நேர்மையானவர். இருவரும் குணத்தில் அரசியல்வாதிகள் அல்ல. இருவரும் பிறவியிலேயே மக்களை வழி நடத்தும் தலைவர்கள். காமராஜர் இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருந்து, இந்த பகல் கொள்ளைக்காரர்கள் கையில் தமிழகம் சிக்கலால் காமராஜரின் தலைமையில் இருந்திருந்தால், நமது மாநிலம் எப்போதோ இந்தியாவிற்கே முன்னுதாரணமாக வளர்ந்திருக்கும். தமிழகத்தை வழி நடத்த மீண்டும் காமராஜர் பிறவி எடுத்து வந்திருக்கிறார். திராவிட மாயையால் குருடர்களாகி விட்ட இந்த மக்கள் அண்ணாமலையின் அருமையை அறிந்து, அவர் தலைமையை ஏற்று அவரை முதலமைச்சராக்கினால், நம் மாநிலம் உருப்படும். இல்லையேல் பெரியார் மண் என்னும் சாக்கடை கலந்த சுடுகாடாகி விடும்.
20-மே-2023 22:30:19 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.