ராகுல் இன்னும் ஆழ் உறக்கத்தில் இருப்பது தெளிவா தெரியுது. ராகுலின் அட்வைசர் யாருப்பா? யார் இப்படி அறிவுகெட்ட தனமா அறிக்கை விட சொல்கிறார்கள் என தெரிய வில்லை. எனக்கு என்னமோ ராகுல் கடுமையான பிஜேபி மோடி பக்தர் போல் தெரிகிறது. ஆதலால்தான் ராகுல் பிஜேபி க்கு மறைமுகமாக உதவுகிறார். ஜைஹிந்த்
06-ஜூன்-2022 18:50:25 IST
நல்ல விஷயம் தான், 75 லட்சம் ரூபாயில் செலவு செய்து புலிக்குட்டிக்கு வாழ்க்கை கொடுக்கறாங்க. படத்தை பார்க்கும் போது வேலி அமைக்க பத்துலட்சம் செலவு செய்து இருந்தால் பெரிய விஷயம். டம்மி வன ஒப்பந்த காரர்கள் மூலம் பொய்கணக்கு காண்பித்து 75 லட்சம் ரூபாயை யார் சாப்பிட்டது என அண்ணாமலை விசாரித்து ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும். அடுத்த ஒரு வருஷத்துக்கு புலிக்கு வேட்டை ஆடி சொல்லிக்கொடுத்தேன் ஊஞ்சல் ஆட்டிவிட்டேனு பலகோடி ஊழல் நடக்கும். பொதுவா எல்ல ஏரியா ளையும் பலகோடி செலவில் வனத்துறை மரக்கன்னு நடுகிறேன் பேர்வழி என்று ஒரு லட்சம் செடி நட்டேன், தண்ணி ஊத்தினேன் என நூறு செடியை நட்டுவிட்டு கணக்கு எழுதி ஊழல் செய்து பணம் சம்பாதித்து மாட மாளிகை ஒரு துணைவி மற்றும் பல இணைவிகள் என பர்சுனார் காரில் வளம் வரும் சாதாரண வனத்துத்துறை அதிகாரிகளை கண்கூட பார்க்கிறேன். புலிக்கு 75 லட்சம் செலவு செய்து பாதுகாக்க எண்ணம் கொண்ட அவோலோ நல்ல எண்ணம் கொண்ட வன அதிகாரிகளும் இல்லை, அமைச்சர்களும் இல்லை, முதல்வரும் நம் மாநிலத்தில் இல்லை. பில் மாத்திரம் ஆகும், மக்கள் வரிப்பணம் அபேஸ். ஜைஹிந்த்
06-ஜூன்-2022 09:02:46 IST
சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் ஆதீனத்திற்கு உட்பட்ட நிலங்கள் கீழ் தஞ்சை மாவட்டங்களில் நிறைய உள்ளன. முக்கியமாக வேதாரண்யம் தாலுக்கா தாணிக்கோட்டகம் கிராமத்தில் நிறைய வைத்தீஸ்வரன் கோவில் ஆதீனம் கோவில் நிலம் உள்ளது. இதை ஆக்கிரமித்து அனுபவித்து வரும் நபர்கள் தொண்ணூறு சதவிகிதம் வரி வாடகை செலுத்துவதில்லை. கோவில் நிர்வாகம் வரி வாடகை கேட்டால் திமுக கட்சியின் தாணிக்கோட்டகம் பஞ்சாயத்து தலைவர் மற்றும் கவுன்சிலர் மூலம் அடாவடியாக பேசி கோவிலுக்கு சேர வேண்டிய வருமானத்தை தடுக்கிறார்கள். முக்கியமாக தாணிக்கோட்டகம் கிறிஸ்துவ ஆலயம் மற்றும் அதனை சுற்று இருநூறு ஏக்கருக்கு மேல் கிறிஸ்துவ மதத்து மக்கள் ஆக்ரமித்து குடியிருந்து வருகிறார்கள், சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் ஆதீனத்திற்கு வரி வாடகை செலுத்துவதில்லை. கோவில் அனுமதி இல்லாமல் கிறிஸ்துவ ஆலயம் மற்றும் கட்டுமான ஆக்றமிப்புகள் அகன்று கொண்டு போகிறது. கோவில் நிர்வாகம் வாடகை கேட்டால் மதப்பிரச்சினை தூண்டுகிறது லோக்கல் திமுக சிற்றரசர்கள். .தாணிக்கோட்டகம் கிராமத்தில் திமுக வை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர் உள்ளார்கள் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு , கிறிஸ்த்துவ மிழினரிகளுக்கு ஆதரவாக லோக்கல் திமுக சிற்றரசர்கள். உள்ளதால் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் வருமானம் இல்லாமல் அன்னதானம் , மற்றும் ஏழை குழந்தைகள் க்கு கல்வி உதவி செய்யும் சேவை தடைபட்டு விடுமோ என அச்சத்தில் உள்ளது கோவில் நிர்வாகம். திமுக அரசின் அடாவடிகளை வைத்தீஸ்வரன் சுவாமி தான் வந்து ஓடுக்க வேண்டும். ஜைஹிந்த்
