என்ன சார் பூணுலை அறுத்தால் எல்லா பிரச்சினையம் முடிந்து விடுமா? இவ்வளவு பேசும் நீங்கள் எவ்வளவோ கோவில்களில் பட்டியல் இன மக்களும் மற்ற சாதியினரும் ஒன்றாக பொங்கல் வைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதற்க்கு என்ன சொல்கிறீர்கள் உங்களை போன்ற போலி சாதி ஒழிப்பும் மக்களால்தான் சமூக நல்லிணக்கம் கெடுகிறது.
24-பிப்-2022 16:54:10 IST
பின்னே சொந்த பணத்திலா கட்டி கொடுக்க முடியும் ? கலைஞர் மூன்று மணி நேரம் உன்ன விரதம் இருந்து ஒன்றரை லட்சம் தமிழர்களை காப்பாற்றினார் . அது போல் மோடி செய்யவில்லை என்கிறீர்களா?
19-ஜன-2022 14:42:22 IST
சார் அருமையான கருத்தை சொல்லி உள்ளீர்கள். போன ஆட்சியில் போலீஸ் அராஜகம் தலை விரித்து ஆடியது. இந்த ஆட்சியில் எவ்வளவோ பரவாயில்லை. போலீஸ் கையில் அதிகாரம் கொடுத்தால் பாதிக்க பட போவது அப்பாவிகள் தான்.
24-நவ-2021 22:25:27 IST
சார் நீங்கள் சொன்னது மிகவும் உண்மை, மன்மோகன் சிங்க் அவர்களை விடுத்து சினிமா காரர்களை மட்டுமே நம் நாட்டில் கொண்டாடுவது மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்
25-அக்-2021 16:35:41 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.