இப்படியே பழைய மசூதிகளையெல்லாம் இடித்தால் நிலத்துக்குள்ளே இந்து கோவில்களை காணலாம் . முகலாய ஊடுருவல் வெளிப்படும். இந்துக்கள் கண்களை திறக்கவேண்டும் . எந்த முகவரியும் இல்லாத, தனக்கென்று அடையாளம் இல்லாத சில இந்துக்கள் இங்கே பொறுப்பற்று பதிவிடுகின்றனர். இவர்களுக்கு சாப்பாடும் பெட்ரோலும் கிடைத்தால் போதும். பாருங்கள், முஸ்லிம்களை கிறிஸ்தவர்களை 200 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்களே தம்மை நிலைநிறுத்தி அடையாளத்தை காப்பதற்கு எவ்வளவு பாடு படுகின்றனர், ஆனால் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இந்துக்களோ அது பற்றி கவலையின்றி தமது இருப்பினை தொலைத்துவிட்டு அறிவிலிகளாய் இருக்கின்றனர்
10-ஏப்-2021 09:08:11 IST
நிருபர் கேட்ட கேள்விக்கே பதில் சொல்ல முடியாமல் முழித்த காமஹாசன் இன்னொருவரை காய் காட்டியது தெரியாதா? அப்படியிருக்கும்போது ஸ்மிரிதி ராணியுடன் அல்லது மோடியுடன் எப்படி வாதம் செய்வார்? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.
29-மார்ச்-2021 11:27:21 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.