1974 ல் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்ட போது தமிழகத்தில் கருணாநிதியும் மத்தியில் இந்திரா காந்தியும் ஆட்சி செய்தனர் . இப்போது அதை மீட்க மோடி ஒன்றும் செய்யவில்லை என்று ஊளையிட்டால் யோசிக்கும் திறன் உள்ள யாரும் பொருட்படுத்த மாட்டார்கள்.
19-ஆக-2023 17:38:33 IST
முட்டாள்தனமாக கருத்துக்களை வெளியிடுவதில் அழகிரி தலை சிறந்தவர். சி பி ஐ அதிகாரியையும் கவர்னர் அவர்களையும் சமமாக எப்படி ஒப்பீடு செய்ய முடியும். கவர்னர் என்பது ஒரு அரசியல் சாசன பதவி என்பது அவருக்கு தெரியாதா.
16-ஆக-2023 09:08:35 IST
இந்தியா என்று பெயர் வைப்பதால் மட்டும் ஒரு மாற்றமும் நிகழ்ந்து விடாது. இந்தியாவை கொள்ளை அடிக்க வந்த ஆங்கிலேயன் தனது கம்பெனிக்கு "கிழக்கு இந்தியா கம்பெனி " என்று தான் பெயர் வைத்தான் . அது போலத்தான் இதுவும்.விற்பனை ஆகாத சரக்கை புதிய பொட்டலம் போட்டு விற்கிறார்கள். அவ்வளவுதான்.
26-ஜூலை-2023 07:18:16 IST
மேற்கு வங்கம் போல இந்தியாவை மாற்ற மம்தா பிரதமராக வேண்டும். அப்போது தான் அங்கு ஏற்பட்டது போல தேர்தல் கலவரம் நடத்தி ஆட்சியை பிடிக்க முடியும்.
20-ஜூலை-2023 08:10:13 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.