மனிதரிடம் சுய ஒழுக்கம் குறைந்து விட்டது.ஜாதியை எதிர்த்து சமூக நீதியை பறை சாற்றும் கூட்டங்கள் மதங்களை ஓட்டு வங்கியாக்கி பிழைக்கின்றன.இது தான் சமூக நீதியா. இவர்களை ஒழிக்க இறைவன் முடிவு செய்து விட்டான். குரோனா ஒழிய நைட்டு மென்றால் உலக வனங்கள் அனைத்திலும் உள்ள விஷ செடிகளை அகற்றி எலுமிச்சை வேம்பு தென்னை பனை மரங்களை பயிர் செய்ய வேண்டும் கிருமிகளையும் விஷங்களையும் முறிக்கும் மூலிகைகளை காடுகளில் வளர்க்க வேண்டும்.
05-அக்-2021 07:27:18 IST
கடல் அலைக்கு கணக்குண்டா. குரோனா அலையும் இது போலத்தான். உலகின் கடல் மட்டம் பூமியை விழுங்க வருகிறது. காற்றையும் கடலையும் கெடுத்துள்ளனர். இனி அவனவன் ஆகாயத்தில் தான் குடும்பம் நடத்தணும். மனிதனை நெருங்காது ஒதுக்குபுறமாக வாழ்ந்த கிருமிகள் மனிதனை குரோனாவில் சுவைக்க ஆரம்பித்துள்ளன.
05-அக்-2021 07:16:45 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.