தேர்தல் பிரச்சார கூட்டங்களில் தமிழில் பேசும்போது சப்டைடில் போட்டுக் காட்டினால் வாக்காளர்களுக்கு என்ன சொல்ல வருகிறார் என்பது கொஞ்சம் புரிய வாய்ப்பு இருக்கிறது
01-மார்ச்-2021 05:02:25 IST
நாலு தமில் தேசியம் பேசுகிற கட்சிகளை அங்கே இறங்கிவிட்டாரல் இந்த ஒரு வலிச்சாலையை ஒரு வலி பண்ணி வராமலே செஞ்சிருப்பாங்க தமிலங்கலா கொக்கா
01-மார்ச்-2021 04:52:21 IST
முக்கிய முடிவு??.. மண்ணாங்கட்டி இனிமேல் சினிமாவில் நடிக்க போவதில்லை என்பதைத் தவிர வேறு என்னத்த சொல்லப் போகிறார்? அது கூட கையிலிருக்கும் படம் வெற்றி பெறுவதற்கான உத்தியாக இருக்கும். என்னைக் கேட்டால் ஊடகங்கள் இவர் அழைப்பை ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க வேண்டும்....இவர் பற்றி ஒரு வரி கூட செய்தி வராமல்
23-பிப்-2021 04:50:57 IST
கோட்டை கொத்தளங்கள், மாளிகைகள், நீர் நிரம்பிய அகழி, மீன்களும் தாவரங்களும் சங்குகளும் பாம்புகளும் நிறைந்த கடலின் உட்பகுதி, போர்க்களங்கள், வானில் பறக்கும் புஷ்பக விமானம், கைலாயம், வைகுந்தம், பிரம்ம லோகம் எல்லாவற்றையும் மேடையில் கொண்டு நிறுத்துவார் மனோகர் சினிமாஸ்கோப் 70 எம்.எம் எல்லாம் அந்த நேர்த்தியின் முன்னே பிச்சை எடுக்கவேண்டும்...இரண்டு காட்சிகளுக்கு நடுவில் இடைவெளியே தெரியாமல் நாடகம் நகரும்போது மிக திறமையாக தொகுக்கப்பட்ட ஒரு முழு நீள திரைப்படம் பார்த்த உணர்வு மேலோங்கும். அந்த அனுபவமே தனிதான். மனோகர் குழுவில் மதுரை திருமாறன்தான் பெரும்பாலும் கதை வசனம் எழுதுவார். திப்பு சுல்தான் நாடகத்துக்கு ஸ்கிரிப்ட் எல்லாம் தயார் செய்து நிஜப் புலியையேமேடையில் தோன்ற செய்யும் முயற்சிக்கு போலீஸ் அனுமதி தராததால் நாடகமே கை விடப்பட்டது. (தவிர திப்புசுல்தான் பற்றி படமோ நாடகமோ எடுத்தால் விளங்காது என்று ஒரு செண்டிமெண்ட் வேறு சேர்ந்துகொண்டது) அது போல உபகுப்தர் என்று ஒரு நாடகம் அதிக வரவேற்பை பெறாததால் கிடப்பில் போடப்பட்டது. இன்றைக்கிருக்கும் தொழில்நுட்பம் அன்றைக்கு இருந்திருந்தால் ஒரு கலக்கு கலக்கி இருப்பார்கள் மனோகர் போன்றவர்கள்
20-பிப்-2021 17:08:50 IST
@SUBBU கருத்துச் செறிவுள்ள சிந்திக்க வைக்கும் பதிவு. பாராட்டுக்கள் மதத்தை பரப்புவதற்காக தமிழ் கற்ற கால்டுவெல் வீரமாமுனிவன் இவர்களை தலை மீது வைத்துக் கொண்டு கூத்தாடும் தமிலர்களுக்கு பாரதியின் சாதி மட்டும் கண்ணில் தென்பட்டு அவரது பெருமை கண்ணில் தெரியாது போனதில் வியப்பு என்ன? ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் சென்னை ராஜதானி அளவிலாவது தொடரவேண்டும் என்று தீர்மானம் போட்டதும் தனது குடியரசு பத்திரிகை மற்றும் நட்சத்திர பேச்சாளர்களை ஆங்கில அரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் செய்ய முயன்ற துரோகிகள் கூட்டத்திடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? தனிநபர் ஒழுக்கம் என்பதே இல்லாமல் தனித்தமிழ் தேசியம் பேசி தமிழினத்தை சுரண்டிய ஒரு கும்பலிடம் ஆட்சிப் பொறுப்பை தந்து அரை நூற்றாண்டில் கலை இலக்கியம் கலாச்சாரம் கல்வி நிர்வாகம் என்று எல்லாத் துறைகளையும் சீரழிந்து போகவிட்டது யாருடைய குற்றம்? இதையெல்லாம் பாடத்திட்டத்தில் கொண்டுவராது துரோக சிந்தனையில் தோய்ந்த நபர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகங்களில் படிக்க வைத்து முச்சந்தியில் அவர்களது சிலைகளை வைத்து ஆராதனை செய்ய அனுமதித்தது யாருடைய குற்றம்? தேசபக்திதான் இல்லை துரோக புத்தியாவது இல்லாமல் இருக்கலாம் அல்லவா?
