ஏமாற்றுபவர்களும் தன் கொள்கையில் உறுதியாக உள்ளனர். ஏமாறுபவர்களும் அந்த கொள்கையில் உறுதியாக உள்ளனர்.இந்த கொள்கை என்பது பொய் என்று உணர ஆராய்ச்சி செய்து வரலாற்றை படிக்கவேண்டும். வரலாற்றை மாற்றும் தகுதி அதிகாரத்தில் அமருபவர்க்கே உண்டு.
01-ஜூன்-2023 12:27:11 IST
பிஜேபி கட்சியில் உள்ள அனைவரும் காந்தியாக இருக்க முடியாது என்பதை உணரவேண்டும், ஒரு சதவீதம் தவறு செய்பவர்கள் இருப்பார்கள். எவ்வளவு வேதனைபட்டு இருந்தால் இப்படி போராடுவார்கள்..
31-மே-2023 14:11:54 IST
பெரியார் அவர்கள் காசிக்கு சென்ற இடத்தில் அவமானப்பட்டுதான், கடவுள் மறுப்பு கொள்கையை கையில் எடுத்தார்..அவர் போகாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது...இப்போதும் தமிழ்நாட்டில் நாங்கள் முன்னோர்களை வழிபடுகிறோம் என்பதை திராவிட கட்சி ஏற்று கொள்ளவேயில்லை. கடவுள் இல்லை என்ற வாசகத்தையே ஒலிக்கின்றனர்...
30-மே-2023 15:53:17 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.