04-ஜூன்-2022 16:37:26 IST
அமெரிக்காவில் தான், இன மற்றும் இன ரீதியாக தூண்டப்பட்ட தாக்குதல்கள், குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறை நடக்கிறது, அதை திசை திருப்ப இந்த முன்னாள் அமெரிக்க நடிகரும் இப்போதைய இந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன் உளறுகிறார். உக்ரைனுக்கு எப்படி ஒரு நடிகன் ஜெலன்ஸ்கி அதிபர் ஆகி நம்ம அரைவேக்காடு நடிகர் சூர்யா மாதிரி தான் உக்ரெய்ன் அதிபர். இப்ப நாட்டையே சுடுகாடாகி உக்ரைன் அதிபரும் சினிமா நடிக்கணும் ஆகிய ஜெலன்ஸ்கி நாட்டை பிச்சையெடுக்க வெச்சுட்டார். இப்ப இந்த முன்னாள் அமெரிக்க நடிகரும் இப்போதைய இந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன் என்ற அரை வேக்காடு கூவுகிறது. ஒருவேளை நம்ம ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த ஓரூ வருஷத்துல திமுக ஸ்டாலின் அரசு இடித்த இருநூறுக்கு மேற்பட்ட இந்து கோயிலை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் டோனி பிளிங்கன் சொல்லியிருப்பாரோ? ஜைஹிந்த்
04-ஜூன்-2022 11:15:25 IST
இந்திய பிரதமரை கொன்ற தேச துரோக குற்றவாளிகளை தேவையில்லாமல் தியாகிகள் போல் திரித்து உருமாற்றம் செய்து விடுதலை செய்வது நாட்டின் தேசபாதுகாப்புக்கு விடப்பட்ட சவால். ஜைஹிந்த்
18-மே-2022 11:25:55 IST
நாட்டை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால் மன்னராட்சி மாடல் போல்தான் நடத்த வேண்டும்.. இல்லனா நம்முடைய இந்தியா மாதிரி அந்நிய காசுக்கு மாரடிக்கும் திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் அரசியல் வியாதிகள் போல் நாடு முன்னேற்றம் அடைவதில் ஒவொரு மில்லிமீட்டருக்கும் சவால்களை எதிகொள்ள நேரிடும். ஓவர் டெமோகிரேசி தேசத்திற்கு மிகவும் ஆபத்தானது. ஜைஹிந்த்
16-மார்ச்-2022 11:21:11 IST
வெரி குட் பாயிண்ட் (வேலுமணியின் தந்தை மில் தொழிலாளி தாய் மதிய உணவு திட்ட ஒருங்கிணைப்பாளர். இருவருக்கும் போதுமான அளவு வருமானம் கிடையாது.). இதேபோல் ஏன் கருணாநிதி குடும்பத்தின் நிலைமையை 1970 ம் ஆண்டு வருமானம், நிதி நிலவரம் என்ன என ரிசெட் செய்து ஆடிட் செய்தால் நான்கு லட்சம் கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்களை கருணாநிதி குடும்பத்திடமிருந்து அரசு பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்க்கலாம். ஜைஹிந்த்
16-மார்ச்-2022 10:04:26 IST
முதல்ல சென்னை விமான நிலையத்துல இருக்கற லக்கேஜி வர்ற கன்வேயர் பெல்ட்டை மாத்துங்கப்பா. ஏழு அடி உயரத்துக்கு சூட்கேஸ், மற்றும் லக்கேஜ் போய் திடீர்னு கீழே கன்வேயர் பெல்ட் ல விழுற மாதிரி யார் டிசைன் பண்ணினார்கள் என தெரியாது. கேவலமான லக்கேஜ் கன்வேயர் டிசைன் நால சூட்கேஸ், பெட்டிகளின் வீல், கைப்பிடி, சில நேரம் சூட்கேஸ் பாடி கூட உடையுது. பல வருஷமா இப்படித்தான் இருக்கு. வெளிநாட்டுலேந்து சென்னை ஏர்போர்ட் க்கு வர ஒவொரு வெளிநாட்டினரின் முகமும் அவர்கள் சூட்கேஸ் வந்து விழுறத பாத்து டென்ஷன் ஆயிடுறாங்க, நம் நாட்டை அங்கிருந்தே கேவலமா பக்க ஆரம்பிக்கிறாங்க. ஸ்டாலின் கன்வேயர் பெல்ட் ட்ட மாத்துங்க, இல்லனா சர்வதேச சான்றிதழ் ... விட கேவலமான மதிப்போடதான் விளங்கும்.
