ம்ம்ம்ம் ......... ஒருத்தனுக்கு மீசை இல்லாமே, தாடி மட்டும் வெச்சு, அதை பிஜேபி காரன் எவனுடையாவது இருக்குற மாதிரி போட்டோ தயார் பண்ணுறது காங்கிரசால் முடியாத காரியமா ? ........
02-ஜூலை-2022 20:04:23 IST
திருப்பூர் 15 வேலம்பாளையம் மகாலட்சுமி நகரில் பள்ளிவாசல் உள்ளது. உரிய அனுமதியின்றி இந்த பள்ளிவாசல் செயல்படுவதாக அப்பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு பள்ளிவாசலுக்கு 'சீல்' வைக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் மகாலட்சுமிநகர் பள்ளிவாசலின் மின் இணைப்பை துண்டிப்பு செய்து 'சீல்' வைப்பு நடவடிக்கையில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறையினர், போலீசார் ஈடுபட்டனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் மக்கள் திரண்டனர். அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 'சீல்' வைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி சந்திப்பில் மறியல் இந்த சம்பவம் திருப்பூர் மாநகரம் முழுவதும் பரவியது. இதைத்தொடர்ந்து திருப்பூர் முழுவதும் ஆங்காங்கே பல இடங்களில் முஸ்லிம்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடபட்டனர். மறியலால் பழைய பஸ் நிலையத்தில் இருந்து அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள், குமரன் ரோட்டில் இருந்து பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு செல்லும் வாகனங்கள் அப்படியே பிரதான சாலைகளில் நின்றன. மேலும் மாநகரம் முழுவதும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மணிக்கணக்கில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பிரதான சாலைகளில் நின்றன. இதனால் வாகன ஓட்டிகள், மக்கள் கடும் சிரமம் அடைந்தனர். அவசர வழக்கு இதனிடையே வேலம்பாளையம் மகாலட்சுமி நகர் பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பான வழக்கு, ஐகோர்ட்டில் நேற்று அவசர வழக்காக எடுக்கப்பட்டது. வழக்கு விசாரணை வருகிற 4-ந் தேதி நடைபெறும் என்று கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏற்கனவே இருந்த நிலை தொடர அதிகாரிகள் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு முஸ்லிம்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். """" உங்க நாடு, சட்டம், கோர்ட்டு எதுவும் எங்களை கட்டுப்படுத்தாதுங்க """" என்று சொல்லிவிட்டார்கள் ......
02-ஜூலை-2022 18:26:35 IST
பரிலிமெண்ட் ???? ஓ, பார்லிமென்ட் ஆ ? ........ அமெரிக்காவில் இருப்பவனுக்கு அங்கே அதன் பெயர் "செனட்" என்று தெரியவில்லை ..... தத்தி வேஸ்ட் .....
02-ஜூலை-2022 15:52:36 IST
ஒரு கருத்துக்கு பதில் சொல்வதற்குப் பதிலாக சம்பந்தமே இல்லாமல் எங்கிருந்தாவது காபி பேஸ்ட் செய்து போடவேண்டியது ..... இதுக்கெல்லாம் இருநூறு ஊவா தர்றவனைச் சொல்லணும் .......
02-ஜூலை-2022 15:43:38 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.