இதில் எந்த தவறும் இல்லை. கடவுளையே திட்டலாம் என்ற பேச்சு சுதந்திரம் இருக்கும்போது காந்தியை திட்டுவதில் என்ன தவறு? இது மஹாராஜின் பேச்சுரிமை.
29-டிச-2021 14:24:34 IST
அவர்கள் கொலை காரர்கள். சிறுவரோ பெரியவரோ தண்டனை ஒரே மாதிரி தான் இருக்க வேண்டும். காலத்திற்கு ஏற்றார் போல் நமது அணுகுமுறையும் இருக்க வேண்டும். இந்த சிறுவர்களை கடுமையாக தண்டியுங்கள். மற்ற சிறுவரின் பெற்றோரும், குற்றம் செய்ய துஉண்டுபவரும் யோசிப்பார்கள். இவர்களை சும்மா விட்டால் மீண்டும் ஒரு சிறுவன் இதை போல் மற்றவரை வெட்டுவான்.
24-நவ-2021 19:50:22 IST
அய்யா, இது அர்ச்சகர் வேலை இல்லை. அவர் வேலை பூஜை செய்வது, பிரசாதம் குடுப்பது. அவ்வளவுதான். வருபவர் கோயில் மீது நம்பிக்கை இல்லையேல் வரக்கூடாது. அதைப்போல் கூட வருபவர்கள் அவரை அனுமதிக்க கூடாது.
19-நவ-2021 19:37:38 IST
அங்கு ஒரு சர்ச் ஆக்ரமிப்பு செய்துள்ளது. உடனே தனியார் என்று செய்தி போட்டு விட்டார்கள். கோவில் இருந்தால் இப்பொழுது இடித்து இருப்பார்கள். இந்த பாரபட்ஷம் பார்ப்பதால் தான் எல்லா பிரச்னைகளும் வருகிறது.
11-நவ-2021 11:32:42 IST
அதெல்லாம் தேவை இல்லை. யாரைக்கேட்டு கேரளா முல்லை பெரியார் மதகுகளைத் திறந்தார்கள்?. உங்களுக்கு அது ஒரு அவமானம் இல்லை எனில் தாங்கள் அமைச்சராக இருப்பது இந்த மாநிலத்துக்கு அவமானம்.
07-நவ-2021 13:34:41 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.