இப்படி இவரு பொங்க காரணம் என்ன?? சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய அரசு 2007ல் இருந்து உதவித்தொகை வழங்கி வருகிறது. இந்த திட்டத்தில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் 144 கோடி ரூபாயை, சுருட்டிவிட்டன என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி புகார் சொல்லியிருப்பதோடு, சி.பி.ஐ., விசாரணைக்கும் சிபாரிசு செய்துள்ளார். இந்த திட்டத்தை, இந்தியா முழுதும் உள்ள 1.80 லட்சம் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் அமல்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 53 சதவீத கல்வி நிறுவனங்கள் போலியானவை இப்படிப்பட்ட கல்வி நிறுவனங்களே இல்லை என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்நிறுவனங்கள், மாணவர்களுக்கான பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளன. இதில், சிறுபான்மையினரை வைத்து அரசியல் நடத்தி வரும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மற்றும் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் தான் பெரும் ஊழல் நடந்துள்ளதாம். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அரசியல் ஆதரவு இல்லாமல் இந்த அளவிற்கு ஊழல் நடைபெற வாய்ப்பில்லை என்பதால், தற்போது எதிர்க்கட்சிகள் கலக்கத்தில் உள்ளன. தமிழகத்திலும் இப்படி பல சிறுபான்மை நிறுவனங்கள் ஊழல் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வரும் 2024ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த சி.பி.ஐ., விசாரணை, 'இந்தியா' கூட்டணிக்கு பெரும் பிரச்னையை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
26-செப்-2023 14:19:51 IST
பையனை ஆசிரியர் அடிச்சதா தகவல் இல்ல.. அடிக்கடி முடிவெட்டு ன்னு சொல்லியிருக்காங்க... கேட்காததால் போயி முதல்ல முடிவெட்டிக்கிட்டு அப்புறம் வா ன்னு சொல்லியிருக்காங்க... இதுல பொசுக்குன்னு பையனுக்கு கோபம் வந்து தற்கொலை பண்ணிக்கிட்ட்டான்.... இதுக்கு காரணம் ஆசிரியர்கள் ன்னு சொல்லி சாலை மறியல் வரைக்கும் அந்த கும்பல் போயிருச்சு.. பையன் வகுப்பறையில் வந்து போறான்ல.. அதோட அந்த ஆசிரியர் / தலைமை ஆசிரியர் திருப்தி அடைஞ்சிருக்கணும் .... டீசண்ட்டா வா ன்னு சொல்றதெல்லாம் எவ்ளோ பெரிய தப்பு தெர்மா ????
26-செப்-2023 14:15:42 IST
மலையாளிகள் அதிகம் இருக்குறதால ஒட்டு உழுந்துரும் ன்னு நினைக்கிறீங்க போல .... ஆனா கோவை படித்தவர்கள் அதிகம் இருக்குற இடம் ..... அதனால யோசிச்சு ஷார்ப் ஆக முடிவெடுப்பாங்க ....
23-செப்-2023 13:07:15 IST
ஒரு நாட்டின் மத்திய மந்திரி எடுக்கும் முடிவு உலக அளவில் கடும் எதிர்ப்பாகப் பார்க்கப்படும் .... உள்ளாட்சி அரசியலே புரியாதவர்கள் உலக அரசியலை விமர்சிக்கக்கூடாது ....
23-செப்-2023 13:03:09 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.