Kanagaraj M : கருத்துக்கள் ( 291 )
Kanagaraj M
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
2
2023
அரசியல் விசாரணை வளையத்தில் அமைச்சர் உதயநிதி நண்பர்
நண்பருக்கு பதிலாக இவர் மாட்டியிருந்தால் எல்லா தண்டனைகளையும் எதிர்ப்பில்லாமல் ஏற்றுக்கொள்வார்..உயர்ந்த உள்ளம்.   11:53:34 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூன்
1
2023
அரசியல் இது தான் நாத்திக செம்மல்களின் ஸ்பெஷாலிட்டி!
ஏமாற்றுபவர்களும் தன் கொள்கையில் உறுதியாக உள்ளனர். ஏமாறுபவர்களும் அந்த கொள்கையில் உறுதியாக உள்ளனர்.இந்த கொள்கை என்பது பொய் என்று உணர ஆராய்ச்சி செய்து வரலாற்றை படிக்கவேண்டும். வரலாற்றை மாற்றும் தகுதி அதிகாரத்தில் அமருபவர்க்கே உண்டு.   12:27:11 IST
Rate this:
0 members
0 members
11 members

ஜூன்
1
2023
அரசியல் "இந்தியாவின் வளர்ச்சி விகிதம் உலகிலேயே அதிகம்" அனுராக் தாக்கூர் பெருமிதம்
தன்னுடைய பெருமையை தானே பேசிக்கொள்ளக்கூடாது.. அடுத்தவர்கள் சொல்ல வேண்டும்..   11:29:40 IST
Rate this:
1 members
0 members
1 members

மே
31
2023
அரசியல் வீராங்கனைகள் அளிக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவை அண்ணாமலை
சாதாரண மக்களையும் தலைவர்கள் சந்திக்கவேண்டும்,   14:40:34 IST
Rate this:
2 members
0 members
1 members

மே
31
2023
பொது பிரிஜ் பூஷனை கைது செய்ய ஆதாரங்கள் கிடைக்கவில்லை டில்லி போலீஸ்
பிரிட்ஜ் பூஷன் அவர்கள் முகத்தை பார்த்தாலே தெரிகிறது ...   14:22:19 IST
Rate this:
3 members
0 members
10 members

மே
31
2023
அரசியல் கருணாநிதி பிறந்த நாள் வசூல் வேட்டை துவக்கம்!
மக்களை குடிக்க வைத்த எங்கள் தலைவர் வாழ்க......   14:14:06 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
31
2023
அரசியல் வீராங்கனைகள் அளிக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவை அண்ணாமலை
பிஜேபி கட்சியில் உள்ள அனைவரும் காந்தியாக இருக்க முடியாது என்பதை உணரவேண்டும், ஒரு சதவீதம் தவறு செய்பவர்கள் இருப்பார்கள். எவ்வளவு வேதனைபட்டு இருந்தால் இப்படி போராடுவார்கள்..   14:11:54 IST
Rate this:
5 members
0 members
11 members

மே
31
2023
அரசியல் வீராங்கனைகள் அளிக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் தேவை அண்ணாமலை
விவசாயியும் போராடுகிறார், வீரர்களும் போராடுகிறார்கள்.முடிவு கிடைக்க செவி சாய்க்க வேண்டும்.   14:07:21 IST
Rate this:
5 members
0 members
5 members

மே
30
2023
பொது தாமரை தானே மலரப் போகிறது!
பெரியார் அவர்கள் காசிக்கு சென்ற இடத்தில் அவமானப்பட்டுதான், கடவுள் மறுப்பு கொள்கையை கையில் எடுத்தார்..அவர் போகாமல் இருந்திருந்தால் இந்த பிரச்சனையே வந்திருக்காது...இப்போதும் தமிழ்நாட்டில் நாங்கள் முன்னோர்களை வழிபடுகிறோம் என்பதை திராவிட கட்சி ஏற்று கொள்ளவேயில்லை. கடவுள் இல்லை என்ற வாசகத்தையே ஒலிக்கின்றனர்...   15:53:17 IST
Rate this:
1 members
0 members
6 members

மே
29
2023
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X