13-மார்ச்-2022 11:14:29 IST
இல்லை. காலிஸ்தான் ப்ரோக்க்ஸி விவசாய போராட்டம், கொரோனா சவாலுக்கு, உள்நாட்டில் அரசியல் கட்சிகள் பெயரில் இருக்கும் வெளிநாட்டு கைக்கூலிகள் சவால்களுக்கு நடுவே நமது பிரதமர் மோடியின் தலைமைத்துவம், நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு கொள்கைகளுக்கு மக்களால் கிடைத்த வெற்றி. இன்று உன்னதமான நாள் திமுகவின் ஸ்டாலின் பகல் கனவுகள் கலைந்த நாள். 1. அதிபர் வேட்பாளர் தேர்வில், ஒரு கலக்கு கலக்க கண்ட கனவு. 2. காங்கிரஸ் கட்சியின் முதுகில் சவாரி செய்து, ஸ்டாலின் துணைப்பிரதமராகக் கண்ட கனவு. 3. உதயாவை அடுத்த முதலமைச்சராக்கி, ஒரு அரச பரம்பரையை உருவாக்கக் கண்ட கனவு. 4. மருமகன் சபரீசன், அத்தை கனிமொழி, நண்பர் அ. ராசா, உறவினர் தயாநிதி ஆகியோர மத்திய அமைச்சர்களாக்கி, இந்தியாவின் No. 1 பணக்காரராகக் கண்ட கனவு. 5. அதிமுகவை, சசிகலா மூலம் கைப்பற்றி, தமிழக பாஜகாவை மக்கள் எதிரிபோல் காட்டி, வாழ்நாள் ஆளும் கட்சியாக உருவெடுக்க நினைத்த கனவு, எல்லாம் போச்சு. மீண்டும் ஒரு 500 கோடி கொடுத்து பிரசாந்த் கிசோரை வைத்து, புதுக் கனவுத் திட்டம் தாயாரிக்க திமுகவால் நிச்சயம் முடியிம். இருக்கவே இருக்கு மதச் சிறுபான்மையினரின் கூட்டுறவு, ஹவாலா கட்டமைப்பு, கள்ள ஓட்டுப் ஆயதப் படைகள், தோராவிட பொய் செய்திகளை பரப்ப தமிழ்நாட்டில் 28 தொலைக்காட்சி சேனல்கள், திமுக ஏவல் போலிஸ், போலி சமுகநீதி போராளி அணிகள், அடிமை அரசு ஊழியர்கள், மாமுல் வாங்கும் Social மீடியா, சாராய ஆலைகள், TASMAC பர்ஸ்,. கல்வி வியாபார கட்டமைப்பு. (வழக்கம் போல் மக்கள் பாவம். வெள்ளைக்கரன் இருந்த இடத்தில் இன்று கொள்ளைக்காரன்). மிஸ்ஸிங் ஒன் இம்பார்ட்டண்ட் திராவிடியன் ஸ்டாக் அஜெண்டா - If Stalin comes as Prime Minister First, they activate the Dravidian stock agenda to separate TN like Ukrain. Udaynithi is the first President or Prime Minister of Tamilnadu. At the same time, he liberated the Punjab to Khalistan and the WB separately. The dreams of American dogs are fulfilled. விழித்துக்கொள் தமிழா ஜைஹிந்த்
10-மார்ச்-2022 15:59:17 IST
அப்படியே நமூரில் அரசியல் கட்சிகள் பெயரில் மக்களை ஏமாற்றும் அந்நிய கூலியாய் விளங்கும் நபர்களை அண்டர் காப்ஸ் கவனித்தால் நல்லது. ஜைஹிந்த்
09-மார்ச்-2022 13:08:17 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.