"எதுவும் தப்பில்லை" என்ற வெளியிலிருந்து வந்தநம்பிக்கையாளர்களின் சிந்தனை, செயல் பாடு, அதிலும் ஒரு பிரிவில் சித்தாப்பா/ பெரியப்பா பெண்ணைக் கூட மண முடிக்கலாம் என்ற நடை முறை, மற்றும் மகளை மணக்கும் நாகரிகம், எந்த ஒரு ஆணும் எந்த ஒரு பெண்ணும் உறவு கொள்ளலாம் என்ற ஈ ஈ-ஈ-ஈ .வே.ரா வின் எடுத்துக் காட்டான அறிவுரை, தன சொந்த மகளின் பள்ளித் தோழியை மணவாட்டியாக்கிக் கொள்ளும் ஈ-ஈ-ஈ-ஈ வே.ரா.வை அடியொற்றியே புரொபஸர் அவர்களின் உன்னத திராவிடக் கொள்கையில் மிளிரும் நாகரிகம், இப்படிப் பட்ட மண்ணில் காட்டப் படும் சீரியல்கள் இவை போதாதா ? வெளியில் வந்த ஒரு விவகாரம் இது. வராதவை எத்தனையோ.
25-பிப்-2021 22:11:23 IST
1) தமிழ் நாட்டில் பரம்பரை கொத்தடிமைகள் நூறு சதவீதம் மூளை சலவை செய்யப்பட்டவர்கள். 2) ரூ 2000 பிளஸ் குவாட்டர் வசப்பட்டது மிச்சம் 3) முனைப்பான இரு பான்மையினரின் உறுதியான வாக்கு வங்கி.. இப்படி - பட்ட மரமாகவும் கட்டாந்தரையாகவும் உள்ள வாக்காளர்கள் மனம் மாறி நல்லது நடந்தால் இந்த நூற்றாண்டு மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் ஓராயிரம் ஆண்டுகளுக்கு இதுவே சரித்திரம்,சரித்திரம், சரித்திரம். இல்லையேல் மோடியின் பிரயாசை எல்லாம் விழலுக்கிறைத்த நீர் தான். அவர் வேறு மாநிலத்தில் இதைச் செய்தால் நிச்சய பலன் உண்டு. ஆம். தமிழ் நாடு அப்படித் தான்.
25-பிப்-2021 21:28:37 IST
நீரவ் மோடி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். இங்கு வந்தால் நியாயத்தைப் பேசி வழக்காடி , நீதியை நிலைநாட்ட கபில் சிபல், பிரசாந்த் பூஷன், ப.சி., சிங்வி என்று வழக்கறிஞர் ரத்தினங்கள் தான் நிறைய இருக்கிறார்களே. அப்புறம் என்ன?
25-பிப்-2021 21:17:06 IST
உணர்ச்சிகளை கொப்பளிக்க வேண்டாம். ஜம்பத்துக்கு ஆங்கிலத்திலோ வேறு மொழியிலோ பேசுவதைத் தவிர்த்து தாய் மொழியில் பேசுங்கள். தமிழே பாட மொழியாக, குறைந்த பட்சம் ஒரு "மொழிப்" பாடமாகவாவது இருக்கும் பள்ளிகளில் சேருமாறு உங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ளுங்கள். சிறு வயதில் தாய் மொழியில் படிக்க எழுத விட்டுப் போனால் தாய் இருக்கும் போதே மாற்றாந்தையிடம் வளர்வது போல் தான். வாழ்க்கையின் மிகப் பெரிய இழப்பு அதுவே. அது போக வாழ்க்கைக்கு உதவும் எத்தனை மொழிகளை வேண்டுமென்றாலும் பயிலலாம்.
22-பிப்-2021 20:45:30 IST
தமிழை வைத்து மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி கோடிகளில் துட்டு பார்த்த தமிழ் மொழியின் ஏக போக காவலர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்திக்கு "எஸ்". தமிழில் பேச "நோ 'இது எப்படி இருக்கு ?
22-பிப்-2021 20:37:17 IST
கோயில்களில் அன்றாடம் இசைக்கப் பெரும் தமிழ்ப் பாசுரங்களும் தேவார பாடல்களும் கோயில்களுக்கு போவோர் காதில் தான் விழும். வெறும் வெற்று நபர்கள் மற்றும் பொழுது போக்கிற்காக கருத்துக் போடும்.....காதில் எல்லாம் விழுமா?
22-பிப்-2021 14:49:12 IST
முன்பு ஜி எஸ் டி அமல் படுத்திய நேரத்தில் பெட்ரோல், டீசல், காஸ் போன்றவற்றையும் ஜி எஸ் டி யில் கொண்டு வரக்கூடாது அதனால் மாநிலங்களின் வருவாய் பிபாதிக்கப் படும் என்று கூக்குரல் இட்டு நிராகரித்தார்களே அவர்கள் எல்லாம் யார்?
22-பிப்-2021 14:44:10 IST
அம்மாடியோவ் என்ன அக்கறை என்ன அக்கறை ,கடமை உணர்ச்சசி . புல்லரிக்குது போ. மண்ணு மோகன் சின்கு கையெழுத்தில் நீ இந்தியாவுக்கு ஈரானிடம் ஏற்படுத்தி வெச்ச கடன் தொகை எத்தனை ஆயிரம் கோடி நினைவு இருக்கிறதா? அந்தக் கடனை கொட்டோரோச்சியா வந்து அடைத்தான்? போதும் உன் நீலிக் கண்ணீரெல்லாம்.
இங்க இன்னொரு விஷயம்.: டாஸ்மாக்குக்கு சரக்கு வாங்க வரும் அத்தனை குடி மகன்களும் வெறும் தினக்கூலி கிடையாது.
A டு Z இல்லாத தரப்பு குடியனும் அதான் தடையாய் வீலரில் காரிலும் எல்லோராத்திலும் தான் வர்றானுக. சரக்கு விலை பத்து வருசமா அப்படியேயா இருக்கு? நூறு ரூவா சரக்க நானூருக்கு வித்தாலும் நாக்கைத் தூங்கப் போட்டுக்குக் கொண்டு ஒரு வார்த்தை பேசாமல் வாங்கி குடிக்காத தானே செய்கிறான்? குடிக்கறதையா நிறுத்தறான்? அல்லது குறைக்கவாவது செய்யறானா? எதோ பெட்ரோல் விலையை மோடியே தெனம் முன் நின்று ஏத்திக் கொண்டிருப்பதை போல சவுண்டு பலமா குடுக்கறானுக.குடிக்கறதை கம்மி பண்ண வேண்டியது தானே? அதுக்கு நாலு பங்கு கூட குடுப்பானுக. பெட்ரோல் பத்து ரூபா ஏறினால் குடுக்க முடியாதாம்.
21-பிப்-2021 22:36:14 IST
ஆமாம்.கொரோனா உற்பத்தியாளர் டன் கணக்கில் வாக்கரிசியைக் கொட்டிக் கொண்டிருக்கிறாதனே. வேறென்ன பண்ணுவான்.இப்போ தான் பப்பு இந்திய அரசு அலட்சியமாக உள்ளது என்று ரொம்ப சீரியஸாக திருவாய் மலர்ந்தான்.எண்ணத்தைச் சொல்ல?
21-பிப்-2021 22:11:31 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.