19-பிப்-2021 16:32:20 IST
@SUBBU கருத்துச் செறிவும் சிந்திக்க வைக்கும் பதிவு. பாராட்டுக்கள் மதத்தை பரப்புவதற்காக தமிழ் கற்ற கால்டுவெல் வீரமாமுனிவன் இவர்களை தலை மீது வைத்துக் கொண்டு கூத்தாடும் தமிலர்களுக்கு பாரதியின் சாதி மட்டும் கண்ணில் தென்பட்டு அவரது பெருமை கண்ணில் தெரியாது போனதில் வியப்பு என்ன? ஆங்கிலேயர்கள் ஆதிக்கம் சென்னை ராஜதானி அளவிலாவது தொடரவேண்டும் என்று தீர்மானம் போட்டதும் தனது குடியரசு பத்திரிகை மற்றும் நட்சத்திர பேச்சாளர்களை ஆங்கில அரசுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம் செய்ய முயன்ற துரோகிகள் கூட்டத்திடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? தனிநபர் ஒழுக்கம் என்பதே இல்லாமல் தனித்தமிழ் தேசியம் பேசி தமிழினத்தை சுரண்டிய ஒரு கும்பலிடம் ஆட்சிப் பொறுப்பை தந்து அரை நூற்றாண்டில் கலை இலக்கியம் கலாச்சாரம் கல்வி நிர்வாகம் என்று எல்லாத் துறைகளையும் சீரழிந்து போகவிட்டது யாருடைய குற்றம்? இதையெல்லாம் பாடத்திட்டத்தில் கொண்டுவராது துரோக சிந்தனையில் தோய்ந்த நபர்களின் வாழ்க்கை வரலாற்றை பாடப்புத்தகங்களில் படிக்க வைத்து முச்சந்தியில் அவர்களது சிலைகளை வைத்து ஆராதனை செய்ய அனுமதித்தது யாருடைய குற்றம்? தேசபக்திதான் இல்லை துரோக புத்தியாவது இல்லாமல் இருக்கலாம் அல்லவா?
19-பிப்-2021 07:32:17 IST
@அன்பு...நீ சொல்றது நாயந்தாய்ன் வயசை பார்த்து தண்டனை கொடுக்கணும் என்கிறது சரிதான். ஆனால் இங்கே இந்தப் பொண்ணுக்கு வயசு இருபது. தமிழ் பொண்ணா இருந்தா உடனே விடுதலை செய்யச் சொல்லி போராடலாம்..அதுல நிறைய அரசியல் பண்ணலாம். என்ன...தேசத்துரோகத்தை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக அறிவிக்க சொல்லி போராட்டம் நடத்துவதை தவிர வேற வழியில்லைன்னு படுது
16-பிப்-2021 14:04:12 IST
அட மங்கி...அடுத்தவன் சாப்பிடுவதை பார்த்ததால் வயிறு எரியவில்லை ஒட்டு மொத்த தமில்லர்களை சாப்பிட்டே வளர்ந்து வந்த குடும்பத்தின் உறுப்பினர் என்பதால்தான் இந்த விமரிசனம்
15-பிப்-2021 22:15:48 IST
எதோ பெரியார் மண்ணு பெரியார் மண்ணுன்னு வார்த்தைக்கு வார்த்தை இந்த திராவிட கும்பல் சொல்லி மார் தட்டிக் கொண்டு திரிஞ்சுக்கிட்டிருந்தாங்களே அதுல இத்தினி செழிப்பா ஆதிக்கம் வளரும்னு நெனச்சு கூட பார்த்திருக்கமாட்டாங்க..பாவம்
07-பிப்-2021 07:21:33 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.